Advertisement
தினமலர் முதல் பக்கம் » SK2011 அவரது கருத்துக்கள்
SK2011 : கருத்துக்கள் ( 24 )
SK2011
Advertisement
பிப்ரவரி
12
2013
அரசியல் மற்ற மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: கருணாநிதி
கருணாநிதி இந்த விவகாரத்தில் பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. ஜெயலலிதாவிற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்.. தான் ஆட்சியில் இருக்கும் போது எதையும் கழட்டாமல் இன்று பெரிய புண்ணாக்கு மாறி பேச்சு ஒன்று தான்..5 வருடத்தில் நாட்டையே சூறையாடிவிட்டு சூப்பர் சுப்பராயன் என்ற பட்டதை ஆய்சு பூராவும் வைத்து கொண்டு வீட்டில் பார்த்துக்கொள்ளட்டும்.. 2ஜி பணம் 1760000000000000000000000 எங்கே??????????.. இதற்க்கு முதலில் பதில் சொல்லட்டும்.. இந்த பணம் இருந்தால் அத்தனை விவசாயிகளுக்கும் கொடுக்க உதவும்.. தண்ணீர் பிரச்சனை கருணாநிதியின் தீய எண்ணத்தினால் காலம் காலமாக இழுத்துக்கொண்டு போகிறது.. மின்சாரம் உண்டாக்க மக்களுக்கு தரவேண்டிய பணத்தை கருணாநிதி ஆட்சியில் தனது மந்திரிகள் ஆற்காடு வீராசாமி அனைவரும் பங்கு போட்டு எடுத்துக்கொண்டது தான் மிச்சம். நாடியில் நெரம்பு இல்லாதது போல் மத்தியில் இருக்கும் காங்கிரஸ் ஓடு ஒட்டிக்கொண்டிருகிரார்கள்.. மானங்கெட்ட தி மு கா .... உங்கள் வாயை திறக்காமல் இருந்தால் ரொம்ப நல்லது நடக்கும்..   01:32:54 IST
Rate this:
143 members
0 members
65 members
Share this Comment

பிப்ரவரி
6
2013
பொது புதிய தலைமைச் செயலகத்தில் மருத்துவமனை செயல்பட பசுமை தீர்ப்பாயம் தடை
கருணாநிதி செய்யும் வேலை மக்களுக்கு இழைக்கும் துரோகம்..ஆஸ்பத்திரி என்பது மக்கள் நலனிற்காக. இந்த செயல் கருணாநிதியை அரசியலை விட்டு துரத்தும்.. ஜெயலலிதா வின் நல்ல எண்ணம் வெல்லும்.. தர்மம் தலைகாக்கும் ..   06:56:50 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
3
2013
பொது "விஸ்வரூபம்' பட காட்சி பிராமணர் சங்கம் புகார்
ஆட்டு கரி, மாட்டு கரி, பன்னீ கரி, கோழி கரி, மீன் கரி, பிறகு இது இல்லாத வேறு எந்த எந்த மாமிசமோ சாப்பிடும் சூத்திரன் அனைவருக்கும் 100% சாவு நரகம் தான்.. இப்பொழுது பிராமணனை பழிக்கும் ஒவ்வொருவானுக்கும் பொருந்தும்..பாவம் சும்மா விடாது.... பிராமணர் சமுதாயம் மீது கேலி செய்து விளையாடும் விளையாட்டு நிச்சயம் வினையாவது உறுதி..   00:16:53 IST
Rate this:
14 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
31
2013
அரசியல் வழக்கை சந்திக்கத் தயார் முதல்வருக்கு கருணாநிதி பதில்
கருணாநிதியின் நூலகத்தில் இது போல எத்தனை கடிதம் இருப்பதாக ஒரு பொய் பித்தலாட்டம் உள்ளதோ..   17:17:18 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

ஜனவரி
31
2013
கோர்ட் தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியது செல்லும்: சுப்ரீம் கோர்ட்
அரசின் பணத்தையும் மக்களின் பணத்தையும் தன் குடும்பத்தோடு வீணடித்து சூறையாடி பிறகு கை வைக்கும் அனைத்து இடதில்லும் தில்லு முள்ளு செய்த இந்த கருணாநிதிக்கு இதைபோல வரும் தீர்ப்பு ஒரு அசிங்கம் அவமானம். 1500 கோடி ருபாய் யாருடைய பணம். மக்களுக்கு உதவியாக இருக்கும் ஆசபதிரியியாக மாற்றிய ஒரு நல்ல எண்ணம் கொண்ட முதல்வர் ஜெயலலிதா விற்கு தமிழ்நாட்டின் அனைத்து மக்களும் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிரார்கள். கருணாநிதி கையில் இருந்து அத்தனை கோடிகளையும் காப்பாற்றி மக்கள் கையில் சேர்க்கும் ஜெயலலிதா அம்மையாருக்கு கடவுளின் அருள் என்றும் உண்டு..பல்லாண்டு காலம் வாழ அந்த இறைவன் ஜெயலலிதா விற்கு அனைத்தும் செய்து அவர் நலம் காக்க வேண்டும். பிறகு மக்கள் என்றும் காக்கபடுவர்.   17:08:28 IST
Rate this:
10 members
0 members
16 members
Share this Comment

