சில சமயங்களில் கருணை கொலை அவசியமாகிறது. அந்த குழந்தை பிறந்து தானும் கஷ்டத்தை அனுபவித்து, இனி குணமாவதற்கு வாய்ப்பு இல்லை என்ற போதிலும், தன்னைபெற்றவர்களையும் அனுஅனுவாக வேதனைக்கு உள்ளாக்கி கொண்டு பாவம். அந்த தம்பதிகளின் முகத்தை பாருங்கள். இனி அவ்ர்கள் வாழ்வில் சந்தோஷம் என்பது இல்லை என்றே தோன்றுகிறது.
19-மே-2013 15:09:04 IST
பாகிஸ்தான், ஆஃப்கனிஸ்தான் பகுதிகளில் கூட இது மாதிரி சிற்பங்கள் கிடைப்பதுண்டு. ஆனால் அவர்கள் இது போன்ற செய்திகள் வெளிவராமல் செய்வதுடன், இந்த பொக்கிஷங்களை உருத்தெரியாமல் அழித்துவிடுகிறார்களாம். சமீபத்தில் படித்த செய்தி.
18-மே-2013 17:40:12 IST
விஸ்வரூபம் ரூ.400 கோடியை தாண்டி வசூல் செய்திருப்பதாக சொல்கிறார்கள். இந்த படத்தை தடை செய்ய போராடிய இஸ்லாமிய அமைப்புகள் ஒவ்வொன்றுக்கும் கமல் நன்றி சொல்வதோடு மட்டுமல்லாமல், டிவி, பேப்பரை விட பெரிதாக விளம்பரம் செய்ததுக்காக விளம்பர செலவுக்காக 20 கோடி ரூபாய் தரலாம்.
18-மே-2013 16:33:39 IST
அம்மா ஆட்சியில் கோவிலை இடிப்பது என்பது கனவில் கூட நடக்காத காரியம். அதுவும் இஸ்லாமும், கிருஸ்தவமும் அண்டாத ஆயிரம் ஆண்டுகால பழைமையான கோவிலை.
15-மே-2013 18:15:41 IST
பத்மாவதி, தயாளு, ராசாத்தி என்று மூன்று பேரை திருமணம் செய்த பின்பு கூட அதுவும் 90 வயதில் முதல் காதல் கைகூடவில்லையே என்று கவலைப்படும்போது. இளைஞர்கள் காதலுக்காக உருகுவது நியாயம்தானே.
14-மே-2013 17:47:28 IST
அரசியலில் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றால் பல்டியடிக்க தயார் என்று அர்த்தம். பாமக ராமதாஸ் எத்தனை மரியாதை நிமித்தமான சந்திப்பு நடத்தி இருப்பார்.
13-மே-2013 23:41:52 IST
கல் எறியும் பொறுக்கிகளை ஆஃப் த ரெக்கார்ட் கொண்டு போய் உள்ளே வைத்து கை கால்களை முறித்து போடாமல், இந்த வெயிலுக்கு டிரைவர்களுக்கு ஹெல்மேட் கொடுக்கறாங்களாம். விட்டால் நடந்து போகிறவர்களும் ஹெல்மேட் போட்டுக்க அட்வைஸ் பண்ணுவாங்களோ
10-மே-2013 14:43:24 IST