பாமக கட்சி ஒரு 'கவ்பாய்' கட்சி. இவர்கள் கொள்கை எல்லாம் பணம் பண்ணுவது. அதனால் பாமக தலைவர்களை இன்னும் கொஞ்ச நாள் உள்ளே வைத்தால், தமிழகத்தில் உள்ள வன்மறை குறையும். ஏனென்றால் இவர்கள் கொள்கைக்காக போராடவில்லை. ஆதாயதிற்கு போராடுகிறார்கள்.
10-மே-2013 07:05:49 IST
It is good news for Kudanklam nuclear power plant. They can start the plant as per the schedule. But seeing the government department operating, there is risk in the nuclear power plants. Last week Indian Railway appointment somebody paid 10 Cr to get promotions. Such thing should not happen even in Railways since it transport people and the people lives are involved. If such things happen in appointment of people in Kdankulam, what will happen to the nuclear power plants ?. Department of Atomic Energy (DAE) was founded by eminent scholar Homi Bhaba. But over time it has lost the excellence may be due to government muddling in appointment. Hope the politicians will keep in mind the risk in playing with atomic energy. Any way all th best for Kudan kulam nuclear power plant engineers
06-மே-2013 13:57:33 IST
சும்மா எச்சரிக்கை மட்டும் போதாது. ராமதாஸின் மேல் எப்பவோ கேஸ் போட்டிருக்க வெண்டும். அதை விட்டு அதை செய்வேன் இதை செய்வேன் என்று சட்ட சைபையில் பேசுவதால் என்ன பயன்.தமிழக தலைவர்கள் சமுகத்தை நல்ல வழியில் நடத்தவில்லை. முக என்றால் ஊழல், ராமதாஸ் என்றால் வன்முறை, ஜேஜே என்றால் வன்மம் ... தமிழர்கள் இப்படி பட்ட தலைவர்களுக்கு ஆதரவு கொடுக்கக்கூடாது.மனித இனம் இருக்க தழைக்க சாப்பாடு மட்டும் போதாதது.உண்மை, தார்மீகம்,..பொன்ற நல்ல பண்பாடும் வேண்டும்.
30-ஏப்-2013 06:56:38 IST
கல்லணையை கட்டியதே கரிகாலன் அல்ல தானே தான் என்று, 110 வது விதியின் கீழ் அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. .... உண்மைதான்.இதோடு ஜேஜே , எம்,ஜி,யார் போல் 13 வருடம் தொடர்ந்து ஆட்சி செய்தால் தமிழினம் கூனிக்குறிய இனம் ஆகிவிடும். ஏனென்றால் ஜெஜெவின் முனனால் அசெம்பெளி சபாநாயர் உட்பட எல்லோரும் காலில் விழுந்து வணங்க வேண்டும். . ஜேஜே ஆட்சியில் யாரவது நிமிர்ந்து நடக்க முடியுமா ?. தமிழினம் இப்படி பட்ட வாழ்க்கை வாழ வேண்டுமா ?. சுய கவுரவும் ,புதிய சிந்த்தனை ,உடன் வாழ வேண்டிய தமிழினம் இப்படி அடிமை இனமாக வாழ வேண்டுமா ?. ஒரு தலைவன் தன் இனத்தை பெருமை படும் இனமாக உயர்த்த வேண்டும். ஆனால் தமிழகத்தில் நடப்பது என்ன . தமிழர்கள் அடிமைகளாக மாறிக்கொண்டிருகிரார்கள்.
12-ஏப்-2013 07:18:04 IST
இந்தியா செய்ய வேண்டியதை அமேரிக்கா செய்கிறது. அமேரிக்கா இப்படி செய்வதால் , மறைமுகமாக அமேரிக்கா இந்தியாவில் தலை இடுகிறது. . இதை புறிந்து கொள்ளாத மத்திய அரசு ,நாட்டை ஆள தகுதி இல்லை. இந்திய சிறி லங்க்கவை ராஜீவ் -ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை செயல் படுத்த வெண்டும். ஒரு பெறிய நாடு எப்படி நடக்க வெண்டும் என்பதை பாருங்கள்.சீன ,, இங்கிலாந்தின் ஆட்சியிலிருந்த ஹாங்காங்கை ,99 வருடம் ஒப்பந்தம் முடிந்ததும் ,,இங்கிலாந்திடம் ,பேச்சுவார்த்தை கூட இல்லாமல்,, ஹாங்காங்கை எடுத்துக்கொண்டது.இங்கிலாந்து பேச்சு வார்த்தை அது இது என்று சொன்னது. சீனாவோ ,ஒப்பந்தம் முடிந்து விட்டது , பேச்சு வார்த்தைக்கே இடமில்லை என்றது. அது போல் இந்தியா ராஜீவ் -ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை உடனடியாக அமல் பண்ணவேண்டும் இல்லை தனி ஈழத்தை இதியா தனி ஈழத்தை ஆதரிக்கும் என்று சிறி லங்காவிடம் சொல்ல வெண்டும். சுண்டைக்காய் சிறி லங்க்கவே , இப்படி போட்ட ஒப்பந்தத்தை செய்ய மாட்டேன் என்றால் , இந்திய நாடு , ஒரு நாட ?.
