vasan மறுபடியும் தமாக வை ஆரம்பிக்க போகிறார். அதற்கு முன்னோடியான முயற்சிகள் தான் இவை, தமிழக காங்கிரஸ் காரர்களின் வாழ்வா, சாவா பிரச்சினை இது. இந்த முயற்சிக்கு செவி சாய்க்காது காங்கிரஸ் தலைமை. அதையே காரணமாக்கி காங்கிரசை விட்டு வெளியேறுவார் வாசன். மறுபடியும் தமாக, மக்களவை தேர்தலில் கூட்டணி,மத்திய அரசிலும் மந்திரி பதவி.
04-ஏப்-2013 11:56:18 IST
முடியும், இந்தியாவில் வாழ்ந்த முஸ்லிம்களுக்காக இந்தியாவை பிரித்து பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டை இந்தியர்கள் வழங்கி விட்டார்கள், நாம் சுதந்திரம் அடைவதற்கு முன்பு. இனி ஒரு பிரிவினை இந்தியாவில் முஸ்லிம்களுக்காக கொடுக்க முடியாது. இங்கு வாழ்ந்தால் அவர்களுக்கு சமஉரிமை எப்பொழுதும் உண்டு. எங்களுக்கு முஸ்லிம் நாடுதான் வேண்டும் என்றால் நாம் வழங்கிய முஸ்லிம் நாடு பாகிஸ்தானுக்கு போய்கொள்ளட்டும். யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். ஈழப்பிரச்சினை வேறு அங்கு தமிழ் மக்களுக்கு உரிமையே கிடையாது , நமது இனத்தையே அங்குள்ள பெரும்பான்மை சிங்களவர்கள் சித்திரவதை செய்து அளித்துக்கொண்டு இருக்கிறார்கள். அங்குள்ள தமிழ் மக்களுக்கு நாம் இங்கு முஸ்லிம்களுக்காக்க பாகிஸ்தானை எப்படி இந்தியாவில் இருந்து பிரித்து கொடுத்தோமோ அப்படி தனி ஈழத்தை பிரித்து கொடுக்கட்டும் என்பது தானே வாதம் அதில் எப்படி காஸ்மீர் பிரச்சினை வரும் என்று பயமுறுத்துகிறீர்கள்.
04-ஏப்-2013 11:35:45 IST
இது விரிவாக எழுதப்பட்டுள்ளதால் படித்து கவலை கொள்கிறோம்,இதே போல எல்லா சலுகைகளிலும் வங்கி அலுவலர்கள் ஒத்துழைப்பது இல்லை. தனியாக கவனிப்பவர்களை அவர்கள் கவனிப்பார்கள். கடன் வாங்கி படிக்கும் மாணவன் அவ்வளவு வசதியோடா இருப்பான்.
03-ஏப்-2013 10:09:57 IST
தி.க. விலிருந்து திமுக , அகில இந்திய அண்ணா திமுக, மதிமுக , தேதிமுக என்று பரிணாமம் பெற்ற ஈவேரா வின் திராவிட கழகம் இன்னொரு பரிணாமமாக அழகிரி திமுக வாக மாறும் நேரம் வந்து விட்டது. முந்துவோருக்கு பதவி விற்கப்படும். கையில காசு வாயில தோசை. ஓடுங்க ....ஓடுங்க ....... தமிழ் மக்களே........
25-மார்-2013 11:33:43 IST
குடிப்பது தனிமனித ஒழுக்கம் சார்ந்தது, குறைந்தது படித்தவர்களாவது குடிப்பதில் உள்ள கெடுதலை சீர்தூக்கி பார்த்து குடியை நீக்கி திருந்தலாமில்லேயா? ஒருவர் திருந்தினால் அடுத்தவரும் யோசிக்க ஆரம்பித்து விடுவார் இல்லேயா?
17-மார்-2013 04:51:46 IST
இலங்கை விஷயத்தில் இந்தியாவை முடிவு எடுக்கவிடாமல் செய்வது, காஷ்மீர் பிரச்சினை தான், பாகிஸ்தான் பார்லிமெண்டில் இந்தியாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள் சர்வதேசம் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்று. இந்தியா தர்மசங்கடத்தில் உள்ளது.
16-மார்-2013 04:57:59 IST
மத்திய அரசின் செயல் உள்நோக்கம் கொண்டது. இதனால் விவசாயத்தையே தொழிலாக கொண்டுள்ள பெரும்பாலான தமிழக மக்களுக்கு துன்பமே விளையுமே அன்றி நன்மைகள் ஏற்படாது.
16-மார்-2013 04:48:36 IST