அனைத்து பேருந்துகளின் முன் / பின் புற கண்ணாடிகள், பக்கவாட்டு சன்னல்களுக்கு இரும்பு வலை [ போலீஸ் வாகனங்களில் உள்ளது போல ] இருந்தால் போதுமானது. ஓட்டுனர்களுக்கு ஹெல்மெட் தேவை இல்லை...
10-மே-2013 15:49:14 IST
அளவுக்கு மீறிய ஏ.சி. க்களின் செயல்பாடு மின் நுகர்வை அதிகப்படுத்துகிறது. தேவையற்ற இடங்களின் ஏ.சி, பயன்படுத்துவது எதற்கு.? சென்னையில் இது மிகவும் கொடுமையான ஒன்று. அதிக எண்ணிக்கையிலான ஏ.சி க்கள் மின்மாற்றிகளை பழுது அடைய செய்கின்றன. ஏ.சி.க்கு அதிகமான மின்கட்டணம் விதிக்கபட வேண்டும். வெட்டி பந்தாவுக்காக ஏ.சி. பயன்படுத்தும் சென்னைக்கு, இரண்டு மணிநேர மின்வெட்டு போதாது. குறைந்தது நான்கு அல்லது ஆறு மணி நேரமாக்க வேண்டும்.......ஷாப்பிங் மால்கள், திரைப்பட கொட்டகைகளுக்கு அரசு மின்சாரம் ஏன்? டீசல் ஜெனரேட்டர்களை உபயோகப்படுத்தட்டுமே....
07-மே-2013 13:42:57 IST
சென்னையை போன்ற மெகா சைஸ் ஊருக்கு, நான்கு பஸ் நிலையங்கள் தேவை. வண்டலூரில் ஒன்று, திருநின்றவூரில் ஒன்று, கோயம்பேட்டில் ஒன்று, மற்றும் ரெட் ஹில்ஸ் இல் ஒன்று. இந்த நான்கு பஸ் நிலையங்களும் இருபத்து நான்கு மணிநேரமும் பேருந்து சர்வீஸ் ஆல் இணைக்கப்படவேண்டும். தற்போது, இருப்பிடங்களிலிருந்து கோயம்பேட்டுக்கு இரண்டு மணிநேரம், கோயம்பேட்டிலிருந்து சென்னை எல்லையை தாண்ட இரண்டுமணிநேரம், கோயம்பேட்டில் காத்திருக்கும் நேரம் ஒருமணிநேரம் என, சுமார் ஐந்து மணிநேரம் வெட்டியாக சென்னையிலேயே கழிகிறது. இந்த நேர வீனடிப்பை தவிர்க்க முன்பு மதுரையில் இருந்ததுபோல சுமார் நான்கு அல்லது ஐந்து பஸ் நிலையங்கள் அவசியம் தேவை. இரண்டாவதாக, மாவட்ட தலைநகரமான திருவள்ளூர் இல், உள்ள பஸ் நிலையம் பதினைந்து பேருந்துகள் மட்டும் நிறுத்தும் அளவுக்கே உள்ளது. பெரிய அளவிலான பேருந்து நிலையம் தேவை. திருவள்ளுரிலிருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் நேரடி பேருந்து வசதி தேவை.
தற்போது கொயம்பெட்டுடன் நிறுத்தப்படும் தென்மாவட்ட பேருந்துகளில் சுமார் இருபது சதவிகித பேருந்துகளை திருவள்ளூர் வரை நீட்டிக்க வேண்டும். இது இன்றைய நிலையில் ஒரு இன்றியமையாத அவசிய தேவை ஆகும்....
30-ஏப்-2013 17:10:51 IST
தனி நபர் பிரச்சினைகள், சாதிய அமைப்புகளால் சமூக பிரச்சினை ஆக்கப்பட்டு, குறிப்பாக, சமூக விடுதலைக்கான சட்டங்களை தவறாக கையாண்டு, குறுக்கு வழியில் பணக்கொள்ளை அடிக்க உப்யோகிக்கபடுவதால் தான், ராமதாஸ் இந்த மாதிரி செயல்களை முன்னெடுக்கிறார்,. காதலிக்க தூண்டுவதும், ஓடிப்போவதற்கு உதவுவதும், மிரட்டி சில்லறை சம்பாதிப்பதும் சாதிக்கட்சிகளின், சாதி அமைப்புகளின் வேலையா?? முதலில், இந்த கூத்தாடிகளின் ரசிகர் மன்றங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டால் தான், சமூக அமைதி நிலவும். கல்வி அறிவு பெறுவது, பொருளாதார முன்னேற்றத்தை, [வேலை வாய்ப்புகள் / சுய தொழில் முயற்சிகள் மூலம்] பெறுவது என்ற குறிக்கோளை அடைய முயற்சி செய்யாமல், வேலை வெட்டியற்ற, கட்டை பஞ்சாயத்து, கட்சிகளின் பின்னே செல்லும் சமுதாயம் [ அது முன்னேறியதோ, தாழ்தப்பட்டதோ, அல்லது, பிற்படுத்தப்பட்டதோ. எதுவாக இருந்தாலும்] உருப்பட முடியாது.
