I too have the thought that democracy is not sui for country like india where the mind set of citizens and politicians are for exploiting every possible situation. A successful Democratic tem can be practiced only with the responsible citizens. The other possibility is autocracy. But just imagine that one has to find a ruler only among these people who again will exploit the autocracy tem which will highly dangerous. So we have to live with it, cursing the fate. We can have some solace by seeing countries like pakistan, bangladesh etc...
05-ஜூன்-2013 12:14:52 IST
அட அறிவு ஆப் ஆனவன்களே...இப்பதாண்டா அவன் ஒங்க விளம்பரத்துக்கு லாயக்கு...இப்ப போயி அவன மாத்திடிங்களே...சூதாட்டத்துக்கு பொருத்தமான சூதாடி இவன்தாண்டா...
17-மே-2013 23:42:30 IST
விழுப்புரம் ஆசிரியை கூறுவதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில் அந்த ஆசிரியை தன் மனசாட்சியை சற்று எழுப்ப வேண்டும். இவர் ஆசிரியராக இருந்த போது ஒழுக்கத்தை பிரதானமாக கற்பித்தாரா அல்லது மதிப்பெண்ணுக்கு மதிப்பளிதாரா? இன்று எல்லா ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களின் மதிப்பெண்ணை தான் பார்கிறார்கள். அவன் ஒழுக்கமனவனா, நல்ல குடிமகனா என்றெல்லாம் பார்பதில்லை. பின் ஏன் இந்த அவலங்கள் நடக்காது?
17-மே-2013 13:03:34 IST
இதற்கெல்லாம் ஒரு வகையில் நாம் தான் பொறுப்பு... நம்மிடம் இப்பொழுது திட்டமிடல் குறைந்து விட்டது...நாம் பயணம் மேற்கொள்ளும் நேரம் மற்றும் தூரம் ஆகியவற்றை உத்தேசித்து பேருந்தில் ஏறும் முன்னரே தேவையானவற்றை வாங்கிக்கொள்ள வேண்டும்...நம்மை யாரும் எங்கே சாப்பிடவேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. நாம் தான் தேர்ந்தெடுக்கிறோம்...இந்த மாதிரி தரமற்ற உணவகங்களை எல்லோரும் தவிர்த்தால் அவர்கள் தாமாகவே மூடிவிட்டு செல்வார்கள்...ஆகவே இதன் தீர்வு நம் கையில் தான் உள்ளது.
17-மே-2013 12:43:28 IST
கார்த்தி அவர்களே, சற்று சிந்தியுங்கள், உணர்ச்சி வசபடுவதால் ஒரு பயனும் இல்லை. நடந்தது சரியோ தவறோ அது நடந்து முடிந்துவிட்டது, நடந்த சம்பவத்தை எல்லோரும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோமே தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏன் என்றால் நம்மை ஆண்டவர்கள் ஆள்பவர்கள் எல்லாம் சுயநலவாதிகள். இலங்கையில் தமிழன் இறந்தால் மட்டும் தான் நாம் உணர்ச்சி படவேண்டுமா? நாம் வாழும் இதே தமிழகத்தில் எத்தனையோ அரசியல் கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதை யார் செய்கிறார்கள்? இது சம்பந்தபட்டவர்க்கு தெரியாதா? கொலை செய்யப்படுபவர்கள் தமிழர்கள் இல்லையா? இந்த தமிழன் செத்தால் பரவாஇல்லயா? இங்கே இருக்கும் ராஜபக்ஷேக்கள் முதலில் அழிக்கப்பட வேண்டும். முதலில் நாம் திருந்தவேண்டும். பிறகுதான் மற்றவரை திருத்த முயற்சிக்க வேண்டும்.
05-பிப்-2013 13:00:31 IST
அதெல்லாம் சரி மரியா.. நான் அஞ்சு வருஷம் குஜராத்ல இருந்தவன். அந்த அனுபவத்ல சொல்லறேன். அவங்க நம்மள மாதிரி வேல வேலன்னு அலையறது இல்ல...அந்த பத்து லட்சம் இளைஞர்களும் ஏதோ பிசினஸ் கத்து வச்சிருப்பாங்க. ஏதோ ஒன்னு செஞ்சு சம்பாரிப்பங்க. அது மட்டும் இல்ல. அவங்க குஜ்ராத்ல இருக்கரவரைக்கும்தான் ஆங்கிலத்தை ஏற்பதில்லை. ஆனா எத்தன குஜராதிங்க வெளி நாட்லயும் வெளி மாநிலங்களிலும் இருக்கங்கன்னு தெரியுமா. நம்மளமாதிரி ஹிந்தி எதிர்த்துபுட்டு குண்டு சட்டில குதிரை ஓட்டறது இல்ல (ஆனா எதிர்கரவங்க புள்ளைங்க ஹிந்தி படிப்பாங்க அத நாம கேக்ககூடாது). அப்பறம், காங்கிரஸ் ஆட்சி பண்ற மாநிலங்கள்ல இந்த பிரச்சனைகள் இல்லையா அல்ல இருட்ல கருப்பு கண்ணாடி போட்ட ராகுலுக்கு இது தெரியலையா? நீங்க சொல்லற மாதிரி குஜராத் இதனை துறையில் பின் தங்கி இருந்தாலும் இப்ப முன்னேற்றம் அடைஞ்சது எப்படி? இத்தனை வசதி இருந்தும் தமிழ்நாடு முன்னேராறது எப்படி? அதுக்கு காரணம் இந்த ரெண்டு கட்சிகள்ன்னு ஒத்துகரிங்கல்லா?
14-டிச-2012 14:08:00 IST
அது சரி கர்நாடகவில காங்கிரஸ் வந்தால் மட்டும் தண்ணீர் கெடச்சுடுமா இல்ல வேறு யார் வந்தாலும் கொடுத்துடுவாங்களா? இங்க ரெண்டு கட்சிக்குதானே மாத்தி மத்தி வோட்டு போடறீங்க. இது வரைக்கும் ஏதாவது நல்லது செஞ்சிருகான்களா? அப்பறம் என்ன உணர்வு மண்ணாங்கட்டின்னு பேசறீங்க,உங்க உணர்வ கொண்டு போய் குப்பேல போட்டு உருபடர வழிய பாருங்க, அறிவு பூர்வமா சிந்திக்க பாருங்க. நல்லது எங்க நடந்தாலும் நாலு பேர் திரும்பி பார்கத்தான் செய்வாங்க. இதெல்லாம் கொற சொல்லற புத்திய மாத்திகறது நல்லது.
08-டிச-2012 18:14:34 IST
செய்தியே தவறு...லஞ்சம் வாங்கிய பல வி.ஏ.ஓக்களில் ஒருவர் கைது என்று இருக்கவேண்டும்..என்னமோ இவர் ஒருத்தர்தான் வாங்கிய மாதிரி செய்தி இருக்கு..
14-நவ-2012 17:24:15 IST