பூரண மது விலக்கை அமுல்படுத்தினால் தமிழ் நாட்டில் லை,கொள்ளை,கற்பழிப்பு போன்ற மனிதநேயமற்ற செயல்கள் தவிர்க்கப்படும். அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று சொல்வது ஒரு அபத்தம்.
மதிய அரசு தான் நம்மை கை விட்டு விட்டதே. பிறகு ஏன் அவர்களை பற்றி பேசவேண்டும்.என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.அப்படியிருக்கும்போது அரசு வருமானத்திற்கு வழியா இல்லை.மனம் இருந்தால் மார்க்கமுண்டு.
02-நவ-2012 03:49:38 IST