தமிழக அரசை பொத்தம் பொதுவாக குறை கூற முடியாது....24 இயக்கங்கள் தடை செய்ய கூறுகின்டன ...தியேட்டர் எரிப்பு .... குண்டு வீச்சு நடந்தால் பழி அரசு மீதுதான்.... திரு கமல் அவர்களே உங்களளது ரசிகன் நான்.. ஆனால் தசாவதாரம் படத்தில் நீங்கள் பெருமாளை கயிறு கட்டி அங்கும் இங்கும் தூக்கி வீசுவதை பார்த்தபோது மனது வலிக்கத்தான் செய்தது.... அன்று போராடவோ அல்லது எதிர்க்கவோ பெரும்பான்மை சமுதாயத்திற்கு திராணி ஏதும் இல்லை மேலும் ஆதரவு அளிக்க அரசும் இல்லை...ஆனால் இன்று ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டீரே....பிரச்சனைகள் தீர்ந்து படம் வெளிவர வாழ்த்துக்கள்....
31-ஜன-2013 10:42:45 IST
கண்ணா அப்துல் ரஹீம், மாவோயிஸ்டுகள் யாரும் கடவுளின் பெயரை சொல்லி புனித போர் தொடுப்பதில்லை... அவர்களை எப்படி ஹிந்து தீவிரவாதிகள் என அழைப்பது....
25-ஜன-2013 09:30:11 IST
பாண்டிய வம்சத்தில் வந்த திரு மரிய அல்போன்ஸ் அவர்களே திரு மு.க வின் அரசியல் விளையாட்டு உங்களுக்கு தெரியாதா அவர் முதலில் மக்களை ஆரியர் திராவிடர் என இரண்டாக பிரிப்பார். பின்பு ஹிந்து , முஸ்லிம் ,கிறிஸ்தவன் என மூன்றாக பிரிப்பார்..பின்பு ஹிந்துக்களை மட்டம் தட்டி முஸ்லிம் கிறிஸ்தவர்களை புகழ்ந்து அவர்களது வோட்டுக்களை பிடிப்பார்... அதன்பிறகு ஹிந்துக்களிடம் சென்று அவர்களை பிராமிணர்கள்,தேவர்கள் நாடார்கள் வன்னியர்கள் முக்குலத்தோர் தலித் என பலவாக பிரித்து பிரமினர்களை வசை பாடி அங்கும் இங்கும் கால் வைத்து நீலிக்கண்ணீர் வடித்து வோட்டுகளை அள்ளுவார்... இவர்தான் உண்மையான சமூக தலைவர்.... புரிந்து கொள்ளுங்கள்...
10-டிச-2012 09:08:42 IST
கர்நாடகா தண்ணீர் தரவில்லை,கேரளா தண்ணீர் தரவில்லை, மத்திய அரசு மின்சாரம் தரவில்லை, மண்ணெண்ணெய் தரவில்லை,அரிசி தரவில்லை,நிதி தரவில்லை அது தரவில்லை இது தரவில்லை..... எந்த வளம் இல்லை இந்த நாட்டில் ஏன் கையை ஏந்தவேண்டும் அடுத்தவனிடம்...நமது வளங்களை பாதுகாக்க வக்கில்லை... இன்று எந்தனை குளங்கள் இருக்கிறது நம் நாட்டில்.. எங்கே போயிட்டு அவை அனைத்தும்....எத்தனை அணைகளை ஒழுங்காக பராமரிகிறார்கள்... இலவசங்களை கொடுத்து வளர்ச்சி திட்டங்கள் ஏதும் செய்யாமல் இருக்கும் நமது அரசியல் வாதிகளை முதலில் கண்டிப்போம்...காவிரியில் வெள்ளபெருக்கு வரும் காலங்களில் கிடைக்கின்ட நீரை சேமித்து வைக்க நம்மிடம் என்ன வசதிஉள்ளது...
30-நவ-2012 09:04:16 IST