ஊழலை எப்படி மறைப்பது, கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடு பட்ட வீரர்களை எப்படி காப்பற்றுவது என்று, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நிர்வாகத்திடமும், கருணாநிதி, காங்கிரஸ் தலைவர்களிடமும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். நம் கிரிக்கெட் வாரிய தலைவரே நல்ல அனுபவஸ்தர் ஆயிற்றே?
19-மே-2013 15:27:35 IST
ஒரு மாநிலம் அநியாயம் செய்தும், அதை மத்திய அரசு கண்டு கொள்ள வில்லை என்றால், கோர்ட் தான் தீர்க்க வேண்டும். நைல் நதி ஏழு நாடுகளுக்கு தண்ணீர் கொடுக்கிறது. அதில் யாரும் அணை கட்டி இன்னொரு நாட்டுக்கு போவதை தடுக்க முடியாது. கையாலாகாத காங்கிரஸ் அரசும், எட்டப்பர்கள் சிதம்பரம், கருணாநிதி இருக்கும் வரை தமிழர்களுக்கு விமோசனம் இல்லை.
19-மே-2013 15:16:51 IST
ஏனைய்யா உன் கண்களை கண்ணாடியில் பார்த்ததுண்டா? கருணாநிதியே உன்னை மோசமான ஆள் என்று கூறும் போது, நீர் முதல்வரை எப்படி சொல்வீர்? எல்லோருக்கும் தெரியும் நீர்தான் தமிழ் நாட்டின் " முதல் குடி மகன் என்று"
19-மே-2013 14:59:12 IST
உம்மை சொல்லி குற்றமில்லை.ஏனென்றால் நீர் ஒரு கிரிமினல். ஆனால், இவ்வளவு அநியாயங்கள் செய்தும் இன்னும் உம பின்னால் கண்ணை மூடிக்கொண்டு வரும் திருந்தாத திமுக சொம்புகளை என்ன சொல்வது ? முதல் மொள்ள மாறிகள். உம்முடைய கெட்ட பழக்கங்களை குல தொழிலாக கொண்டிருக்கும் பெரிய கிரிமினல்கள்
19-மே-2013 14:38:35 IST