அதெல்லாம் இருக்கட்டும்..முதலில் அந்த பண்ருட்டியை கட்சியை விட்டு அகற்றும் வேலையை முதலில் பாருங்கள்...அந்த ஆள் திமுகவிலும்..அண்ணா திமுகவிலும்...பாமகவிலும்..என எங்குமே கட்சிக்கு உண்மையாக இருந்ததில்லை....
16-மே-2013 04:36:31 IST
வலையில் மாட்டிக்கொண்ட சிங்கத்தை எலி காப்பாற்றிய கதை கூட உண்டு....யானையை அம்மாவுக்கு கதையில் கூட ஒப்பிட்டுவிட கூடாது என ஒ.பி.எஸ் அஞ்சுவது தெரிகிறது....
16-மே-2013 04:22:28 IST