Advertisement
தினமலர் முதல் பக்கம் » Yamadharmaraja அவரது கருத்துக்கள்
Yamadharmaraja : கருத்துக்கள் ( 654 )
Yamadharmaraja
Advertisement
மே
19
2013
பொது ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளையே தடை செய்ய வேண்டும்!
கதாநாயகனும் கதாநாயகியும் சினிமாவில் வாயசைப்பார்கள். எங்கோ தூரத்தில் ஒருவர் பாடுவார். வாய் அசைப்பில் உண்மையான பாடல் வருவதாக நபி நாம் ஏமாந்து கொண்டிருக்கிறோமே, (Willing suspension of disbelief - என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். அதுபோல் ஆகிவிட்டது நம் நாட்டு கிரிக்கெட்.   06:17:31 IST
Rate this:
4 members
0 members
16 members
Share this Comment

மே
19
2013
பொது ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளையே தடை செய்ய வேண்டும்!
மக்களின் பணம், மாணவர்களின் படிப்பு, அலுவலர்களின் பணி, மின்சாரம், - இப்படி அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் இந்த சூது விளையாட்டு தேவையா? அரை நிர்வாண பெண்கள் என் இங்கு வரவேண்டும்.? சூதாட்டத்தை யாரும் கண்டு பிடித்து விடக்கூடாது என்று பார்வையாளர்களை திசை திருப்ப. குத்தாட்டம் போடும் பெண்கள். இதை எந்த பெண்ணிய அமைப்பும் கண்டிக்க வேயில்லை. எந்த அரசசியல் வாதியும் இந்த சூதாட்டத்தை கண்டித்து மக்களுக்கு ஆதரவாக ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. அயோக்கியர்களுக்கு அள்ளிகொடுக்க நாம் தயாராக இருக்கும் பொது இந்த விளையாட்டை தடை செய்ய முடியுமா என சந்தேகம் எழுகிறது.   06:13:33 IST
Rate this:
2 members
0 members
21 members
Share this Comment

மே
18
2013
அரசியல் வாழ்த்துரைகளை மட்டுமே கேட்க முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடர்
இடிப்பார் இல்லா ஏமரா மன்னன் கேடுப்பாரில்லானும் கெடும் - குறள். இடிப்பார் என்பது எதிராக இயங்குபவர்களை (தற்காலத்திற்கு பொருத்தமாக சொல்ல வேண்டுமானால் எதிர்க்கட்சி களை) மட்டும் வள்ளுவர் குறிப்பிடவில்லை. தன உடனே இருந்து தான் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் நண்பர்களையும் சேர்த்தே இடிப்பார் என்ற வார்த்தையில் குறிப்பிடுகிறார். நாம்தான் எந்த எதிர்ப்பும் இருக்கக்கூடாது என்பதற்காக விதி 110 ஐ என்றும் நாடுகிறோமே. மீண்டும் ஒரு முறை நமக்கும் எதிர்கட்சியாக இயங்க மக்கள் சந்தர்ப்பம் தராமலா போய் விடுவார்கள்.   06:02:32 IST
Rate this:
1 members
0 members
169 members
Share this Comment

மே
19
2013
அரசியல் வாட்டி எடுக்கும் மின் தடை அமைச்சர் அறிவிப்பு புஸ்வாணமானது
ஒழுங்காக திறமையாக ஆள தெரியவில்லை என்றால் கீழே இறங்க வேண்டியதுதானே. அதெப்படி இப்போதெல்லாம் அடிக்கடி மின் உற்பத்தி நிலையங்களில் பழுது ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது, எண்ணூர் , நெய்வேலி, தூத்துக்குடி இங்கெல்லா அடிக்கடி தீ விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. சதி வேலையாக இருக்கும் என்ற சந்தேகம் ஏன் யாருக்கும் வரவில்லை?   05:49:14 IST
Rate this:
8 members
1 members
87 members
Share this Comment

