சாண்டில்யன் சார் இந்த (Diplomacy) எல்லாம் பாகிஸ்தானிடம் என்றைக்கும் பலித்ததில்லை. இதற்கு வரலாறு சான்று ஒரே தீர்வு (Preemptive attack) இதைதான் இஸ்ரேல் போன்ற நாடுகள் செய்கிறது. நம்மை நாம் தான் காத்துக்கொள்ள வேண்டும். ஐநா, அமெரிக்க இவர்களெல்லாம் அனுதாபம் மற்றும் கண்டனங்களை தெரிவித்துவிட்டு அவர்கள் வேலைய பார்க்க சென்று விடுவார்கள். அய்யா நாம் உலகிலேயே 4th largest army இப்படி பாகிஸ்தானிடம் அடிவாங்குவது நமக்கு தான் கேவலம். ஒருமுறை ஆப்படிதால் அடக்கி வாசிப்பார்கள். என்ன நமது பக்கமும் சில சேதங்கள் உண்டாகும் அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். (The goal of every war is peace).
10-ஜன-2013 09:18:12 IST
ராகுல், பிரியங்கா அல்லது அவர் கணவர், மற்றும் சோனியா அம்மையாரை பற்றி யாராவது பேசியிருந்தால் நமது காங்கிரஸ் கட்சி தலைவர்கள் போட்டி போட்டு போராட்டம் நடத்தி, அவர்களின் மேல் மான நஷ்ட வழக்கெல்லாம் தொடுப்பார்கள். டிவி சேனல்களில் ஒரு கூட்டம் குய்யோ முய்யோ என்று kooப்பாடு போடும், இவர்கள் சாதாரண இராணுவ வீரர்கள். நம்ம கசாப்பு கடையில் தினமும் கிடா வெட்டல... அது போலதான்..., இவர்கள் அறிக்கை விட்டதும் பாகிஸ்தான் அப்படியே பயந்து நடுங்கி மன்னிப்பு கேட்டுருவாங்க போலும். இந்தியாவில் பிறந்தற்கு நாம் அனைவரும் வெட்கி தலைகுனிய வேண்டும் அந்த அளவுக்கு நமது தன்மானத்தையும் உணர்சிகளையும் காற்றில் பறக்கவிட்டது இந்த காங்கிரஸ் கட்சி.
10-ஜன-2013 08:58:55 IST
நண்பர் சுவாமி ராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி, உங்கள் விளக்கத்தை கண்டாவது இந்த மாவீரனை களங்கம் படுத்தாமல் அரைவேக்காடுகள் அடக்கி வாசிக்கட்டும்.
07-ஜன-2013 15:05:36 IST
தலைவர் பதவி தினமும் இப்படி திமுக துதி பாடும் உங்களுக்கு குடுக்கலாம். முயற்சித்து பாருங்கள் (அனால் காலையில் walking மட்டும் போயிராதீங்க) ..... ஏனென்றால் இயற்கை உங்களை கவனித்துவிடும்.....
07-ஜன-2013 12:55:45 IST
திரு ஷௌகத் ஹயத் அவர் வீட்டில் தமிழில் தான் பேசுகிறாரா ...? என்ன கூத்து இது ஒருவன் நாட்டின் சுதந்திரத்திற்கு போராடினால் அவனை தமிழன், தெலுங்கன் என்ற விதியசபடுதுவது என்ன ஒரு கேவலமான செயல். அப்படி பார்க்க போனால் மருத நாயகம் என்பவர் ஆற்காடு நவாபுடன் சேர்ந்து வெள்ளயனுக்காக பல கொள்ளையும் கொலையும் செய்துள்ளான் அப்பொழுது அவன் தமிழன் என்பதை மறுக்க முடியமா..? ஏன் இப்படி வெந்த புண்ணில் வேல் paachreenga (Mr.Shaukath). உங்களுக்கு சிண்டு முடிக்க வேறு டொபிக் கிடைக்கலையா... ஒரு மாவீரன் தனது அனைத்தையும் போரில் இழந்து கழுமரத்தில் ஏறினான் அவனை உங்களால் போற்ற முடியாவிட்டால் இப்படி களங்கம் படுத்தாதீர்கள். சரித்திரம் நீங்களும் நானும் நேரில் கண்டதில்லை, நாம் அனைவரும் மற்றவர் எழுதுவதை வைத்து தான் படிக்கிறோம். ஆகையால் தங்களது வார்த்தைகளை சற்று அளவோடு மொழியுங்கள்.
