Advertisement
தினமலர் முதல் பக்கம் » Palanivel Naattaar அவரது கருத்துக்கள்
Palanivel Naattaar : கருத்துக்கள் ( 165 )
 Palanivel Naattaar
Advertisement
ஜூன்
15
2013
சம்பவம் நாகையில் 15 பள்ளிகள் மூடல்
நாகப்பட்டினத்தில் உரிய அனுமதி பெறாத 15 நர்சரி பள்ளிகளின் பெயர் பட்டியலை வெளிஇட்டால் பெற்றோர்களுக்கு உதவியாக இருக்குமே.   16:14:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
15
2013
அரசியல் ‘ ஒன்றே ஒன்றும் தன் கண்ணுக்கே ., தி.மு.க, சார்பில் கனிமொழி போட்டி
கட்சிக்காக தன்னையே அர்பணித்தவர்... என்பதற்காக தலைமை இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி இருக்கிறது .ஜெயலலிதா மொழியை விடுவாரா,பாவம் திருச்சி சிவா போன்றவர்கள்.   12:24:14 IST
Rate this:
11 members
26 members
53 members
Share this Comment

ஜூன்
4
2013
கோர்ட் தமிழக அரசி்ற்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்
தமிழக சட்டசபையில் காவல் துறை எழுதி கொடுத்து முதல்வர் படித்ததை அப்படியே கோர்ட்டில் சமர்பிக்கப்போகிறார்கள்.   16:09:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
6
2013
பொது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு விழுப்புரம் எஸ்.பி., எச்சரிக்கை
போலீசாருக்கு இதன் மூலம் தங்களது பணியினை செய்ய ஒரு வாய்ப்பு உண்டாகியுள்ளது.தமிழ்நாடு சிறப்பு பட்டாலியன், கமாண்டோ போலீசார் எல்லாம் கேம்பில் தூங்கிகொண்டுதானே இருந்தார்கள்.இந்த பாதுகாப்பு பணிகள் 24X7 தொடர்ந்தால் தமிழகத்தில் குற்றங்களை முழுமையாக குறைக்கலாம்.   09:19:33 IST
Rate this:
3 members
0 members
18 members
Share this Comment

மே
6
2013
அரசியல் சிறையில் தயிர் சாதம் சாப்பிடும் ராமதாஸ்
அரசின் கொள்கை முடிவினால் வந்த கோளாறுதான் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முக்கிய காரணம்.கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு முறையை அரசு ஏற்படுத்தியதன் மூலம் அரசே ஒருவகையில் ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.விளையாட்டு போட்டியில் முதல் 3 நபர்களுக்கு பரிசுகொடுப்பது அவர்களின் திறமையின் அடிப்படையில் ஆனால் கல்வி மற்றும் வேலைவைப்பில் ஜாதிவாரியாக இட ஒதுக்கீடு முறை.இவ்வாறு இட ஒதுக்கீட்டில் வேலை அல்லது பயன் அடைந்தவர்கள் தான் அவர்கள் தங்களது ஜாதி அல்லது ஜாதி தலைவர்களின் பின்னால் செல்கிறார்கள் எனவே இந்த இட ஒதுக்கீடு முறையை ஒழித்தால் எல்லாம் ஒழியும்.   09:50:40 IST
Rate this:
5 members
1 members
27 members
Share this Comment

ஏப்ரல்
29
2013
கோர்ட் 50 பெண்களை கற்பழித்த கொடூரன் 10 ஆண்டு சிறையில் தள்ளியது கோர்ட்
நீதிபதி ராமகிருஷ்ணன் அவர்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களை, கற்பழித்த காமக் கொடூரன் ஜெய்சங்கருக்கு, பத்தாண்டு கடுங்காவல் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு சொல்லி இருக்கிறார்.இந்த தீர்ப்பு நீதிபதியின் மனசாட்சிபடி வழங்கிய தீர்ப்பா? தற்போது நாட்டில் உள்ள சூழ்நிலையில் இந்த பத்தாண்டு தண்டனை + 1,000 ரூபாய் அபராதம் போதுமானதா என்பதுதான் கேள்வி?   09:21:00 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
29
2013
சம்பவம் நடிகை சென்ற ஹெலிகாப்டர் வயலில் தரை இறங்கியது
நடிகர்/நடிகைகளை கொண்டு ஹெலிகாப்டர் மூலம் செய்யும் தேர்தல் பிரசாரத்தை கைவிடுங்கள்.தேர்தல் காலங்களில் மட்டும் உபயோகப்படுத்தும் இந்த ஹெலிகாப்டர்களில் இயந்திர கோளாறு ஏற்படுவது நிச்சயம். ஹெலிகாப்டர் விபத்தில் தான் பிரபல நடிகை சவுந்தர்யாவை இழந்தோம்.மீண்டும் ஒரு இழப்பு வேண்டாமே    09:53:31 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
28
2013
அரசியல் தி.மு.க., உட்கட்சி தேர்தலில் மோதல் அரசு பேருந்து மீது கல் வீசி தாக்குதல்
எதெர்க்கெடுத்தாலும், எந்த பிரச்சினை என்றாலும் உடனே அரசு சொத்துக்களுக்கு,குறிப்பாக அரசு பஸ்களுக்கு சேதம் விளைவிப்பதும், சூறையாடுவதும் அதிகளவில் நடைபெறுவதை கடுமையான சட்டங்களை கொண்டு தடுக்கவேண்டும்.சேதங்களை கணக்கிட்டு சம்பந்தப்பட்ட கட்சி அல்லது நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளரிடம் இருந்து வசூல் செய்யவேண்டும் அல்லது அவர்கள் சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும்.   09:44:20 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஏப்ரல்
28
2013
அரசியல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் பிரதமர், நிதி அமைச்சருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை சாக்கோ
பார்லிமென்ட் கூட்டு குழுவான ஜே.பி.சி., தலைவர் பி.சி.சாக்கோ காங்கரஸ் கட்சியின் ஊதுகுழலாக உள்ளார்.   09:35:08 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
28
2013
பொது பொறியியல் சேர்க்கையில் குறைந்தபட்ச மதிப்பெண் விவகாரம் எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் நிலை கேள்விக்குறி
இதுபோன்ற சலுகையின் காரணமாக தொழில்நுட்ப/பொறியியல் கல்வியின் தரம் முற்றிலும் குறைந்து விட்டது.    11:14:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment