Advertisement
தினமலர் முதல் பக்கம் » S.Dinakaran அவரது கருத்துக்கள்
S.Dinakaran : கருத்துக்கள் ( 285 )
S.Dinakaran
Advertisement
ஜூன்
17
2013
அரசியல் மோடி - நிதிஷ் மோதலே 17 ஆண்டு கூட்டணி முறிவுக்கு காரணம்
2010 பீஹார் சட்டமன்ற தேர்தலில் 100 இடங்களில் போட்டியிட்டு 91 இடங்களில் வெற்றி பெற்ற பிஜேபியை இழந்ததன் மூலம் நிதிஷ்குமார் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும். இதை விட கொடுமை காங்கிரஸ் கூட்டத்திடம் போய் சிக்கிக்கொண்டால் நிதிஷின் கதி அதோகதிதான். இனி பீகாரில் பிஜேபி முழு வேகத்துடன் செயல்படும். துவண்டு கிடக்கும் லாலு புத்தணர்ச்சி பெற்று எழுவார். இடையில் புகுந்து காங்கிரஸ் தன பங்குக்கு வாக்குககை பிரிக்கும். பாவம் நிதிஷ் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்து அடிமுட்டாள்தனமான முடிவு எடுத்துள்ளார்.   15:09:25 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
16
2013
விவாதம் நிதீஷ் பிடிவாதம் நியாயமானதா?
வேறு யார் பிரதமரானாலும் எதிர்காலத்தில் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் பொண்டாட்டி, வப்பாட்டி, புள்ளகுட்டிகள், பேரன்பேத்திகள் என்று வாரிசு சாக்கடைகளை அரசியலில் கொண்டு வந்து கலக்காத நரேந்திரமோடி பிரதமரானால் நிதிஷ்குமார் மாதிரி அரசியல்வாதிகளின் பிரதமர் கனவு கானல்நீராகிவிடும். அதிலும் இன்றைக்கு இந்தியா முழுக்க நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நரேந்திரமோடியின் திறமை நிரூபிக்கப்பட்ட விஷயம். குஜராத்தை இன்று இந்தியாவின் தொழில்துறையில், வர்த்தகத்தில், உற்பத்தியில், ஏற்றுமதியில், உட்கட்டமைப்பில், எளிமையான அரசாங்க அனுகுமுறைகளில், லஞ்சம் ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தில் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றிய பெருமை திரு.நரேந்திரமோடி ஒருவரையே சாரும்.    14:58:17 IST
Rate this:
17 members
1 members
173 members
Share this Comment

ஜூன்
16
2013
அரசியல் வெளியேறியது ஐக்கிய ஜனதா தள் முறிந்தது தே.ஜ. கூட்டணி
நல்ல விஷயம், பாரதிய ஜனதா இப்படி துரோகிகளை கூடவே வைத்துக்கொண்டு தோற்பதை காட்டிலும் தனித்து நின்று கவுரவமாக வெல்லலாம். பிஜேபி மத்தியில் ஆட்சியை பிடிக்கும் பட்சத்தில் முதல் ஆளாக மாலையும் கையுமாக ஒடுபவராக நிதிஷ்குமார் நிற்பார்.   14:45:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
15
2013
அரசியல் கனிமொழிக்கு ரூ.26.67 கோடி ரூபாய் சொத்து ரூ.61 லட்சம் மதிப்புள்ள கார்
அப்பா ஒரு லட்சத்து எண்பத்தாறாயிரம் கோடி ரூபாய் கொள்ளையத்த பணம் இதுல வராதா?   21:39:29 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

ஜூன்
15
2013
அரசியல் ‘ ஒன்றே ஒன்றும் தன் கண்ணுக்கே ., தி.மு.க, சார்பில் கனிமொழி போட்டி
ஒரு லட்சத்து எண்பத்தாறாயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட ஊழல் வழக்கில், திஹாருக்கு போய் களி தங்காமல் தடுக்க ராஜ்யசபா எம்பி பதவி வேண்டுமே. அதாவது கோர்ட்டு, கேஸ் என்று கிடந்து நாறினாலும் திமுகவில் ராஜ்யசபா எம்பி பதவிக்கு தகுதியான ஆள் கனிமொழி மட்டும்தானாம். உடன்பிறப்புக்களே, உங்கள் வேலை கட்சிக்கு கொடி கட்டுவது போஸ்டர் ஓட்டுவது, திமுக மீட்டிங்கில் போய் கை தட்டி விசிலடிப்பது மட்டும்தான். திருந்துங்கய்யா   16:25:20 IST
Rate this:
65 members
0 members
31 members
Share this Comment