ஜனவரி
31
2013
பொது சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா
Karunanidhi behaves like a third rated politician.. His statement and guidance to Kamal Hasan is also responsible for making the issue big.It is high time Karunanidhi should shut his mouth in this kind of sensitive issues which could even cost lives in due course. Karunanidhi "s attempt to turn the people support once again exposed and proving to be a failure..A leader who has been a CM for five times of the state talks in such a unjustifiable manner and even after totally got routed in the last election behaves like a "Koothula Komaali" ..( a street commedian)   16:40:37 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
31
2013
பொது சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா
ஜெயலலிதா எடுத்த முடிவு மிகவும் சரியானது. யார்யாரெல்லாம் கடந்த 2-3 நாட்களாக முட்டாள்தனமாக அறிவுகட்டதனமாக பேச தகுதி இல்லாத அரடிக்க்கட் எல்லோரும் இப்பொழுது சிந்தித்து பதில் கூரிஆகவெண்டும்.. மக்கள் தான் முக்கியம். அப்படி மக்களுக்கு ஆபத்து வந்தால் கலவரம் வெடித்து கமல் தன் விரலை கூட ஆட்டமுடியாது.. ஜெயலலிதா அம்மையார் கடந்த தேர்தலில் மக்கள் தேர்டு எடுத்தது அவருடைய சிறப்பான சட்டம் ஒழுங்கு தான் ஒரு முக்கிய காரணம். இந்த விசயத்தில் எந்த ஒரு தலைவருக்கும் துப்பு இல்லை. உண்மையை சொல்லபோனால் இந்த கேடுகெட்ட கருணாநிதி ஒரு கலவரத்தை ஏற்படுத்த சூழ்ச்சி செய்துள்ளார். கருணாநிதியால் மக்களுக்கு உபகாரம் இல்லாவிட்டாலும் உபுத்ரம் செய்யாமல் ஒரு பெட்டி பாம்பை போல் ஒரு மூலையில் இருப்பது நல்லது..   16:28:26 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
31
2013
கோர்ட் தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியது செல்லும்: சுப்ரீம் கோர்ட்
கருணாநிதிக்கு இது சமுட்டியால் கொடுத்த அடி ..மக்கள் பணத்தை இன்னொரு புதிய கோட்டை யாக மாற்ற நினைத்ததை முற்றுபுள்ளி வாய்த்த ஜெயாவுக்கு சிறந்த பாராட்டு ..   11:10:50 IST
Rate this:
107 members
0 members
46 members
Share this Comment

ஜனவரி
30
2013
அரசியல் பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் விவகாரத்தில் கருணாநிதி போட்டார் புது குண்டு
கமல் முதலில் ஜெயலலிதாவை சந்தித்து ஆசீர்வாதம் பெற்று படத்தை ரிலீஸ் செய்து இருந்தால் இப்படி ஒரு சர்ச்சையை தவிர்த்து இருக்கலாம். அனைவரும் நினைக்கும் அளவிற்கு ஜெயலலிதா ஒரு மோசமான அம்மையார் இல்லை. கமல் தலைவலி என்னெவென்றால் அவருடைய பணம் படத்தில் சிக்கி உள்ளது. ஜெயலலிதா கவலை என்னெவென்றால் படத்தில் ஒரு சில காட்சிகள் சட்டம் ஒழுங்கை பாதிக்க செய்யுமோ என்று. அப்படி ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்தால் மக்கள் பலி ஆவார்கள். பிறகு அரசுக்கு கேட்டே பெயர் அதோடும் கூட வருங்காலத்தில் ஏலேக்சியன் வரவுள்ளது.. அத்தனையும் மனதில் வைத்துக்கொண்டு கோர்ட்டின் தீர்பிர்காக காதுகிடப்பதில் என்ன் தவறு. இந்த படத்திற்கு ஓகே அப்ப்ரோவல் அரசு உடனே கொடுத்து விட்டால் பின்னர் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் நாளை இதே மக்கள் தான் ஜெயலலிதாவை குறை சொல்லும். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு முக்கியத்துவத்தை விட கமல் இன் விஸ்வரூபம் கண்டிப்பாக முக்கியம் இல்லை. நாளை மக்களின் உயிர் போனால் அதற்கு கமல் பதில் சொல்வாரா.. இதுவரை ஜெயலலிதா வாயே திறக்காமல் இருக்க அந்த இடைவெளியில் இந்த கூத்தில் கோமாளி "கருணாநிதி" மட்டும் எதையாவது பிதற்றிக்கொண்டிருக்கிறார். ..   01:33:10 IST
Rate this:
4 members
0 members
20 members
Share this Comment

ஜனவரி
27
2013
அரசியல் மன்னிக்க மாட்டேன்: கருணாநிதி அறிக்கை
நீங்கள் அப்படி மன்னித்து விட்டால் ஜோலி முடிந்து விடுமா.. உங்களை யார் மன்னிப்பார்.. கொள்கை என்ற பெயரில் கொள்ளை..நீங்கள் ஆண்ட காலத்தில் இருந்து அந்த சாக்கடையை அகற்ற இதுவரை எத்தனை அதிரடி முடிவுகள் இந்த ஜெயா அரசாங்கம் எடுத்துள்ளது..பின்பும் உங்களுடைய கட்சியின் செப்டிக் டான்க் ரோம்பிதான் வழிகிறது..   06:47:28 IST
Rate this:
9 members
0 members
127 members
Share this Comment