தர கட்டுபாட்டு சோதனைகளை தினசரி இல்லாவிட்டாலும் அவ்வப்பொழுது செய்து வந்திருந்தால் அதிரடி நடவடிக்கையும் தேவையில்லை, மக்களுக்கும் கஷ்டத்தை தவிர்த்திருக்கலாம்.
18-மே-2013 13:59:34 IST
எதை வைத்து சொல்கிறீர்கள்? கல்வியில்( literacy ) தமிழகம் 80.3% குஜராத் 79.3% இந்தியா 74.4% .கடந்த 10 வருடங்களில் வளர்ச்சி தமிழகம் 6.85% குஜராத் 10.16% இந்தியா 9.2%. ஆதாரம்:
://www.mapsofindia.com/census2011/literacy-rate.html
18-மே-2013 13:35:42 IST
விளையாட்டு வியாபாரம் ஆகும் போது இதில் வியப்பதற்கு ஏதுமில்லை.ஏற்ற தாழ்வு மிகுந்த ஊதிய விகிதமும் இதற்கு காரணம். மேலும் பலர் இதில் இருக்க வாய்ப்புள்ளது.
17-மே-2013 13:20:44 IST
நமது மத்திய அரசு எந்த அளவுக்கு பொறுப்பின்றி இருக்கிறது என்பதை தான் இது காட்டுகிறது. இல்லையேல் நீதிமன்றம் இதில் குறுக்கிட தேவையே இல்லை. அந்நிய நாட்டினர் சிரிக்குமளவுக்கு நம் செயல்பாடு இருக்கிறது என்று பிரதமரே கூறுகிறார். அதற்கு முக்கிய காரணம் யார் என்று உங்களுக்கெல்லாம் தெரியாதா. சுப்ரீம் கோர்ட் விமர்சனத்துக்கு பிறகும் உங்களிடம் மாற்றமில்லையே?
13-மே-2013 17:15:49 IST
குஜராத்தில் கோத்ரா கலவரத்துக்கு பின் நடந்தவை குஜராத்திகள் வெகுண்டெழுந்ததால் நடந்தவை.அதை மோடி மட்டுமல்ல யாருமே கட்டு படுத்தியிருக்க முடியாது. மோடிக்கு அதை கட்டு படுத்திய பெருமையும் கிடையாது.தூண்டி விட்ட தீய எண்ணமும் கிடையாது. ஆனால் அதற்கு பிறகு ஓரளவுக்காவது நல்லாட்சி நடத்திய பெருமை மோடிக்கு உண்டு.அதன் விளைவு தான் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெறுகிறார்..இதை ஒப்பு கொள்ள மறுப்பது துவேஷம் மட்டுமே.
09-மே-2013 13:18:51 IST
இந்து மதத்தில் மட்டுமல்ல எந்த மதத்திலுமே கடவுள் அவதாரமெடுத்து வந்து காப்பாற்றிவிடுவதில்லை.மதம் என்பது தன்னம்பிக்கையை வளர்பதற்கு மட்டுமே. கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டது அரசியல்.இதில் RSS - ஐ தொடர்பு படுத்துவது உம்முடைய காழ்புணர்ச்சியை தான் காட்டுகிறது.
09-மே-2013 12:51:46 IST