ஜூன்
10
2013
அரசியல் அத்வானி ராஜினாமா கடிதம் கிளப்பியது புயல் "லட்சியத்தில் இருந்து பாதை மாறுகிறது பா.ஜ.,
அத்வானி ஜென்டிலாக ஒதுங்கி கொண்டு நரேந்திர மோடிக்கு வழி விட வேண்டும். நரேந்திர மோடியின் திறமை நிருபிக்கப்பட்ட ஒன்று. பஞ்சத்தில் அடிப்பட்ட, பூகம்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட‌ குஜராத்தை இன்று இந்தியாவின் தொழில்துறையில், வர்த்தகத்தில், உற்பத்தியில், ஏற்றுமதியில், உள்கட்டமைப்பில், எளிமையான அரசாங்க அனுகுமுறைகளில், லஞ்சம் ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தில் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றிய பெருமை திரு.நரேந்திரமோடி ஒருவரையே சாரும். தவிர பொண்டாட்டி, வப்பாட்டி, மகன்கள், மகள்கள், மருமக்கள், பேரன்கள், பேத்திகள் என்று அரசியலை குடும்ப கம்பெனியாக்கி சாக்கடையாக்கி கொண்டு இருக்கும் ஏராளமான அரசியல் வியாபாரிகளுக்கு மத்தியில் இந்த கட்டை பிரம்மச்சாரி மோடி வித்தியாசமானவர். நரேந்திர மோடி அளவுக்கு தகுதியும் திறமையும் நேர்மையும் கொண்ட வேறு அரசியல்வாதி யாராவது இருக்கிறார்களா? இவர் பிரதமரானால் எப்படி குஜராத் இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக இருக்கிறதோ அது மாதிரி இந்தியா உலகின் நம்பர் ஒன் நாடாக முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.   16:11:48 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
10
2013
பொது அரசு ஊழியர்களின் செயல்பாடுகளை மக்களே கண்காணிக்கலாம்
மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் அவர்களின் கடமைகளில் இருந்து தவறுகிறார்களா என மக்கள் தெரிந்து கொள்ள முடியும், ஓ.கே கடமையில் இருந்து தவறுபவர்களை, தவறு செய்பவர்களை கழட்டிக்கிட்டா அடிக்க முடியும்.   17:57:28 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

ஜூன்
9
2013
அரசியல் "வெளி மாநில தலைவர் தேவையில்லை பா.ஜ.,வுக்கு ஐக்கிய ஜனதா தளம் சாட்டையடி
பிஜேபி கூட்டணியில் இருந்துக்கொண்டே ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்தவர் நிதீஷ்குமார், எதிரிகளை சமாளிப்பது சுலபம். இப்படி கூடவே இருந்து குழிபறிக்கும் நம்பிக்கை துரோகிகளை சமாளிப்பது கடினம். இன்றைக்கு இந்தியா முழுக்க நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குபவர் நரேந்திரமோடி. உற்பத்தியில், வணிகத்தில், ஏற்றுமதியில், தொழில்துறையில், உள்கட்டமைப்பில், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தில், அந்நிய முதலீட்டை பெறுவதில் இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றி சாதித்த பெருமை குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ஒருவரையே சாரும். பொண்டாட்டி, வப்பாட்டி, புள்ள, குட்டி என்று வாரிசுகளை இறக்கிவிட்டு அரசியலை சாக்கடையாக்கி அதில் பிழைப்பு நடத்தும் தலைவரில்லை இந்த கட்டபிரம்மச்சாரி. இந்திய பிரதமராகும் தகுதி, திறமை நரேந்திர மோடிக்கு மட்டுமே உண்டு.   14:52:57 IST
Rate this:
59 members
0 members
39 members
Share this Comment

ஜூன்
9
2013
அரசியல் ‘ காங்கிரசிடம் இருந்து விடுதலை பெற வேண்டும் ’- மோடி
இன்றைய தினத்தில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பிரதமரானால் மட்டுமே கோடி கோடிகளாக கொள்ளையடித்துக் கொன்டிருக்கும் காங்கிரஸ் கூட்டத்திடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க முடியும். நரேந்திரமோடியை பார்த்து காங்கிரஸ் பயப்படுவதற்கு காரணம், வேறு யார் பிரதமரானாலும் மீண்டும் தங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் ஒரு முறை மோடி பிரதமராகிவிட்டால் பிறகு காங்கிரஸுக்கு சமாதிதான். பொண்டாட்டி, வப்பாட்டி, புள்ள, குட்டி, பேரன் பேத்தி என்று வாரிசு சாக்கடைகளை அரசியலில் கலக்காத மோடி இதுவரை இந்தியா கண்டிராத சிறந்த பிரதமராக மிளிர்வார் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. இத்தனை வருடம் மலையளவுக்கு கொள்ளையடித்த கூட்டம் கோர்ட், கேஸ், ஜாமின், பெயில் என்று ஜென்மத்துக்கும் அலையவேண்டியதுதான்.   14:44:07 IST
Rate this:
36 members
0 members
62 members
Share this Comment

ஜூன்
8
2013
அரசியல் பா.ஜ.வில் பிளவு காங்கிரஸ் கருத்து
பல திறமைசாலிகள் ஒரு இடத்தில் இருந்தாலே பிரச்சினைதான். பாரதீய ஜனதாவை பொருத்தவரை திறமைசாலிகள் அதிகம். காங்கிரஸில் அந்த பிரச்சினையே இல்லை. ஒன் அண்ட் ஒன்லி சோனியா, மற்றதெல்லாம் கொத்தடிமைகள். சோனியா எழு என்றால் எழுந்திருப்பார்கள், விழு என்றால் காலில் விழுவார்கள், கையெழுத்து போடு என்றால் போடுவார்கள். ஆனால் பிஜேபியில் யாரும் யாருக்கும் அடங்க மாட்டார்கள்.   16:26:33 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment