Advertisement
தினமலர் முதல் பக்கம் » balagiri அவரது கருத்துக்கள்
balagiri : கருத்துக்கள் ( 326 )
balagiri
Advertisement
ஜூன்
17
2013
அரசியல் வெற்றி வாய்ப்பை எதிர்பார்த்து தான் தி.மு.க., போட்டியிடுகிறது கருணாநிதி
வேறு என்ன சொல்லமுடியும்? உண்மையை சொன்னால் ராசாத்தி அம்மா இவரை சுளுக்கு எடுத்து முதுகில் டின் கட்டிவிடுவார் அப்புறம் ராமச்சந்திரா மருத்துவமனைதான்.   00:54:25 IST
Rate this:
3 members
0 members
76 members
Share this Comment

ஜூன்
16
2013
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
அம்மா மங்கை நீங்க அருவா ஊரு. அதனால சும்மா கிடக்கிற சாதுவிற்கும் வெறி ஏற்றுகின்றீர்களா? இது வாசகரின் அறியாமையின் கோளாறு. முப்பதுக்கு முன் திருமணம் செய்வோர்களின் தாம்பத்திய கற்பனை எதிர்பார்ப்பு வளர்பிறை, இரவில் மட்டும் நடந்தால் கூட போதும், மனைவி சந்தோஷமாக இருப்பாள். ஆனால் முப்பதிற்கு பிறகு (ஆமா யார் சொன்னனு இவர் மனைவிக்கு பதினெட்டு அவருக்கு அறுபது என்ற ரேஞ்சில் வாசகர்கள் கருத்து தெரிவிதுள்ளனர்? இருவருக்கும் ஏறக்குறைய காலம் கடந்த திருமணம் தான் என்று நினைக்கிறேன்) அந்த கற்பனை பெரியது, பார்ப்பது கேட்பது ஒரு நம்பிக்கையாகவே அவள் மனதில் ஏக்கமாக உருவாகிவிடுகிறது, உதாரணமாக கணவன் அடிக்கடி தொட்டு பேசுவது, அடிக்கடி தனிமையில் இருப்பது, உரசுவது, அணைப்பது என்று நாள் முழுவதும் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று எதிர்பார்க்கிறது (கொக்கு சைவ கொக்கு விரதம் முடிச்சிடுச்சாம், பாட்டு போல), அது கிடைக்காத தருணத்தில் கணவனின் குடும்பத்தை பழித்து கப்பல்யேற்றுவது அதற்கு பிறகு கணவனின் ஆண்மையை பழிப்பது என்று. இதற்குபிறகும் கணவன் வழிக்கு வரவில்லையென்றால் கள்ளகாதல் என்று போகும். இந்த வாசகர் மனைவியின் ஆசைகளை பூர்த்தி செய்தாலே போதும் சந்தோஷமாக வாழலாம். அரசு வேலையில் இருந்தும் வீடுவேலையை செய்யாமல் என்னையா செய்கின்றீர்? கார்த்தால பத்துமணிக்கு ஆபிஸ் காலை காட்சி, மதிய உணவு மாட்னி, பிறகு மாலை காட்சி, இரவு காட்சி என்று ஜமாயக்காமல் ஆள் இல்லாத ஆபிசில் யாருக்கையா டீ ஆத்துரே?   00:56:37 IST
Rate this:
12 members
0 members
28 members
Share this Comment

ஜூன்
16
2013
வாரமலர் இது உங்கள் இடம்!
மங்கை எதற்கு இவ்வளவு கோபம், பாவம் உங்கள் வீட்டுகாரர், அவரை நன்றாக பின்னி பெடல்(அது என்ன பெடல்? எதுகை மோனையா) எடுப்பீர்கள் போல் உள்ளதே உங்கள் கருத்து?   00:22:38 IST
Rate this:
7 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
16
2013
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
சார் உங்க வண்டி ஏற்கனவே தாமதம், இதில் வேறு எக்ஸ்ட்ரா லக்கேஜ், காலம்கடந்த திருமணத்தில் ஒருவரைஒருவர் புரிந்துகொள்ளுதல் சிறிது கடினம். நீங்கள் உங்கள் மனைவி உங்களுடன் தனிமையில் இருக்க விரும்புகிறார். அடை புரிந்து கொள்ளாத நீர் பண்டிதன் அல்ல பண்டாரம். உங்கள் சகோதரர் அவர் பிள்ளையை இந்த நேரத்தில் உங்களிடம் விட்டது தவறு. அவர் மகனை ஹாஸ்டலில் சேர்த்து பார்த்து கொள்ளுங்கள்.உங்கள் மனைவியும் உங்களை புரிந்து கொள்ளுவார்.   00:35:45 IST
Rate this:
8 members
1 members
80 members
Share this Comment

