அதிகார பலத்தினாலும் கரன்சியினாலும் சி பி ஐ துணையாலுமே இரண்டாவது இன்னின்சில் இருக்கிறது காங்கிரஸ். இது சாதனையா? நேர்மையான அரசியல் நடத்தினால் கான்கிரஸ் காணாமல் போயிருக்கும்.
26-மே-2013 09:46:37 IST
கல்வி என்பது ஒருவனை சிந்தித்தல், செயலாற்றுதல் ஆகியவற்றில் மேம்படுத்த வேண்டும். அவனுக்கு என்ன தெரியுமோ அதையே சொல்லிக்கொடுப்பதல்ல கல்வி. அவனுக்கு தெரியாததை சொல்லிக்கொடுக்க வேண்டும், அதுதான் கல்வி. தமிழ் மட்டும்தான் தெரியும், அதிலேயே நான் கற்றுக்கொள்கிறேனே என்றால் அதன் மூலம் முழுமையான கல்வியை பெற முடியாது. இன்று தமிழ் வழிக்கல்வி என்று பேசுபவர்கள் எல்லாம், அன்றாடம் வளர்ந்து வரும் அறிவியலின் வளர்ச்சிக்கேற்ப அதை தமிழில் விளக்க வேண்டும் அதற்கான வழி வகை செய்ய வேண்டும் என்ற எண்ண மில்லாது தமிழை உணர்ச்சி ரீதியாக அணுக மட்டுமே நமக்கு கற்றுத் தந்துள்ளனர். மேலும் தமிழும் கடவுள் பக்தியும் பிரிக்கமுடியாதவை. தமிழ் இலக்கியத்தில் 90 சதவீதம் பக்தி இலக்கியமே. ஆனால் தமிழை வளர்ப்பதாக கூறிக்கொள்பவர்கள் நாத்திகம் பேசாவிட்டாலும், கடவுள் நிந்தனை செய்பவர்கள். (நாத்திகத்தை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது, என்னை பொருத்தவரை நாத்திகமும் ஒரு மதமே). இவர்கள் திருக்குறளின் முதல் குறளை படிக்காமல் கடைசி குறளை மட்டும் படிப்பவர்கள். எனவே, தமிழை சும்மா விட்டாலே அது இவர்களின் முயற்சி இல்லாமல் தானாகவே வளர்ந்து கொள்ளும். கடந்த 60 ஆண்டுகளில் இவர்கள் தமிழுக்கு செய்த தொண்டு என்ன? ஒன்றுமில்லை. வெறும் சிலைகள் மட்டுமே. செம்மொழி அந்தஸ்து கூட எல்லோருக்கும் மறந்து போய்விட்டது. இந்நிலையில் கல்லூரிகளில் ஆங்கிலத்தில் தான் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிப்பதில் தவறில்லை. ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களும் தமிழில் தேர்வு எழுதலாம் என்று இன்றுள்ள நிலையில், ஆங்கிலத்தில் கட்டுரைகளையும் ப்ராஜெக்ட் ரிப்போர்ட் களையும் எழுத வேண்டும் என்று ஆணையிட்டிருப்பது வரவேற்கக்கூடியது. ஆனால் ஆங்கில வழியில் கற்பிக்கவும், assignment, test, report என அனைத்தையும் ஆங்கிலத்தில் மாணவர்கள் எழுத அவற்றை மதிப்பீடு செய்யவும் தற்போதுள்ள ஆசிரியர்கள் பெரும்பான்மையோருக்கு ஆற்றல் போதாது என்பதே கல்லூரி பேராசிரியரான என் கருத்து.
26-மே-2013 09:41:14 IST
எந்த கட்சியுமே எந்த கூட்டணியும் இல்லாமல் போட்டியிட்டால்தான் தன கட்சிமேல் தனக்கு நம்பிக்கை இருப்பதாக பொருள். இல்லாவிட்டால் அடுத்தவர் குதிரைமேல் சவாரிதான்.
23-மே-2013 12:18:26 IST
காங்கிரசுக்கு சி பி ஐ. அ தி மு க வுக்கு தூசிதட்டி எடுக்கப்பட்ட பழைய குற்ற ஆவணங்கள். யார் இடமும் நேர்மை கிடையாது. நாட்டில் ஜனாதிபதி ஆட்சியையும், மாநிலத்தில் கவர்னர் ஆட்சியையும் இருந்தாலே போதும். மன்னராட்சி காலத்தில் இருந்து வெள்ளைக்காரன் ஆட்சி வரைக்கும் அடிமையாகவே இருந்து பழகிய நமக்கு நாம் தேர்ந்தெடுக்கும் கட்சிக்கும் அடிமையாகவே இருக்க வெட்கப்படுவதில்லை.
23-மே-2013 12:11:26 IST
இரண்டு நாட்களுக்கு முன் சி பி ஐ அதிகாரி மேல் லஞ்சம் வாங்கியதாக பழி போட்டு அவரின் பதவியை பறித்தனர். இப்போது கொலை. நாம் இருப்பது இந்தியாவா? வெட்கக்கேடு. எனக்கு ஆத்திரம் பொங்குகிறது. ஒரு தீவிரவாதியாக மாறிவிடலாமா என எண்ணுகிறேன். சீனாக்காரனே வா, பாகிஸ்தான் காரனே வா, ஸ்ரிலன்கனே, வா, நீங்கள் எல்லோரும் மிக நல்லவர்களே, எங்கள் நாட்டு ஆட்சியாளர்களை விட.
20-மே-2013 10:17:33 IST
கதாநாயகனும் கதாநாயகியும் சினிமாவில் வாயசைப்பார்கள். எங்கோ தூரத்தில் ஒருவர் பாடுவார். வாய் அசைப்பில் உண்மையான பாடல் வருவதாக நபி நாம் ஏமாந்து கொண்டிருக்கிறோமே, (Willing suspension of disbelief - என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். அதுபோல் ஆகிவிட்டது நம் நாட்டு கிரிக்கெட்.
19-மே-2013 06:17:31 IST