அவர் மேல் மைலாப்பூர் வாடை வீசுதே??????????????? மக்களுக்கு பிடிக்காதது இந்தெ வாடை தான் ,இது இல்லாட்டி மக்களுக்கு பிஜேபி பிடிக்கும். பிஜேபி உணர்ந்தால் சரி.
18-மார்ச்-2018 06:42:16 IST
இவர் செயல் பாடுகள் இவரிடம் உள்ள நல்ல குணங்களும், திறமையும் இருப்பது ஒவ்வொருமுறையும் ,இவருடைய அணுகுமுறையில் இருந்து வெளிப்படுகிறது, சிறிது இவர் நடவடிக்கையில் கவனம் செலுத்துங்கள் உண்மை புரியும், குழப்ப மான சூழலில் ,மேலும் குழப்புவர்களிடம் இருந்து நாம் தப்பிக்க ஏன் இவரை நாம் முதல்வராக தொடரச்செய்யக்கூடாது. உங்களுக்கு பிடிக்காதவற்றை அவர் நீக்கிக்கொண்டுதான் இருக்கிறார். மேலும் சிறப்பாக செயல்படுவார், என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டு உள்ளது. கடந்த வாரத்தில் நடந்த மக்களின் உயிர் இழப்புகளை அவர் சுலபமாக , நியாயமாக கடந்து வந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இன்றைய அதி பயங்கர சூழலை கொண்ட அரசியலில் ,இவர் எளிதாகவே எல்லாவற்றையும் கடக்கிறார், பலர் செயல் படாத அரசு என்று கூறுவது உண்மையல்ல, கை, கால்களை கட்டிப்போட்டு செயல் படு என்று சொல்லும் போதும் ,செயல் பட்டுக்கொண்டு இருப்பது ,இத்துணை குழப்பங்களுக்கும் இடையே நிம்மதியை கொடுக்கிறது, சற்று யோசியுங்கள் மதமாற்சரியங்களை மறந்து விட்டு.
13-மார்ச்-2018 07:05:14 IST
இந்த IT யில் பணி ஆற்றுபவர்கள் ,பெரும்பாலும் சென்னையில் தங்கி இருப்பவர்களின் சுற்றுலாத்தலமாக கடந்த பத்து ஆண்டுகளாக இருப்பது மூணாறு என்ற இடம் கேரளாவில் உள்ளது, அதன் நீட்சியாகத்தான் இந்த மலையேறும் முயற்சியும், இந்த IT யில் வேலை செய்ப்பவர்கள் எல்லாம் இந்தியர்கள் அல்ல ,இவர்கள் எல்லாம் அமெரிக்கர்கள், அவர்கள் உடை ,உணவு, பழக்க வழக்கங்கள் ,எண்ணங்கள், செயல் பாடுகள் எல்லாமே அமெரிக்கர்கள் போன்றுதான் இருக்கும்,இருக்கட்டும் ,ஆனால் இதில் இவர்கள் செய்தவேலை வானத்தை பற்றி அறியாமல் வனத்திற்குள் சென்றதுதான், வானம், கடல், பாலைவனம், பனிமலை ஆகியவற்றில் புதிதாக செல்பவர்கள் வழிகாட்டிகள், உள்ளூர்க்காரர்கள் துணையுடன் செல்லவேண்டும்.
13-மார்ச்-2018 06:49:32 IST
ஆன்மீக பயணத்தில், தியானம் ஒருவரை மேலெடுத்து ச்செல்லும் ,தியானம் ,சமாதி ,சம்யம் என்று முன்னேறும் போது, வருவது ,பிரகிருதி லயர் என்ற ஒரு நிலை ,இவர்கள் இந்த பூமியில் ஒரு பகுதிக்கு கடவுளாக இருப்பர், சிவன், விஷ்ணு, முருகன்,கணபதி, சந்தோஷி மா ,துர்க்கா ,இப்படி அதற்கும் மேல் முக்தி ,இறைவனோடு சேருவது. பிரகிருதிலயர் ஆகும் போது ஒருவர் தன் சரீரத்தை துறக்கிறார், ஆகவே இவர் பிரகிருதி லயர் ஆக வேண்டுமானால் தன் சரீரத்தை விடவேண்டும்,
12-மார்ச்-2018 07:35:51 IST
ஒவ்வொருவருக்கும் தான் அடைந்த கஷ்டம் ,தன் தாய் இவை இரண்டும் தான் பெரியது. ஆனால் இந்த கஷ்டம் மட்டும் மிகுந்த, வேதனை மற்றும் வலியை கொடுக்கிறது. வாழ்க பாரதம் , நீங்கமட்டும் நல்ல இருங்க சாமீ.
12-மார்ச்-2018 06:39:18 IST