ஜூன்
16
2013
வாரமலர் இது உங்கள் இடம்!
மதுமதி உங்கள் கணவரின் பெயரே கண்ணன், பக்கத்துக்கு வீட்டுக்காரி அவரிடம் மட்டும் சிரித்து பேசி வேலை வாங்குவாளாம் இந்த வெகுளி (பாவம்) செய்யுமாம். இவர் புத்திசாலித்தனமாக வீட்டை மாற்றிவிட்டாராம்.   00:13:20 IST
Rate this:
14 members
0 members
23 members
Share this Comment

ஜூன்
9
2013
வாரமலர் இது உங்கள் இடம்!
மிஸஸ்..சுபா..ஆஆஆஆஅ....ஒரு கா........பி........என்று கேட்கவே மருவாதை தாண்டவமாட வேண்டும். என்ற எழுதிய காயத்ரி அவர்களின் நகைச்சுவை சிரிப்பை வரவழைத்தது. நிஜமாகவே இப்படி செய்வீர்களா? நான் திருமதி பாலா, கிரி என் கணவர்.இரண்டுபேரும் சேர்ந்து இப்படி வம்படிப்போம்.   00:36:08 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
8
2013
பொது கடந்த 9 ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்காக செலவிடப்பட்ட தொகை ரூ.642 கோடி !
இங்க எதாவது பிரச்னை என்றால் உடனே வெளிநாடு டூர் கிளம்புவதை வழக்கமாக வைத்துள்ளார், அப்புறம் உலகமே நம்மை பார்த்து சிரிகிறது என்பார்.   01:17:28 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜூன்
9
2013
வாரமலர் இது உங்கள் இடம்!
திருமதி ஜெயந்தி உங்கள் யோசனை பொருத்தமானது அல்ல, குழந்தைகள் ஏன் பெரியவர்கள் கூட விருந்தினர் வாங்கிவரும் புது ஸ்நாக்ஸ் ஐ எதிர்பார்பார்கள், அதுவும் பெரியவர்களுக்கு இதுபோல் யாரவது வாங்கிவரும்போது தான் உடல்நல குறைவு இருந்தாலும் வீட்டில் உள்ளவர் சிறிதளவாவது சாப்பிட அனுமதிப்பர்.அவர்களும் குழந்தை போல் தானே? திருமதி சுபாஷினி நீங்கள் வினையை வீட்டிற்குள் வைத்துகொண்டு பொறுமையாக கடிதம் எழுதுகின்றீர். வேலைக்காரி எதிரில் உங்கள் கணவரின் நடத்தை கவுரவமாக இல்லை. அப்படியே உங்கள் கணவர் உலகமாக முரடராக இருந்தால் நீங்கள் வீட்டில் இல்லாதபோது வேலைக்காரியை படுக்கையில் வீழ்த்தி அவள் உங்களிடம் அக்கா அவரு என்னை கண்டம் பண்ணிட்டாரு என்று வந்து நின்றால் என்ன செய்வீர்கள்? திரு கருணாகரன் எழுதிய பிரச்சனைக்கு தீர்வு மப்டி போலிஸ் கண்காணிப்பு. தவிர பஸ்சின் முகப்பில் சப்தம் போடாத குறிப்பிட்ட கலர் சுழல் விளக்கு பொருத்தப்பட்டு அதை பேருந்து ஓட்டுனர் இயக்குமாறு இருக்கவேண்டும். இதுமாதிரி மாணவ பொறுக்கிகள் தொல்லை கொடுக்கும் போது அதை ஓட்டுனர் இயக்கி ரோந்து போலிஸ் மற்றும் பிற பொதுமக்களுக்கு தெரிவித்து வசமாக இந்த பொறுக்கிகளை சிக்கவைத்து பரேடு எடுக்கலாம்.   00:56:48 IST
Rate this:
3 members
0 members
59 members
Share this Comment

ஜூன்
7
2013
பொது கோவை கலெக்டர் அலுவலகத்தில் தலைகீழாக பறந்தது தேசியக்கொடி
இதை ஒரு செய்தியாக வெளியிட்டு கடை நிலை ஊழியரின் தவறால், நன்றாக பனி செய்யும் கலெக்டரின் பதவிக்கு ஆப்பு வைக்காமல், தனிப்பட்ட முறையில் அவருக்கு தெரிய செய்தால் போதுமானது,தினமலரிடம் இதைதான் நாங்கள் எதிர்பார்கிறோம்.   01:20:37 IST
Rate this:
2 members
0 members
25 members
Share this Comment

ஜூன்
7
2013
சம்பவம் வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் காட்டணும்
இவருக்கு கலக்டர் மற்றும் முதல்வர் ஜெயலலிதா கருணை காட்டி சத்துணவு பனியாளர் பனி வழங்கவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்,   01:15:29 IST
Rate this:
0 members
2 members
62 members
Share this Comment