இவர் BJP விசுவாசி என்று அனைவருக்கும் தெரியும். பதவி காலம் முடிந்த பின் அந்த கட்சியில் தனி இடம் உள்ளது. இவரது சாதனை என்னவென்றால் தகுதியே இல்லாமல் இதனை வருடி இந்த பதவியில் நீடிததுதான்.
22-மே-2013 10:48:23 IST
இந்தக் செய்தி மக்களுக்கு ஒரு துணுக்குதான். இதை வைத்து மின்சார கட்டணம் உயர்த்துவது பற்றி ஆலோசிக்கப்படும். அடுத்த செய்தியில் இன்னும் பல விபரங்கள் வரவிருக்கின்றன. கருணாநிதி ஆட்சியின் போது 15000 கோடி பற்றாக்குறை இருந்ததால் இந்த இரண்டு ஆண்டுகளில் 65000 கோடியாகி விட்டது. இதனால் மக்கள் திமுக வை மன்னிக்கமாட்டார்கள். வரும் லோக்சபா தேர்தலில் 40 சீட்டும் admk கிடைத்த பின் கட்சி பணத்திலிருந்து இந்த இழப்பீடு சரியாக்கப்படும்.
18-மே-2013 13:03:42 IST
சட்ட சபை எப்போதோ மாறி விட்டது. கலாட்டா சபை, காமடி சபை, ஜால்ரா சபை, ட்ரைனிங் சபை, சினிமா சபை, காழ்புணர்ச்சி சபை, இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டு கேலிக்கூத்தாக மாறிவிட்டது.
10-மே-2013 13:22:50 IST
வேடிக்கையாக உள்ளது. சட்டம் ஒழுங்கு நிலை நாட்ட முடியாமல் இப்படி சட்டம் இயற்றுவது, வேண்டாதவர்கள் சந்தர்பந்தை உபயோகிக்க கூடும். உண்மையான் காரனங்களுக்காக போராடுபவர்களும் பாதிக்கப் படுவார்.
07-மே-2013 11:27:54 IST
அப்போ இந்த பிரச்சினைக்கு காரணம் மின்சாரம் மட்டும்தான். மந்திரிகளோ, மின்வாரியமோ என்ன சியா முடியும். பாவம். தமிழ் மக்களுக்கு தண்ணீர் மற்றும் மின்சார பிரச்சினை என்றுமே ஓயப்போவதில்லை. சட்டசபையில் தீர்மானங்கள் மட்டுமே நிறைவேரினாலே சாதனைதான்.
07-மே-2013 10:20:12 IST