ஒரு வருடத்தில் மட்டும் 606 கோடி தேர்தல் பிரச்சாரத்துக்காக செலவு செய்ததை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டதா ??? அப்படியென்றால் படுகுழி கட்சி அந்த செலவினங்களை பகிரங்கமாக வெளியிடத்தயாரா???
11-ஏப்-2018 13:14:33 IST
"Demonetization was an "Organized Loot and Legalized Plunder" என்ற மன்மோகன்சிங் விமர்சனம் இச்செய்தியின் வாயிலாக உண்மை என்று உரக்க உறுதிசெய்யப்பட்டுள்ளது .....1034 கோடி என்பது மறைந்திருக்கும் மிகப்பெரிய பனிமலையின் வெளியே தென்படும் மிகச்சிறிய பகுதி மட்டுமே..... அடுத்த தேர்தலில் நேர்மையான அரசு மத்தியில் அமைந்தால் மட்டுமே முழு உண்மையும் வெளிவரும்"
11-ஏப்-2018 13:06:48 IST
500 மற்றும் 1000 நோட்டுக்கள் மதிப்பிழப்பின் மூலம் உண்மையில் பலனடைந்தது படுகுழி கட்சி தான் என்று இந்த செய்தியின் வழியாக நிரூபணமாகியுள்ளது
11-ஏப்-2018 12:25:45 IST
என்ன துரோகம் செய்துள்ளார்கள் நண்பரே.. பொத்தாம்பொதுவாக கூறவேண்டாம்.... பட்டியலிடுங்கள்... தெரிந்துகொள்கிறோம் ....... எனக்குத்தெரிந்து தி மு க செய்த மிகப்பெரிய துரோகம் காவிரி நடுவர் மன்றம் அமைக்க முழுமுதற்காரணமாக இருந்தது மட்டும் தான்
10-ஏப்-2018 12:31:07 IST
படுகுழி பாரதீய ஜூம்லா கட்சியின் அடிமை, கூன்பாண்டிகளின் அரசு (???) மோசடி அரசின் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்களே அதுகுறித்து ஏதாவது தெரியுமா???? ..
10-ஏப்-2018 12:22:31 IST
காவிகளின் IT பிரிவு முழுவீச்சில் இறங்கி வெறுப்பு மற்றும் பிளவு அரசியலை நடத்துவது இந்த கருத்துப்பதிவில் புதிய ID நிறைய தென்படுவதிலிருந்து புலனாகிறது நீங்கள் என்னதான் முயன்றாலும் தமிழகத்தில் உங்கள் பருப்பு வேகாது...... போய் ராஜஸ்தானிலோ, சட்டமன்ற தேர்தல் கூடியவிரைவில் நடக்கவிருக்கும் வேறு வடமாநிலங்களிலோ உங்கள் வித்தையைக் காண்பியுங்கள், கேவலமான தோல்வியிலிருந்து சிறிது ஆறுதல் கிடைக்கும்
16-ஜன-2018 17:10:30 IST
balakrishnan - அருமையான கருத்து நண்பரே....... இங்கு கருத்து என்ற பெயரில் மனிதவிரோத விஷத்தை கக்கும் கூலிப்படையினர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்து அதற்கான கூலியை தங்கள் எஜமானர்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள்.......ஆனால் இந்த விஷம் தங்களையே கொல்லும்போது தான் இந்த விஷக்கிருமிகளுக்கு உறைக்கும்
30-நவ-2017 14:58:39 IST
குஜராத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, மோர்பி தொகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது, “காங்கிரஸ் கட்சி நிலப்பிரபுத்துவ மனநிலை கொண்டது” என்று மோடி கடுமையாகத் தாக்கிப் பேசினார். மேலும், “இந்திரா காந்தி இந்தப் பகுதிக்கு முன்னர் ஒருமுறை வந்தபோது, துர்நாற்றம் வீசுவதாகக் கூறி தன் மூக்கை கைக்குட்டையால் மூடிக்கொண்டார். அதுசம்பந்தமான புகைப்படம் 'சித்ரலேகா' இதழில் வெளிவந்தது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், நாங்கள் அப்படியானவர்கள் அல்ல” என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை விமர்சித்தார்.
பிரதமரின் இந்த விமர்சனத்துக்கு 'சித்ரலேகா' இதழே விளக்கம் அளித்துள்ளது. அதில், “1979-ம் ஆண்டு ஆகஸ்டு 11-ம் தேதி மோர்பி தொகுதியில் உள்ள மோர்ச்சா அணை உடைந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அந்தப் பகுதியில் ஆங்காங்கே உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன. அப்படிப்பட்ட சூழலில் ஆகஸ்டு 16-ம் தேதி இந்திரா காந்தி, மோர்பி பகுதியைப் பார்வையிட்டார். அப்போது அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசியதால்தான் அவர் முகத்தை மூடிக்கொண்டார். அந்தப் படத்தை 1979-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ம் தேதி இதழில் நாங்கள் பதிவு செய்து வெளியிட்டிருந்தோம்” என்று 'சித்ரலேகா 'இதழ் கூறியுள்ளது.
இப்படி பொய் மட்டுமே பேசும் ஒரு பிரதமர் நமக்கு கிடைக்க என்ன தவம் செய்ததோ இந்நாடு
30-நவ-2017 10:47:04 IST