சமுதாயங்களிடையே, சச்சரவை மூட்டி விட்டு, குளிர்காயும்,சம்பாதிக்கும் , அரசியல், சமூக தலைவர்களை, அந்தந்த சாதிகளும் இனம்கண்டு, அடித்து துரத்தாதவரை, விமோசனம் கிடையாது. - இது அனைத்து, சாதி அமைப்புகளுக்கும் பொருந்தும். தற்போதுள்ள சாதி தலைவர்களும், அவர்களது குறுகிய லாப நோக்கமுமே இப்போது பெரும் பிரச்சினை. இந்த கூட்டம் ஒழிக்கப்பட்டால், சமூக பிரச்சினைகள் என்பவை பெரிதாக எழாது...கூடவே, மதுக்கடைகள் என்பன முற்றிலுமாக, சமூகத்திலிருந்தே ஒழிக்கப்படவேண்டும். குடிகார சமுதாயமும், கூத்து பார்க்கும் [கூத்து வெறி பிடித்த]
சமுதாயமும், உருப்பட்டதாக, வாழ்ந்ததாக வரலாறு கிடையாது...... செம்பியன் தமிழவேள், திருவள்ளூர்.
27-ஏப்-2013 13:21:35 IST
இந்தியா, அமெரிக்கா வைப்போல ஒரு பெடெரல் கூட்டாட்சி நாடாக இருந்திருந்தால் தான், பயனுள்ளதாக இருந்திருக்கும். தற்போது, பிரிட்டிஷ் காரர்களுக்கு பதிலாக, இந்திக்காரர்கள், நம்மை அடக்கி ஆளுகிறார்கள். பின்பு, இந்தியா என்ற ஒன்று எவனால் ஆக்கிரமிக்கப்பட்டால் என்ன?? பல்வேறு மொழிவழி தேசிய இனங்களின், மொழி, பண்பாட்டு, வாழ்வு அடையாளங்கள் / சுயமரியாதை சிதைக்கப்படாமல், மொழி, பண்பாட்டு, [இந்து]மத -வர்ணாசிரம திணிப்பு இல்லாமல் இருந்தால்,மத்திய அரசு என்பது, மாநிலங்களின் கூட்டு அமைப்பாக இருந்தால் மட்டுமே, இந்திய போன்ற நாட்டுக்கு வலிமை என்பது நிஜமாகவே இருக்கும். மற்றபடி, வலிமை மிக்க அரசு, ராஜ தந்திரம் என்பது எல்லாம் சும்மா. உபயோகமற்றதுவே.
27-ஏப்-2013 13:09:09 IST
இந்த மாதிரி கயவர்களுக்கு கட் செய்யும் தண்டனை எல்லாம் போதாது நண்பர்களே. உயிரோடு, முதலைகள் நிரம்பிய குட்டையின் மீது, தலைகீழாக கட்டி தொங்கவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக கடித்து குதறப்பட்டு கதறி, கதறி உயிர் விடச்செய்து, அதனை, லைவ் ஆக ஒளிபரப்ப வேண்டும். ஒவ்வொரு சிறையிலும் தினசரி கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும், பிறகு பாருங்கள், குற்ற எண்ணிக்கை மள மள என சரிவதை. மிருகப்பிறவிகளுக்கு, மிருகத்தனமான தண்டனை தான் சரிவரும்.
20-ஏப்-2013 12:39:56 IST
ஏனென்றால், தமிழினம் மட்டுமே, வருணாசிரமத்தை / மொழி / இன / பண்பாட்டு அழிப்பை, இன்று வரை எதிர்த்து வந்திருக்கிறது. தேவ பாஷையையும், /தேவ பிறவிகளையும், அவற்றின் அதீத முக்கியத்துவத்தையும் கண்டுகொள்வதில்லை. ]
12-ஏப்-2013 13:33:52 IST
மூன்று தமிழர்களும் தூக்கிலிடப்படுவது, தமிழகத்தில் காங்கிரசின் அரசியல் தற்கொலைக்கு வழிவகுத்து விடும். எனவே, இந்த வேலையை காங்கிரஸ், 2014 நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை செய்யாது. [ ஆயுள் தண்டனையாக குறைத்து, ஒட்டு பிச்சை கேட்கும் நிலையை எடுத்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.]
12-ஏப்-2013 13:13:07 IST
கண்ணை விற்று சித்திரம் வாங்க இயலாது. உடல் நலம், சுற்று சூழல் வளம் இருந்தால்தான், தொழிலைப்பற்றியே யோசிக்க இயலும். சுற்று சூழல் பாதிகாப்புக்கே முதலிடம்.....
03-ஏப்-2013 10:17:31 IST
தன வினை தன்னை சுடும் இந்த பழமொழி வீண்போகாது. இந்தியாவின், வடக்கத்தியானின் அழிவு, மரண ஓலம் எமது காதுகளில் தேனாகப்பாயும் நாள் வெகு தொலைவில் இல்லை. வடக்கத்தியன்கள், தெற்கை எம திசை என்று கூறுவதுடன் மட்டுமல்ல, பயப்படவும் செய்வாங்கள். இவங்களது தமிழ் இன அழிப்பு செயலுக்கு தண்டனையாக இந்தியாவின் அழிவு காலம், தென் திசையிலிருந்து வடக்கு நோக்கி முழுவேகத்துடன் தாக்கும். இது விளையாட்டல்ல. சர்வ சத்தியம்.
29-மார்-2013 14:21:44 IST