07-ஜன-2013 09:02:00 IST
Shaikh Cஹின்னமௌலான அவர்களின் நாதஸ்வரத்துக்கு நானும் என்னைப்போல் பல கர்நாடக இசை பிரியர்கள் பெரிய விசிறிகள். செல்வி ஹன்னாவும் அதுபோல் இத்துறையில் மேலும் புகழ் பெற்று விளங்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த குழந்தயின் பெற்றோர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்.
28-டிச-2012 17:01:44 IST
நண்பர்களே இப்பொழுது சினிமாவினால் பள்ளி குழந்தைகள் கூட காதல் கதிரிக்க என அலைகிறது. எப்படி எல்லாம் கொலை மற்று திருட்டுத்தனம் செய்வது என்று புதுசு புதுசா எல்லாம் காட்டுறாங்க.இவங்க போட்ட பணம் எடுக்க பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடம் காதல் கதை என எல்லாவித கன்றாவிகளும் காட்டுவார்கள். திரைப்படம் முதல் விளம்பரங்கள் வரை டீவீயில் மற்றும் திரைகளில் அபாசம் இப்படி இருக்க சமுதாயம் இப்படி இருக்கும்? இது மட்டும் இல்லை இப்பொழுது எல்லா ஹிந்தி படங்களில் கட்டாயமாக (item songs). ஏனென்றால் அது இல்லாமல் படம் ஓடாது. கதை இருக்கோ இல்லயோ (item song) முக்கியம். இதில் அரைகுறை உடை அணிந்து ஆடுவது எல்லாம் முன்னணி நடிகைகள். இந்த பாட்டுகளில் முழுவதும் அபாச வார்த்தைகள்,( சில பாட்டுகளில் நம்ம வைரமுத்து சார் எழுதுவாரே அது மாதிரி) . இவைகளை பார்க்கும் இளம் சமுதாயம் உடை நடை மற்றும் பழக்கத்திலும் சினிமா உலகில் வாழ்வது போல் சுற்றி திரிந்து வாழ்கையில் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
மீடியா என்பது மிகவும் சக்தி வாய்ந்தது (சினிமா உட்பட) இதனை சரிவர கட்டுபடில்லாமல் விட்டால் நமது இளைய தலைமுறைகள் பெரிதும் பாதிக்கபடுவர்கள் இதனால் தனி மனித ஒழுக்கம், கலாச்சாரம் எல்லாம் கெட்டு போகும் பிறகு ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு காலத்தை வீணடிக்கலாம். இந்த பாதிக்கப்பட்ட பெண்கூட இரவு தனது நண்பனுடன் சினிமா பார்த்துவிட்டு, ஒரு வெறி பிடித்த கும்பலிடம் மாட்டிகொண்டு இன்று உயிருக்க் போரிடிகொண்டுள்ளார் இதற்கு யார் எல்லாம் பொறுபேற்பது என்பது பெரிய கேள்வி, அனால் ஒன்று நிச்சயம் கலாச்சார சீர்கேடு இதற்கு முக்கிய காரணம். இதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
28-டிச-2012 16:48:28 IST
என்ன பொருளாதார வளர்ச்சி பொடலங்கா வளர்ச்சி, எனது பீகார் நண்பர்கள் பல பேரிடம் விசாரித்ததில், பீகார் தலைநகரம் (பாட்னா) மட்டும் வளர்ச்சி பதில் உள்ளது என்றும் இன்னும் எத்thaனையோ கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்ய அடிப்படை கட்டுமான வசதி அதாவது (Electrical transmission lines and Grid) நிறுவாமல் பல நூறு கிராமங்கள் மக்கள் இருளில் தான் வாழ்கின்றனர். இவர்கள் மோடி அவர்களை ஒப்பிடுவது அவர்களின் நோக்கம் என்ன என்று நன்கே புரிகிறது. வெள்ளையினிடம் இருந்து காங்கிரஸ் (divide and rule) கொழ்கையை வெகு நன்றாக கற்று அரசியல் நடத்துகிறது.
28-டிச-2012 08:54:44 IST
இது போல சங்கரன்கோவில் கோமதி அம்மன் கோவிலிலும் பழங்கால ஓவியங்கள் பராமரிப்பு இல்லாமல் அழிந்து வருகின்றன. இதனை அரசு உடனே கவ்வனிக்க வேண்டும். திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலில் ஓவியங்கள் நன்கு பராமரித்து வாருவதை கண்டு பெருமை அடைந்தேன் அனால் சங்கரன்கோவிலில் இது ஏன் இன்னும் நடைமுறைபடுதthவில்லை என்பது புதிராக உள்ளது.
28-டிச-2012 08:41:47 IST