கிருஷ்ணமூர்த்தி சத்தியமங்கலம்
உங்களது உலகமகா ஊழல் காங்கிரஸ் கட்சியும் கூட்டணிக் கட்சிகளுக்கும் 2014 பார்லிமென்ட் தேர்தலில் மக்கள் சரியான பதிலடி கொடுத்து உங்களது முட்டாள் தனமான அறிவுறைகளுக்கு எல்லாம் முடிவு கட்டப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை
14-ஜூன்-2013 06:06:40 IST
மூன்றாவது அணி அமைக்கத்துடிக்கும் பெருந்தலைகள் அனைவருக்குமே பிரதமர் ஆகவேண்டும் என்ற பேராசையுடன் இருக்கும் வரை இவர்களது மூன்றாவது அணி கனவாகவே முடியும். இவர்களது ஆசை பிரதமராவது மட்டுமே. நாடு எக்கேடு கேட்டாலும் இவர்களுக்கு கவலையில்லை.
14-ஜூன்-2013 05:55:20 IST
உங்கள் காங்கிரஸ் கூட்டணி ஊழலில் உலக மகா சாதனை படைத்துள்ளது என்பதை மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதைப்போல பா ஜ கவின் எடியூரப்பா செய்த முட்டாள்தனத்தின் விளைவே உங்கள் கட்சி கர்நாடகாவில் ஆட்சியை பிடித்ததற்கு காரணம். 2014 ல் காங்கிரஸ் கூட்டணி காணாமல் போகும் என்பதை உணர்ந்து செயல்பத்து மக்கள் மனதில் இடம் பிடிக்க முயற்சி செய்யுங்கள்.
10-ஜூன்-2013 07:00:58 IST
கிருஷ்ணமூர்த்தி, சத்தியமங்கலம்
சுப்ரீம் கோர்ட் கெடு 20 ம் தேதி. அதை மீறினால் கோர்ட் அவமதிப்பு என்பதை உணர்ந்த மத்திய அரசு வேறு வழியில்லாமல் அரசிதழில் வெளியிட்டுள்ளது
21-பிப்-2013 07:52:54 IST
கிருஷ்ணமூர்த்தி, சத்தியமங்கலம்
"அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களும் மாதத்திற்கு குறைந்தபட்சம் 10 நாட்களாவது வெளியே வந்து கட்சியினரை சந்திக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டங்கள் மற்றும் வட்டாரங்களிலும் உள்ள கட்சியினரைச் சந்தித்து அவர்களின் கஷ்டங்கள் மற்றும் கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும்". அப்படியானால் தேர்தலில் ஓட்டுப்போட்டு இவர்களை ஆட்சியில் அமர்த்திய மக்களின் கஷ்டங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவது குறித்து நினைத்துக்கூட பார்க்ககூடாது என்பது தான் உங்கள் நடவடிக்கைகளில் தெளிவாகத்தெரிகிறது.
17-பிப்-2013 06:19:00 IST
நீ எந்த உலகத்திலே இருக்கிறே குஞ்சுமணி? தமிழ்நாட்டில் இலவச அரிசி, இலவச மதிய உணவு, கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்ற பெயரில் செய்யாத வேலைக்கு சம்பளம், வீதிக்கு வீதி மதுக்கடைகள் என்று உள்ள நிலையில் தமிழ் மக்களை முழு சோம்பேறிகளாக உள்ள நிலையில் இன்று வட நாட்டு இளைஞர்கள் அதிக அளவில் தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் உள்ள தொழில்கூடங்களில் குறைந்த கூலிக்கு வேலை செய்து வருகிறார்கள்.
07-பிப்-2013 06:12:49 IST
சிறந்த பல்கலைக்கழகங்கள் இல்லை, சிறந்த ஆசிரியர்கள் இல்லை, போதுமான நிதி இல்லை, மின் உற்பத்தி இல்லை என்று புலம்பிக்கொண்டே இருங்கள். அவற்றை நீக்க எதையும் செய்யாமல் ஊழலில் மட்டும் சிறந்து விளங்கும் உங்கள் ஆட்சியில் சிறந்த நிர்வாகம் இல்லை என்று மக்கள் தீர்மானித்து உங்களை ஆட்சியில் இருந்து துடைத்தெறியும் காலம் நெருங்கிக்கொண்டுள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.
07-பிப்-2013 05:44:54 IST
கிருஷ்ணமூர்த்தி , சத்தியமங்கலம்
சி பி ஐ ரைடுக்கு பயந்துதானே உங்கள் தானைத்தலைவர், மாயா, முலாயம் எல்லாம் காங்கிரசே சரணம் என்று வீழ்ந்து கிடக்கிறார்கள்.
25-ஜன-2013 05:50:58 IST