10-ஏப்-2013 07:38:51 IST
ஈழ பிரச்சினை குறித்து இப்போ காங்கிரஸ் கொஞ்சம் விழித்திருக்கிறது.போன வாரம் வாசன் , இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்தது கொள்ளக்கூடாது என்றார். நேற்று ஜெயந்தி நடராசன் ,எம்.பி குழு சிறிலங்கா செல்லக்கூடாது என்கிறார் இந்தியா பிரபாகரனை அழிக்க வெண்டும். இதில் வேறு கருத்து இல்லை. இதற்க்கு அமேரிக்கா போல் Perision Bomb போட்டு கொன்றிருக்கல்லாம். அதை விட்டு இந்த வேலையை ராஜபக்ஷேவிடம் இந்தியா கொடுத்து ,உதவியும் செய்தது. புத்திசாலித்தனமாக ராஜபக்ஷே , பிரபாகரனை கொன்றதோடு , ஈழ தமிழினத்தையும் அழித்து விட்டான்.காங்கிரசிற்கு இப்போ 4 வருடம் கழித்துத்தான் இது தெறிந்தது. இதோடு ராஜபக்ஷே சீன, பாகிஸ்தான் ..என்று இந்தியாவை மிரட்டுகிறான் .சிறி லங்காவில் நடப்பது பாசிச குடும்ப ஆட்சி.இதை சிங்களர்களே ஒழிக்க வெண்டும். இல்லை சிறி லங்க கம்போடியா போல் பட்,ஈரக் சதம் மாதிரி ஆகிவிடும்.இந்திய மீனவர்கள் இப்படி கொல்லப்படுவதற்கு காரணம் ,பாதுகாப்பு மந்திரி ஆந்தொனியெ காரணம். ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்பு பாதுகாப்பு மந்திரியாக இருந்த பொது , மீனவர்களுக்கு பாது காப்பு கொடுத்தார். ஆனால் இந்த அந்தொனியியொ, மலையாளி மீனவர் கொல்லப்பட்டால் கோபம் கொள்கிறார் . தமிழ மீனவர்கள் கொல்லப்பட்டால் சும்மா பார்த்துக்கொண்டிருக்கிறார். இதேர்க்கேல்லாம் முக உடந்தையாக இருந்தார். இப்போ மத்தியிலிருந்து ராஜினாமா செய்து, ,தமிழக மீனவர்களை சிறி லங்க கொல்வது தப்பு என்கிறார். அதோடு கேரளா மாதிரி ஜேஜே , இந்த மீனவர் பிரச்சினையை டெல்லிக்கு எடுத்து செல்ல வெண்டும் என்கிறார்.நேற்று வரை மீனவர்கள் கொல்வதர்க்கு உடந்தையாக இருந்து விட்டு இப்போ திடீர் என்று ,இது தப்பு என்கிறார்.ஈழ மக்களின் இந்த நிலைக்கு காரணம் முக.9 வருடம் டெல்லியிலாட்சி செய்து விட்டு இப்போ ஐயோ கொய்யோ என்று குதிக்கறார். தமிழர்கள் கேனையன் என்று முக நினைக்கிறார்.
08-ஏப்-2013 07:05:26 IST
சாத்தான் வேதம் ஒதுகிறதாம். அம்பானி உலக பெரும் பணக்காரன் ஆவதற்கு பட்ஜெட் போட்டவர் , ஊழலைபற்றி பேசுகிறார். இது தான் இந்தியாவின் தலைவிதி.காங்கிரஸ் கட்சி இந்தியாவை அழிக்கிறது. இந்த கட்சி தான் இவரை ஜனாதிபதியாக நியமித்தது.
07-ஏப்-2013 09:20:27 IST
ஸ்டாலின் , இப்படி கட்சியை எதிர்பவர்களை உடணடியாக , காசியிலிருந்து நீக்க வேண்டும். அதுவும் குடும்ப நபர்கள் இப்படி செய்தால், கட்சி உடைந்து விடும். கட்சியை கட்டு கோப்பாக வைக்க ஸ்டாலின், எல்லா குடும்ப செந்தங்க்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். இதோடு 50 மேல் வயது உள்ளவர்களை , கட்சியின் முக்கிய பதவிகள் - மாவட்ட செலாளர், ...நீக்க வேண்டும். கட்சிக்கு புது சிந்தனை, செயல்களை கொண்டுவர வேண்டும். அதற்க்கு , இப்போ இருக்கும் அதிகார மையங்ககளை உடைக்க வேண்டும். இப்டி செய்தால் தான் ஸ்டாலின் முழு சுதந்த்திரமாக செயல் பட முடியும்.இல்லை என்றால் இழிபறியிலியியெ காலம் கலந்து விடும்..Stalin needs to purge the party and take full control. . If he hesitate in taking full control of the party, then party will be split and DMK may vanish in Tamil Nadu.
06-ஏப்-2013 06:37:42 IST
காங்கிரசில் ஒரு தமிழின உணர்வு உள்ளவர் வாசன். ஈழ பிரச்சினை, மீனவர் பிரச்சினை ... ஓயாமல் குரல் கொடுக்கிறார். இதனால் பயன் இருக்குமா, இல்லையா என்பது சந்தேகம் தான். காங்கிரஸ் தமிழகத்தில் இவரை முன்னிறுத்தி அரசியல் செய்ய வெண்டும்.
04-ஏப்-2013 08:59:15 IST