தமிழ் மொழி உலகின் முதல் மொழி என்பதற்கு ஆதாரமாய் உள்ளது இத்தகவல்கள். நம் மக்கள் கண்ட மற்றும் கற்ற அனைத்தும் தன உலகின் பிற பகுதிகளுக்கு சென்றிருக்க வேண்டும். பின் காலம் செல்ல செல்ல அந்த அந்த நாட்டில் மொழில் உருவாகிருக்க காரணமாக இருக்க வேண்டும். 2500 ஆண்டுகளுக்கு முன்பே தெளிவான இலக்கான பிழையின்றி என்றால் மொழி உருவாகியது இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருக்கலாம். இதை கண்டறிய தமிழத்தில் உள்ள அந்த துறையை இன்னும் சிறப்பாக செயல் பட வைத்தல் இன்னும் பல பல ஆச்சர்யமான உலகையே திரும்பிபார்க்க வைக்கும் கண்டுபிடிப்புகள் வரும் என்றால் அது மிகையல்ல.
17-மே-2013 18:41:40 IST
மது கடைகளுக்கு எதிராக தங்கள் போராட்டமா............அது சரி கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை வரத்தான் என்று எண்ணினாலும், அதற்கு எதுக்கு முதல்வர் பெயர்? ஒன்னும் வெளங்களையே . கடைகளுக்கு எதிராக போராட்டம் என்றால் ஏதோ சமுதாய அக்கறை போலும் எனலாம், எதுக்கு இதுல முதல்வர் பேர்? கொஞ்சம் விளக்குங்களேன்.
16-மே-2013 01:23:53 IST
பா சா க வின் பிளவு ஊழல் இந்த மாநிலத்தி்ல் இவை மக்களுக்கு எரிச்சலை உன்டாக்கியதன் பின்விளைவு காங்கிரசு இங்கு வெற்றி ஆனால் நடுவுல எல்லாத்துலேயும் ஊழல் அமைச்சர் தலையீடு உறுதி்யற்ற அரசு மற்றும் பிரதமர் இன்னும் சொல்லிக்கொன்டே போகும் காரணங்களால் அடுத்த ஆண்டு காங்கிரசு அவுட் பா சா க வின் ஆகும் இதை நினைவு கூர்ந்து நான் கருத்தை பதி்வு செய்வேன்
08-மே-2013 13:20:43 IST
இவர் மட்டுமாங்க சாப்பிடறார், சிறையில் அனைவரும் உண்கின்றனர். ஏன் இதை எல்லாம் முக்கிய செய்தியாக போட்டு சுமார் 120 பேர் கருத்து கூறும் நேரத்தை செலவழிகிரீர்கள் ஆசிரியர் அவர்களே? இதுவும் செய்தின்னு எழுதாதிங்க. ஆக்கபூர்வமானவற்றையே மலர் எப்போதும் எழுதும் என்று நம்பும் வாசகன்
06-மே-2013 16:03:49 IST