ஸ்டாலின் சொல்வது சரிதான். தமிழகத்தில் நிலவும் மின் பிரச்சனையை சரி செய்வேன் என்று என்று கூறி அம்மா அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் வாக்குறுதியை காப்பாற்றமுடியவில்லை. தேர்தலுக்காக பொய் வாக்குறுதிகள் அளிப்பது காலம் காலமாக தொடர்வது வேதனை அளிக்கிறது.
21-மே-2013 00:30:23 IST
முதல்வர் சரியான நடவடிக்கைதான் எடுத்துள்ளார். இனி மேல் பொது சொத்தை சேதப்படுத்த நினைப்பவர்கள் சற்று யோசிப்பார்கள். இனி மேல் இது மாதிரியான சம்பவங்கள் நடக்கக்கூடாது. இச்சம்பவத்தில் சில அப்பாவிகளும் இறந்துள்ளார்கள். அவர்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள்.
13-மே-2013 18:25:23 IST
ஸ்டாலினின் பேச்சில் அரசியல் நாகரிகம் தெரிகிறது. ஆளும்கட்சி மற்றும் எதிட்கட்சிகள் மாறி மாறி வசை பாடுவதை விட்டு விட்டு அரசியல் நாகரிகத்துடன் நடந்து கொண்டால் தமிழக மக்களுக்கு பல நன்மைகள் விழையும். அந்த நாள் எப்போது வருமோ?
11-மே-2013 00:42:37 IST
ரமேஷ்பாபு அவர்களே, உங்கள் கூற்று உண்மை. அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை கட்டாயம் அரசு பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்ற சட்டம் வந்தால்தான் அரசு பள்ளிகள் உருப்பட வாய்ப்புள்ளது.
10-மே-2013 11:58:48 IST