மக்கள் மன்றத்திலும் நீதி மன்றத்திலும் தி மு க ....உண்மைகளை ஏன் சொல்லவில்லை ...? தி மு க எல்லாவற்றிலும் தும்பை விட்டு வாலை பிடிக்கும் வேலையைத்தான் செய்கிறது ...
22-ஏப்-2013 12:18:09 IST
இந்திய பொருளாதாரத்தை சுரண்ட திட்டம் போட்டே இந்த கும்பல் அரசியலில் நுழைண்டுள்ளதோ என எண்ண தோன்றுகிறது ....இனி காந்தி என்ற அடைமொழி இவர்களுக்கு கொஞ்சமும் தகுதி இல்லை ...கேவலம்
08-ஏப்-2013 15:06:36 IST