Advertisement
தினமலர் முதல் பக்கம் » N S Sankaran அவரது கருத்துக்கள்
N S Sankaran : கருத்துக்கள் ( 95 )
N S Sankaran
Advertisement
மே
16
2013
விவாதம் பிரதமர் ராஜயசபா தேர்தலில் நிற்பது சரியா?
சரியில்லை தான். ஆனால் என்ன செய்வது? சோனியாவிற்கு தலையாட்டி பொம்மை தேவை. இவரை விட சிறந்த பொம்மை உலகிலேயே கிடையாது. தேர்தலில் எங்கு நின்றாலும் டெபொசிட் காலியாகி விடும். வேறு வழி? புற வாசல் தான்.   11:55:08 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மே
15
2013
அரசியல் ஒரு லோக்சபா தொகுதி கூட பாதுகாப்பு இல்லை? மீண்டும் அசாமுக்கு ஓடுகிறார் பிரதமர்
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி. மீண்டும் மன்மோகன் என்று ரோட்டில் போகும் யாரிடமாவது சொன்னால், அலறியடித்து ஓடுகிறார்கள். இவர் கைகட்டி, வாய்பொத்தி நிற்பார். இந்தியாவை கொள்ளையடிக்கும் கும்பலுக்கு இன்னும் ஐந்து வருடங்களுக்கு கொண்டாட்டம்.   13:49:08 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
1
2013
விவாதம் சி.பி.ஐ., சுதந்திரமாக செயல்படுகிறதா?
மன்மோகன் கோழையில்லையா?, ராகுல் காந்தி அறிவுக்களஞ்சியமா? சோனியா பித்தலாட்டக்காரரா? என்றெல்லாம் கேட்பீர்கள் போலிருக்கிறது.   20:52:06 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
27
2013
சிறப்பு பகுதிகள் தொடரட்டும் இவரது சாதனை, அதில் தொலையட்டும் பார்வையற்றோர் வேதனை - எல்.முருகராஜ்
நாட்டை சீரழிக்கும் அரசியல் வியாதிகள் ஆக்கிரமித்துக்கொள்ளும் நாழிதள்களில் பார்வையற்றவர்க்கு கண் கிடைத்தாற் போன்ற கட்டுரை இது. இது போன்ற செய்திகள் பத்திரிகைகளில் நிறைந்திருக்க உள்ளோர் இல்லார்க்கு உதவுவோம்.   13:29:09 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஏப்ரல்
25
2013
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்சு
அய்யய்யோ ஆறு மாசமா நியாபக மறதியா? தலிவா உனக்கு அம்பது வருசமா இந்த தொல்லை இருக்கு போலிருக்கே? தனி திராவிடத்தில் ஆரம்பித்து, மூணு படி அரிசி, மாநில சுயாட்சி, கடைசியில் தனி ஈழம் வரை எதுவுமே நினைவில்லையே உனக்கு? அப்போ நீ எந்த கோர்ட்டுக்கும் போக வாணாமா?    15:37:31 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
24
2013
விவாதம் சீனாவைக் கண்டு இந்தியா அஞ்சுகிறதா?
அடிப்பியோ? எங்கப்பன் மவனே சிங்கம்டா ...அ....டி...பயோ எங்கப்...பன்...மவனே....சிங்கம்...டா   17:21:09 IST
Rate this:
5 members
2 members
15 members
Share this Comment

ஏப்ரல்
12
2013
கோர்ட் சுப்ரீம் கோர்ட் சூப்பர் முடிவு ; புல்லருக்கு மரணத்தண்டனையே ! ராஜிவ் கொலையாளிகளும் இனி தப்ப முடியாது !
ரொம்பவும் மகிழ வேண்டாம். ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டாலும் சோனியா அவர்களை மன்னித்து விடலாம் என்று பேசுவார். ஓட்டுக்காக மனைவியை விலை பேசத் தயங்காத அரசியல் வாதிகள் நம் நாட்டில் அநேகம் என்பதை மறக்க வேண்டாம்.   12:36:09 IST
Rate this:
26 members
0 members
51 members
Share this Comment

ஏப்ரல்
10
2013
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
4
2013
சம்பவம் மருத்துவமாணவிபாலியல்பலாத்காரவழக்கு:"ஏர்இந்தியாநிறுவனஅதிகாரிபரபரப்புதகவல்
பாலியல் வன் கொடுமை குற்றவாளி "ஊட்டச்சத்துள்ள " உணவு கேட்டானாம், இவர்கள் கொடுத்தார்களாம். எதற்கு? அடுத்த வன்கொடுமைக்கா? கர்மம், கர்மம், நம் நாடு எங்கே போகிறது என்றே தெரியவில்லை.   12:57:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
30
2013
பொது எல்லா வாக்காளர்களும் முட்டாள்கள் தான்: கர்ஜிக்கிறார் கட்ஜூ
"இதனால் இந்த நாட்டு மக்களுக்கு ... அதாவது முட்டாள்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் தேர்தலில் ஒட்டு போடாத, தீவிரவாதிக்கு தண்டனை கூடாது ஏனென்றால் அவனுடைய அப்பனும் அம்மையும் நல்லவர்கள் என்ற புரட்சிக் கருத்துடைய, நான் ஒருவனே மிக சிறந்த அறிவாளி". நீ ஒரு ஆள் போதும்யா. முட்டாள்களாகிய எங்களுக்கு பைத்தியமும் பிடிப்பதற்கு   15:23:40 IST
Rate this:
11 members
1 members
73 members
Share this Comment