என்ன இருந்தாலும் தமிழனுக்கு ஈடாக இவரால் ஊழல் செய்ய முடியாது என்பது நிச்சயம். MIDAS க்கு மொத்த தமிழகத்தையும் அடமானம் வைத்தது போல மொத்த கேரளாவையும் அடமானம் வைக்கவில்லை...
19-ஜூன்-2013 04:12:09 IST
பதவி மட்டும் பறிப்பது ஒரு கண் துடிப்பு வேலை. சட்டத்துக்கு புறம்பாக சொத்து சேர்த்தால் காவல்துறை மூலம் மோசடி போன்ற வழக்குகள் தொடரவேண்டும். ஏன் தொடரவில்லை?
18-ஜூன்-2013 04:08:40 IST
சிறை நிரப்பும் போராட்டம், கண்டன போராட்டம் போன்ற உயர்ந்த ரக போராட்டங்கள் மக்களுக்கு தாங்கமுடியாத துயரத்தை கொடுக்கும். கிடைக்கும் ஓட்டுக்களில் அளவை இது கணிசமாக குறைத்து விடும் என்பது திமுக தலைவருக்கு தெரியாதா?
18-ஜூன்-2013 04:01:45 IST