\\\\ அந்த அளவிற்கு நிர்வாக சீர்கேடுகள்,மேலான்மையின்மை,திட்டடிமிடல் இன்மை என்று துறையையே சர்வ நாசம் செய்து வைத்துவிட்டு இன்று இப்படி ஒரு பேச்சு.... //// குரங்கு கையில் பூமாலை என்பது போல திமுக கையில் நிர்வாகம் நாசமானதே உண்மை .....
21-மே-2013 12:30:51 IST
திமுக ஆட்சியின் நிழலைக் கூட ஜெயா அரசால் நெருங்க முடியாது என்பது சரிதான் ...... "இவர்களால் ஆபத்து" என்றால் கோடியக்கரை சண்முகம், தா. கிருட்டிணன், அண்ணா நகர் ரமேஷ், சாதிக் பாட்சா ஆகியோரது கதிதான் என்ற உண்மை சொல்லாமல் உணர்த்தப்பட்டது .... இது ஜே-யால் முடியாது .... குடும்பத்திற்காகவே ஆட்சி, அதிகாரம் இதெல்லாமும் அவரால் முடியாது ..... வாய்ப்பும் இல்லை ....... வீட்டு வேலைக்காரி கூட காவல்துறை அதிகாரிக்கு உத்தரவிடும் நிலையும் ஜே-யால் கொண்டுவர முடியாது .... ஐந்து முறை ஆட்சி, அதிகாரத்தில் இருந்தவர்கள் செய்த சாதனையால் தமிழகத்தில் பாலாரும் தேனாறும் ஓடுகிறதே ...... ஜே -யால் இது முடியாது ..... சாதனையின் (உண்மையில் வேதனை) நிழலைக் கூட நெருங்க முடியாது ....... நண்பர் தங்கராஜாவின் கூற்று முழு உண்மையே ......
21-மே-2013 12:27:56 IST
பேச அனுமதித்தாலும் தத்தம் தொகுதி நலனை முன்னிட்டுப் பேசினால் பேச விடுவார்கள் .... ஆளும் கட்சியைக் குறை சொல்வதிலும் ..... அடிப்படை அற்ற, ஆதாரம் அற்ற குற்றச் சாட்டுக்களைச் சொல்லி சபை நேரத்தை திமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் வீணடிப்பதிலேயே குறியாக உள்ளனவே? தவிர சபையைக் கண்ணியமாக நடத்த திமுகவினர் (கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று வெற்றுக் கோஷமிடுபவர்கள்) உதவ வேண்டாமா? கூச்சல், குழப்பம் ஏற்படுத்தினால் வெளியேற்றுவதைத் தவிர வேறு வழியே இல்லை ......
21-மே-2013 12:21:48 IST
அவருக்குத் தேவை சிறுபான்மை வாக்குகள் ..... """" அவர் இப்படிச் சொல்லிவிட்டால் நாங்கள் அவரை ஆதரிப்போமா? இது போன்ற அரசியல்வாதிகளுக்கு வாக்களித்து விடுவோமா? """" என்று நண்பர் சுலைமான் போன்றவர்கள் கேட்கலாம் ..... இவரது பேச்சுக்களுக்கு சிலர் வக்காலத்து வாங்குவதால்தான் தீவிரவாதத்தை அவர்கள் இன அடிப்படையில் ஆதரிக்கிறார்கள் என்று புரிகிறது ..... ( நீடூர், அதிரை வலைப் பக்கங்களைத் தவிர நடுநிலைப் பத்திரிகைகள் இஷ்ரத் தீவிரவாதி என்பதை ஒப்புக் கொள்கின்றன .... மோதியைக் கொல்லும் முயற்சியிலும் அவர்கள் சில பாகிஸ்தானியர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளனர் ..... தப்பிக்கும் முயற்சியிலோ என்னவோ தீர்க்கப் பட்டு விட்டனர் .... அவர்கள் நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள் இல்லை ) .... இதனால் பெரும்பான்மையினர் இவர்கள் (திக் விஜய் சிங், பவார், ஷிண்டே இவர்களின் பேச்சுக்களை ஆதரிப்போர்) மீது நம்பிக்கை இழக்கும் அபாயம் உள்ளது ..... இது அமைதிக் குலைவு ஏற்பட வழி வகுத்துவிடும் என்று அஞ்சுகிறேன் .....
21-மே-2013 12:16:16 IST
\\\\ இதுவரை மோடியை மட்டும் ராஜினாமா செய்யச் சொல்லாதது ஏன்? //// கோத்ராவில் தேனிக்கூட்டைக் கலைப்பதற்கு முன்னர் "இதனால் என்ன விபரீதம் ஏற்படும்?" என்று யோசித்திருக்க வேண்டும் ..... அதுக்கு ஆண்டவன் சிந்திக்கும் ஆற்றலைக் கொடுத்திருக்க வேண்டும் .... சிந்திக்கும் ஆற்றல் இருந்தால் எங்கேயோ அமெரிக்காவில் இருக்கும் குறும்பட இயக்குனர் எடுத்த படத்துக்கு அஞ்சு நாள் மவுண்ட் ரோட்டை மறிப்போமா? நாம "அப்பாவியா" இருந்தா அஜ்மல் கசாபையும், பின் லேடனையும் தீர்த்தப்போ அவனுங்களுக்காக பிரார்த்தனை செய்வோமா? நம்ம முதுகுல வண்டி அழுக்கை வெச்சுக்கினே மோதியைக் குத்தம் சொல்லலாமா ABCD?
21-மே-2013 12:04:53 IST
\\\\ பலதரப்பட்ட மக்கள் கலந்து ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் பாரத பூமியின் ஆட்சி இப்படிப்பட்டவர்களின் கைகளுக்கு போனால்....... //// பயப்படாதீங்க .... ஒன்னும் ஆகாது .... உங்க கட்டுமரம் கையில ஐந்து முறை அகப்பட்டும் தமிழ்நாடு கொஞ்சமாவது தேறலையா? அதை நெனச்சு சந்தோஷமா, தைரியமா இருங்க
21-மே-2013 11:48:48 IST
\\\\ தேர்தலை மனதில் வைத்து இப்போது உண்மைகள் வெளிவரும் நேரம். //// தேர்தல் நேரத்தில்தானே இரண்டாம் அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்தது ...... ஆனால் அதுமட்டும் பொய்? உங்களுக்கு வந்தா ரத்தம்,,,, எங்களுக்கு வந்தா தக்காளிச் சட்டினி?
21-மே-2013 11:47:15 IST
Lashkar had owned up Ishrat immediately after the encounter, with its Lahore-based mouthpiece 'Ghazwa Times' describing her as an LeT activist and taking umbrage at the action of Indian cops in removing her veil. In 2007, Ishrat and Javed were ed along with two Pakistani nationals Amjad Ali and Jishan Johar Abdul Ghani both alleged LeT terrorists, on June 15, 2004. According to the police version, they were intercepted on the outskirts of Ahmedabad when they were about to enter the city in a blue Indica on a mission to eliminate chief minister Narra Modi.
21-மே-2013 11:45:38 IST
மோதி மீது களங்கம் கற்பிப்பதிலேயே காலத்தைத் தள்ளுவதை விட காங்கிரஸ் என்ன சாதனை செய்துள்ளது? என்கவுண்டர் செய்யப் போதுமான காரணங்கள் இருந்தால் அதில் தவறில்லை .... ஜெயிலில் வைத்துப் பராமரிக்க அவசியம் இல்லை .... தீவிரவாத்கியால் உண்டு களிக்க எதற்கு மக்களின் வரிப்பணம்?
21-மே-2013 11:44:12 IST