நிச்சயமாக உங்களுடைய விலைக்கு எந்த கொம்பனாலும் பொருட்களை விற்பனை செய்ய முடியாது,அந்த தைரியத்தில்தான் இந்திய பொருட்களை சீனாவுக்கு கொண்டுவர சொல்கிறீர்..
21-மே-2013 14:06:39 IST
தருமபுரியில் 3 மாணவிகளை பஸ்சுக்கு தீவைத்து உயிரோடு எரித்துக்கொன்ற கட்சிக்கு தடை செய்துவிட்டு,நாட்டாமை பேசினால் நன்றாக இருக்கும். அதே சமயம் மரம்வெட்டி கட்சியையும் தடை செய்தால் நாட்டுக்கு நல்லதே.
14-மே-2013 10:50:30 IST
உங்கள் வீட்டுக்குள் தீபாவளி பட்டாசை வைத்துக்கொள்வீர்கள். அதனால் பெரிய ஆபத்து ஏற்ப்படாது என்பது நம்பிக்கை,அதே சமயம் அய்யா ராதா கிருஷ்ணா உமது வீட்டிற்குள் ஒரு அணுகுண்டை வைக்கிறோம். அது நல்ல பாதுகாப்பாக இருக்கும் என்று அரசாங்கம் வைத்தால் நீர் அனுமதிப்பீரா? வீட்டுக்குள் நிம்மதியாக தூங்க முடியுமா? இதே நிலைதான் கூடன்குள வாசிகளுக்கும். வெளி ஊர்களில் இருந்து அணு உலைக்கு ஆதரவாக கருத்து சொல்வது எளிது. உள்ளூரில் வசிப்பவனுக்குத்தான் அதன் பயம் தெரியும்.
07-மே-2013 13:05:19 IST
சரப்ஜித் சிங்கை தியாகியாக இந்தியா அறிவிக்க வேண்டுமாம். அப்படியானால் கசாப்பை பாகிஸ்தான் தியாகியாக அறிவித்தால் இந்தியா ஏற்றுக்கொள்ளுமா? மும்பையில் குண்டுவைத்தால் தீவிரவாதி,லாகூரில் குண்டுவைத்தால் தியாகி. பல்லாயிரம் அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த இலங்கை உனக்கு நட்பு நாடு,ஒரு வடநாட்டு தீவிரவாதியை கொலைசெய்த பாகிஸ்தான் உமக்கு எதிரி நாடு? மனச்சாட்சியே இல்லாத மன்மோகன் சிங், சோனியா காங்கிரஸ் இந்த நாட்டின் சாபக்கேடு.
02-மே-2013 12:16:46 IST
அடுத்தவன் உயிரைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் தன் வேலை முடிந்ததும் ஆழ்குழாய் கிணறை மூடாமல் விட்டு சென்ற அந்த பாவி contractor தண்டிக்கப்பட வேண்டும்.
28-ஏப்-2013 00:43:52 IST