படிக்காதவன பாமரன சி பி ஐ புரட்டிபோட்டு பதம்பர்துவிடும் மாறன் சகோதரரர்கள் போன்ற படித்த அரசியல் செல்வாக்கு உள்ளவர்களை கண்டுகொள்ளாது
03-மே-2013 14:32:45 IST
வளரும்குழந்தைகளை கருத்தில் கொண்டு செயல்பட்டால் நல்லது குழந்தைகளின் கல்வி ஆரம்பமே இலஞ்சதுல ஆரம்பிச்சா எப்படி கல்வி மட்டும் வளரும் லஞ்சமும் சேர்ந்துதான் வளரும்
17-பிப்-2013 08:40:18 IST
வெளிச்சத்துக்கு வந்தது இது போல சில சம்பவங்கள்தான் பலசம்பவங்களில் பலர் பயத்தினாலும் மானம் போய்விடுமே என்ற கவலை காரணமாகவும் புகார் கொடுப்பதே இல்லை
17-பிப்-2013 08:25:41 IST
தமிழ்நாட்டில் லஞ்சம் அதிகாரபூர்வமாக அன்மதிகபடுவதாக எடுத்துக்கலாம் பாவம் நடுத்தர ஏழை மக்கள் வளர்க லஞ்சம் வாங்கும் அரசு உழியர்கள் லஞ்சம் வாழ உத்தரவிட்ட அதிகாரி வாழ்க வளமுடன் i
17-பிப்-2013 08:12:25 IST