மே
18
2013
சம்பவம் வேலியே பயிர‌ை மேய்ந்தது ரூ.7 லட்சம் லஞ்சம் வாங்கிய சிபிஐ அதிகாரி கைது
இப்போதெல்லாம் ஒருவரிடம் அதுவும் சி பி ஐ அதிகாரி போல நல்ல அந்தஸ்தில் உள்ள எவரிடமும் 7 லட்சம் இருப்பது சாதாரண விஷயம்தான். எனக்கென்னவோ எதோ பொரிவைக்கப்பட்டு அதில் இந்த அதிகாரியை சிக்க வைக்க யாரோ, யாரோ என்ன காங்கிரஸ் காரன்தான் எதோ சதி செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. நிலக்கரி ஊழலை விசாரிக்கும் இந்த அதிகாரியை சிக்க வைத்தால் தான் தப்பிக்க சுலபமாக இருக்கும் அல்லவா?   09:48:32 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
17
2013
பொது 100 மி.லி., "குடிநீர் பாக்கெட் விலை...7 ரூபாய்! ஸ்டிரைக் எதிரொலி
நம் மக்களின் உயிரோடு விளையாடுகிறார்கள். இந்த லட்சணத்தில் இலங்கை தமிழர்களுக்காக வேறு இரக்கப்படுகிறார்கள்.   05:46:34 IST
Rate this:
1 members
1 members
27 members
Share this Comment

மே
17
2013
பொது சிறையில் ஆன்மிக புத்தகங்கள் படிக்கிறார் சஞ்சய் தத்
எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் குண்டு வெடிப்பில் அவர்கள் குடும்பத்தினர் இட்ட சாபங்கள் தன்னை தாக்காதவாறு இருக்க இந்த புத்தகங்களை படித்துதான் ஆக வேண்டும். ஆனாலும் விடாது கருப்பு. இவனை சிறையில் சந்திக்க வரும் நடிக கும்பலையும் கண்காணிக்க வேண்டும்.   05:37:31 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
18
2013
அரசியல் சொகுசு காரை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தார் ஸ்டாலின் மகன்
அந்த காருக்குள் என்ன ரகசியம் இருந்ததோ அதனால்தான் இவ்வளவு தாமதமோ? அல்லது ராசி இல்லையோ?   05:32:41 IST
Rate this:
2 members
0 members
27 members
Share this Comment

மே
18
2013
அரசியல் பொதுக்கூட்டத்துக்கு செலவு எவ்வளவு லாலு பிரசாத்திற்கு "நோட்டீஸ்
எனக்கு தெரியும் மொத்த செலவு ரூபாய் 32,987.39. ரூபாய் முப்பத்திரண்டாயிரத்து தொளாயிரத்து எண்பத்தேழும் முப்பத்தொன்பது காசுகளும் . இதைவிட அதிகம் என்று நிருபிக்க வேண்டியது வருமான வரித்துறையினரின் வேலை.   05:25:52 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
17
2013
பொது பிரிக்க முடியாதது எதுவோ... கிரிக்கெட்டும் சூதாட்டமும்...
இனி மக்கள்தான் விழிப்புணர்வு பெற வேண்டும். சீட்டு கம்பெனியில் சேர்ந்து பணத்தை எவனுக்கோ கொட்டி கொடுத்து விட்டு ஏமாந்து அழுது புலம்புவதை பார்த்திருக்கிறோம்'. அதுபோலவே எதோ உலகத்தில் எங்குமே கிடைக்காத மகிழ்ச்சி இந்த கிரிக்கெட்டில் கிடைப்பதாக நினைத்துக்கொண்டும், ஆயிரகணக்கான ரூபாய் கொடுத்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள முற்படுகிறோம். இனி ஒரு விதி செய்வோம்.- யாரும் கிரிக்கெட்டை லட்சியம் செய்யக்கூடாது. டி வி யில் கூட பார்க்க கூடாது.   05:20:19 IST
Rate this:
1 members
1 members
12 members
Share this Comment