தலைவிக்கு பெண் பூனைப் படை பாதுகாப்பெல்லாம் சரி. சம்பளம் யாரு கொடுக்கிறது. எவ்வளவு தான் மக்கள் தாங்குவாங்க. கட்சியோட சொத்து மதிப்பு 100 கோடிக்கும் மேலன்னு அம்மாவே சொல்லுச்சு. அந்த காச பேங்குல போட்டு அதுல வர வட்டிப் பணத்துல அவங்களுக்கு சம்பளம் கொடுத்தா புண்ணியமாப் போகும். இது அம்மாவுக்கு மட்டுமில்ல.எல்லக் கட்சிக்காரங்களுக்கும் தான். எல்லக் கட்சிகளோட சொத்து மதிப்ப வச்சு அதுக்குத் தகுந்த மாதிரி பாதுகாப்புக்கு ஆளுங்களை போடுங்க. ஏன்னா எல்லா உசிரும் சமம் தான். இவங்களுக்கு பாதுகாப்புக்கு நாம வரி கட்டுறோம். அதுக்கு பதிலா அவங்க நமக்கு பட்டை நாமத்தைப்போடுறாங்க.
குமரன். திருச்சி.
08-பிப்-2013 16:55:30 IST