விஜய் டிவி பாருங்க...என் தேசம் என் மக்கள் பாருங்க மக்களே...நம்ம தமிழ் நாட்டிலே தீர்க்க முடியாத பிரச்சினைகள் 1000 மேல இருக்கு அதுக்கு எதாவது போராட்டம் அல்லது பங்களிப்பு செய்யுங்க....
17-மார்-2013 08:27:30 IST
தென்பெண்ணை ஆறு என்று ஒரு ஆறு இருந்த அடையாளத்தைதான் மணல் மணலாய் கொள்ளை கற்பழித்து விட்டர்களே, அப்புறம் எதுக்கு இந்த ஓலம்.............வெண்ணை உருகும் முன் பெண்ணை பெருகும் என்று அந்த காலத்தில் திருகோவிலூர் வாசியாகிய நான் கேள்விப்பட்டதுண்டு....ஆனால் இன்று பன்றிகள் தான் பெருகி வருகிறது சாக்கடையாக
12-மார்-2013 08:45:09 IST
தனி தெலுங்கானா போராட்டகாரர்கள் அல்லது ஆந்திர நக்ஸ்ளைட்கள் அல்லது மத தீவிரவாதிகள் எவர் செய்து இருந்தாலும் அப்பாவி மக்களின் ஆன்மா அவர்களை மன்னிக்காது.
22-பிப்-2013 11:06:46 IST