helium gas will not affect the environment it is not freon when the industries are letting out smoke that only causes the pollution the emission from our vehicles can cause more disasters rather than helium. When the whole world goes for clean fuels project where the sulphur content is reduced to 5 PPM in gasoline and diesel but in india we dont follow the quality of oil is not strictly followed. Many of the petrol bunks were run by ruffians and rogues they add nearly 5 barrels of kerosine for 10,000 litres of petrol. (Kerosine costs only 33 rupees) but the petrol cost is 80 rupees they get 47 rupees per litre. let the technocrats check the feasilbilty before using it
18-ஏப்-2013 19:19:08 IST
உச்சநீதிமன்ற தீர்ப்பை இந்திய நாட்டு மாநிலமே (Karnataka) மடிபடில்லை அப்படி இருக்க வெளி நாட்டு கரன் எப்படி மதிப்பான். இவனுக்காக ஆஜரான வக்கீலை தூக்கி உள்ளே podungal எல்லாம் சரி ஆகி விடும்
12-மார்-2013 18:45:46 IST
அய்யர் வைத்து சடங்கு முடித்தாயிற்று, திருகடயூர் கோவிலில் நட்சத்திர நாளில் யாகத்திற்கு ஏற்பாடு செய்து ஆயிற்று புரட்சி தலைவி அம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும். பிறகு பாருங்கள் உங்கள் அதிர்ஷ்டம்
02-மார்-2013 09:12:45 IST
ஒரு படத்தில் காமெடி சீன் இல் ஒரு வசனம் பேசுவர் இவர்கள் 2 பெயர் போடும் சண்டை சூப்பர் சுப்பரயனுக்கே சொல்லி கொடுப்பார்கள் என்று சொல்லி எஸ்கேப் ஆகி விடுவார் அது போல தான்
23-பிப்-2013 17:49:20 IST
தேசிய கட்சிகளான காங்கிரஸ் பிஜேபி தமிழ்நாட்டில் செல்வாக்கு இல்லை ஆனால் மற்ற மாநிலத்தில் அப்படி இல்லை. கோல்டிகள் என்று நாம் கிண்டல் அடிக்கும் ஆந்திரா மாநிலம் கூட அங்கு உள்ள மாநில கட்சியான தெலுங்கு தேசத்தை புறக்கணித்து விட்டனர். மாநில கட்சியானால் மாநிலத்திற்கு வளர்ச்சி இல்லை அந்த கட்சி நடத்துபவர்கள் தான் வளர்ச்சி அடைகின்றார் என்று அறிந்து கொண்டனர். உதாரணம் உத்தர பிரதேசம் மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு போன்றவை. அதிலும் நம் தமிழர்களை போல சிறந்த மடையர்கள் உலகத்தில் இல்லை. இதை உருவாக்கிய பெருமை நமது திராவிட கட்சிகளை சேரும். ஹிந்தி படிக்க மாட்டோம் என்று முதலில் நமது முளையை மழுங்க செய்தது, 1971 அம் ஆண்டு குடிகார மாநிலம் ஆக்கியது நமிதவிக்காக தீ குளிப்பது கூத்தாடிகள் பின்னல் போவது கமலாஹசன் கட்அவுட்இற்கு பால் அபிஷேகம் செய்வது, ரஜினி style ,
பயித்தகாரன் விசையின் பஞ்ச் டயலாக், பொறுக்கி சிம்புவின் நடனம், குடும்ப குலவிளக்கு குஷ்பூவிற்கு கோயில் கட்டுவது போன்ற நல்ல காரியங்களை தமிழர்களாகிய நாங்கள் செய்து வருகிறோம். என்றைக்கு நாம் தேசிய நீரோட்டத்தில் செல்லுகிறோமோ அன்று தான் தமிழ்நாடு உருப்படும் பெருந்தலைவர் காமராஜர் , கக்கன் ராஜாஜி போன்றவர்கள் வாழுந்த மாநிலத்தில் இன்று குடிகாரர்கள் கூத்தாடிகள் சாம்ராஜியமகா ஆகி விட்டது.தமிழ்நாட்டு மக்களே உங்களுக்கு பின்னல் உங்கள் சந்ததியினர் முன்னேற வேண்டும் என்றால் தயவு செய்து மாநில கட்சிகளை புறக்கணித்து தேசிய கட்சிகளுக்கு அதரவு தாருங்கள். பிறகு பாருங்கள் தமிழகம் முன்னேறுவதை
18-பிப்-2013 09:18:36 IST
முட்டாள்களுக்கு ஆராய்ச்சி பண்ண வேண்டும் என்றால் தமிழ்நாட்டிற்கு வாருங்கள் இங்கு நிறைய முட்டாள்கள் இருக்கிறார்கள். இங்கு நயன்தரவிர்க்காக தீ குளிக்கும் ஆசாமிகள் உண்டு
17-பிப்-2013 11:20:58 IST
தை அம்மாவாசை நன் நாளில் பெருமாளின் சுப்ரபாத தரிசனம் செய்யும் ராஜபக்ஷே எல்லா நலன்களும் பெற்று வாழ்வார். ஆனால் நமது நாத்திகர்களோ அவன் வீட்டில் சென்று பல் இளித்து பரிசு வாங்கி வந்து இங்கே வந்து வீர வசனம் பேசுவார்கள்
08-பிப்-2013 22:00:28 IST