குழாய் தண்ணீரை பிடித்து விற்கும் ஏமாற்று கூட்டம் என்னவோ தங்கள் பொது வாழ்க்கையை ஸ்தம்பித்து விடலாம் என்ற நினைப்பில் துள்ளுகின்றனர். நடப்பது அம்மாவின் ஆட்சி உங்களுக்கு சுளுக்கு நிச்சயம்.
18-மே-2013 22:52:38 IST
தலைவா அம்மா உங்கள பார்த்து பயந்துட்டாங்க, நீங்க பயபடாம அப்படியே விடாம அப்படியே கண்டின் யு பண்ணுங்க, டேய் யார்ரா அது கைப்புள்ளே அப்படின்னு சொல்லறது?
12-மே-2013 15:16:06 IST
அப்புறம் குட்டி சுவர் தான், சி ஏ ஜி இன்னொரு சி பி ஐ ஆகிவிடும். உங்கள் அறிக்கைகளை கணக்குபிள்ளை மாதிரி முதலில் மந்திரிகளுக்கு சொல்லி அவர்கள் சொல்லுகிற திருத்தப்படி தான் அறிவிக்கவேண்டும். அப்படியென்றால் வினோத் ராய் போன்றவர்கள் எதற்கு?
06-மே-2013 00:13:14 IST
மூத்த குடிமகன் என்று சொன்ன நீதிபதிகள் அவரை மேலும் அலையவிடலாமா? சிவில் நீதிபதியை உடனே வரவழைத்து கையோடு இந்த பெரியவருக்கு நிவாரணம் வழங்கியிருந்தால் நீதிமன்றத்தின் மேல் மக்களுக்கு நம்பிக்கைவரும், மேலும் நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்கும்.
04-மே-2013 13:42:17 IST
இப்போ பிரதமர் விடுவார் வெளிநாடுகளுக்கு தொடர் சவாரி, எல்லோரும் இதை மறந்தவுடன், எதாவது ஒரு போக்கத்தவன் விழாவில் கலந்துகொண்டு இந்திய பொருளாதாரம் 0,00000000000001 சதவிகிதம் உயர்ந்துள்ளது எனபது பெருமைபடவேண்டிய ஒன்று என்பார்.
26-ஏப்-2013 15:48:42 IST