நல்ல அறிவுரை .... வேலை பார்க்கும் இடத்தில சட்ட உதவி கேட்டு இந்த பெண் அந்த அம்மா மூலமாக செயல் பெற்றால் ஓடி போன கணவனுக்கு தண்டனையும் இப்ப திருமணம் செய்ய துடிக்கும் பணகார பையனுக்கும் எச்சரிக்கையாகவும் இருக்கும். அதை விட்டு இல்லாத ஊருக்கு வழி கேட்க கூடாது .... குழந்தை யை தவிக்க விட்டு அவனுடன் சென்றால் அவள் கணவன் செய்த இழி செயல் தான் இதுவும். மதி கெட்டு மயங்க வேண்டாம் இவனிடம் .
20-மே-2013 13:04:22 IST
எப்பா சாமீ .....சினிமா ல நடிகிறியோ இல்லையோ இப்ப நல்லாவே நடிக்கிற நீ சொல்ற பயங்கர (வாத )அமைப்புகள் தான் அன்று " 1993-ம் ஆண்டு மும்பையில்நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தில் 257 பேர் பலியாயினர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். " என்ற ஒரு செய்தி வர காரணம்.
15-மே-2013 00:35:15 IST
வீரபாண்டி இருக்கும் போது சொல்ல முடியாததை அவர் மகனிடம் சொல்லி தன் ஆற்றாமை யை அதுவும் மகள் கல்யாணம் பார்க்கும் வயதுடைய மகனிடம் சொல்லி உள்ளார் .....நல்ல அறிவுரை ....இப்படி யே தம் பேரன்கள் துரை தயநிதியிடமும் உதயநிதி இடமும் உங்கள் அறிவுரை ஐ சொல்லுங்கள் பார்போம்
13-மே-2013 10:07:45 IST
என்ன நினைத்து கொண்டு மு.க இப்படி செய்கிறார் .....மக்கள் எல்லாம் மூடர்கள் என்று எண்ணி விட்டாரோ .......இப்படி ஒரு வழி ஒன்று இருப்பது தெரிந்தால் அதை ஏன் இத்தனை வருடமாக செய்ய வில்லை .....ஜெ. அரசு காவேரி விசயத்தில் வெற்றி பெற்றதால் ...எங்கே கச்சா தீவு விசயத்திலும் வெற்றி பெற்று விடுமோ என்று எண்ணி விட்டார் போலும் .....அதும் போக முத்தமிழ் அறிஞர், நவீன கால வள்ளுவர், மூன்று தலை முறை அரசியல் வாதி அவருக்கு ஜெ.வை பார்த்து தான் யோசனை வந்ததோ ....மு.க வைத்து ஒருவருக்கு யோசனை வந்தால் அது அவர் அனுபவம் ....ஆனால் இவருக்கே வந்தால் ......கோளாறு எங்கு உள்ளது ?..... காமராஜர்,அண்ணாவும்,எம்.ஜி.ஆர் தான் ஆட்சியில் இருந்தார்கள்..நாடு பெருமை படுகிறது ....ஆனால் நீங்கள் ......ஒரு முறைக்கு இரு முறை உங்களையே நீங்கள் எண்ணி பாருங்கள் அந்த நபர்களிடம் அரசியல் பண்ண நீங்கள் இன்று யாரிடம் பாடம் படிக்ரீர்கள் ....மக்கள் ஒன்றும் மூடர்கள் இல்லை.
11-மே-2013 14:00:01 IST
மிக சரியான நடவடிக்கை ....சம்பந்த பட்ட அணைத்து நபர்களும் வருந்த வேண்டும் ஒவ்வொரு நாளும்.....இரவு நேரங்களில் மக்கள் போக்குவரத்துக்கு வசதி இல்லாமல் பட்ட பாடு சொல்லி மாளாது . அப்படி கட்சி நடத்த சொல்லுது நாதாரிகளுக்கு ......
09-மே-2013 10:11:09 IST
இது எதிர்பார்த்த வெற்றி தான் .... பி.ஜே. பி. க்கு மட்டறு காங். தான் என்று கர்நாடக மக்கள் முடிவு செய்து உள்ளனர். நல்ல விசயமாக பி.ஜே. பி. மத சர்பற்ற ஜனதா தள் க்கு முன்னிலயில் இருந்தால் மகிழ்ச்சி.
08-மே-2013 10:11:48 IST
ப.ம.க வினர் அதிகமாக ஆடுகின்றனர் .......வெளி மாநிலத்தவரை தாக்குவதால் அவர்களின் நோக்கம் ரொம்ப விஷமமாக உள்ளது ....கைதுக்கு முன்பே இது எதிர்பார்த்தது தானே. பின் ஏன் இவர்களையும் இவர்களின் அட்டகாசத்தையும் அடியோடு ஒழிக்க முடியவில்லை ...அரசு இந்த சூழ்நிலை வைத்து அந்த கட்சி யை ஒடுக்க வேண்டும.
08-மே-2013 08:09:37 IST
சி.பி.ஐ. அறிக்கை பலமாக இருப்பதால் பிரதமர் பாடு கஷ்டம் தான் ..... ஆனாலும் இந்த மௌன குரு சமாளித்து விடும் என்றே நினைக்கிறன், சமாளிப்பு என்ன ....? திரு.ரெங்க சாமி சொன்னது போல நீலி கண்ணிர் வடிக்க வேண்டியது தான்..........காங்.,ஆல் திறம்பட ஆட்சி நடத்தவே முடியாது .... அதில் உள்ள பெருந்தலைகள் எல்லாம் கை மீறி போய்விட்டன
08-மே-2013 07:58:53 IST
இதற்கு மேலும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் இவர்கள் ஆட்சியில் இருப்பது யாருக்கு ?.... சுப்ரீம் கோர்ட் இல் சி.பி.ஐ ஒப்பு கொண்டுள்ளதால் ...இதில் கோர்ட் ஆவது நடவடிக்கை எடுக்க வேண்டும் ...
07-மே-2013 08:42:31 IST