And also enriching his coffers by Tamizh sentiments,from "Thennan" days to "Aditya" days.Still he proves that he is a "non-pareil" Reel and Real story writer.Long live Dr Kalaignar to "deceive" the "incorrigible idiots of TN"
12-மார்-2013 19:48:17 IST
மக்கள் "நினைவாற்றலை" நையாண்டி செய்யும் விதமாக நடத்தப்பட்ட பந்த் 2009-இல் "முள்ளிவாய்க்காலில்" மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த போது,புது டெல்லியில் "மகனுக்கும்,பேரனுக்கும்" குறிப்பிட்ட இலாக்கா வேண்டி "தவம்" கிடந்தவர் தானை தலைவர்.இன்றோ புதைக்கப்பட்ட உடல்களின் "எலும்பு" கூடுகளை வைத்து கொண்டு "எவரெஸ்ட் அரசியல்" செய்கிறார்.இந்த "கூத்து" இனியும் அரங்கேறும்,இதற்கொரு "முட்டாள் கூட்டம்" அவர் பின் அணிவகுக்கும்.
12-மார்-2013 17:47:13 IST
குற்றவாளியை வடகிழக்கு மாநிலத்தில்,அவனுக்கு புரியாத பாஷை பேசும் இடத்தில உள்ள சிறை சாலையில் "தனிமை சிறையில்" 5 x 5 அறை,அதிலே கழிப்பறை,குடிபதற்க்கும்,கழு.......... ஒரே பாத்திரம்,No stainless steel/aluminium should be provided bcos he may commit suicide.None shd allow to meet him.He shd put in a dark room even "sun rays" shd not penetrate his cell.He shd die "naturally" by "realising" [nano seconds by nano seconds] the brutal "crime/murder" committed to that "innocent" girl.May her soul rest in peace.
13-பிப்-2013 12:04:48 IST
ஹிந்துக்கள் வணங்கும் கடவுளரின் படங்கள் வைக்கப்பட்ட மேடையில் "செருப்பு" கால்களுடன் அதுவும் கால் மேல் கால் போட்டுகொண்டு "அவமரியாதை" செய்யும் விதத்தில் போட்டோ விற்கு போஸ் கொடுத்த இவருக்கு இப்பொழுது "செருப்பு" வீச்சு. The mills of GOD grind slow but SURE
08-பிப்-2013 12:00:38 IST
இனி "அம்மா" ஆசி இல்லாமல் "எவர்" படமும் ரிலீஸ் ஆகமுடியாது. அம்மா ஒரு "அட்டர்னி ஜெனரல்" மாதிரி. இனி அம்மாவை எதிர்த்து எவரும் எதுவும் பேசக்கூடாது,பேசினால் கமல் "கதி" தான். இது திரைத்துறைக்கு ஒரு "பாடம்".இனி "பஞ்ச்" வசனமெல்லாம் "பஞ்சர்" ஆகிவிடும். படம் எடுத்தால் அம்மாவிற்கு "ஸ்பெஷல்" ஷோ போட்டு காட்டுங்கள்,அம்மா "மனசு" நோகாமல் உங்கள் சினிமா தொழில் இருக்கட்டும்.Last but not least:The "Mighty Queen" Amma is "mightier"than you ALL.All "stars" will "glitters" only if "amma decides"
02-பிப்-2013 20:40:49 IST
நாக்பூர் ராதாகிருஷ்ணன் அவர்களே, அடுத்தவரை "பண்பற்ற" முறையில் விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு 2006-2011 செல்வி ஜெ-வின் அறிக்கையை படிக்கவும்."கொசு" தொல்லைக்கு கருணாநிதி காரணம் என்று கூறியவர்.அதற்காக R K NAGAR-இல் P K SEKAR BABU [ அந்த PKS இப்பொழுது DMK-இல் ] தலைமையில் ஆர்பாட்டம் மிக பிரம்மாண்டமாக நடந்தது. நாக்பூர் வாலா கூற்றுப்படி இப்பொழுது "KM" யார்?
02-பிப்-2013 10:22:34 IST
தவறு என்பது தவறி செய்வது தப்பு என்பது "தெரிந்து" செய்வது தவறு செய்தவர் "திருந்த" பார்க்கணும் தப்பு "செய்தவர்" [2014-இல்] வருந்தி ஆகணும்.The mills of GOD grind slow but SURE.
31-ஜன-2013 10:55:03 IST
தலைவரே,கவலை பட வேண்டாம், கமல் ரசிகர்கள் "இலை-க்கு" வாக்கு போட மாட்டார்கள். அதனால் "விஜயகாந்திடம்" தைரியமாக "பேரம்" செய்யலாம்.Make hay while the "sun" shines.
30-ஜன-2013 18:44:19 IST
அது மட்டுமா ராஜ்பால்"துள்ளுவதோ இளமை" என்றொரு பாடல் அண்ணியை [ஆஷா] பார்த்து மச்சினன்[ஆனந்த்] பாடுகிறார் "ஆணோடு பெண்மை ஆறாகும் [புரிந்ததா] போது வேரின்பம் வேண்டுமா"?என்கிறார், ஆனால் காலத்தின் கோலம் "தாய்மார்களால்" தான் அவர் "ஆட்சி" பிடித்தார்,ஆண்டார் பத்து வருடம்.Excess of anything is GOOD for NOTHING,MGR பெயரும் அது போலவே.
30-ஜன-2013 10:35:06 IST