புகார்கள் எங்கிருந்து வந்தாலும், எப்படி வந்தாலும், யாரிடம் இருந்து வந்தாலும், பிரதமர் அதை அவர்களுக்கு அப்படியே அனுப்பினாலே போதும். இதற்காக பிரதமர் சில காலம் வெளியில் எங்கும் போகாமல் தனது அலுவலகத்திளியே இருந்து இந்தப் பணியை சரியாக செய்தால் சீர்கெட்ட நிர்வாகம் சிறிதளவு சீரடையும் என்பது எனது கருத்து.
13-ஜூன்-2013 17:51:16 IST
மோடிஜியின் இந்த தேர்வு நிச்சயமாக பா.ஜ.க.வின் ஜனநாயக கொள்கையை தெளிவாக்கிறது. இதே போன்று வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் நடக்கும் என்பது எனது கருத்து. மேலும் தமிழகத்தில் எங்கே பா.ஜ.க. என்ற கேள்வி மறைந்து எங்கும் பா.ஜ.க. என்ற பதில் கிடைக்க வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. வறண்ட பூமியை(தமிழக பா.ஜ.க. நிலை) பிளந்துக் கொண்டு தாமரை வெளி வரும் நாளும் நெருங்கி விட்டது.
10-ஜூன்-2013 07:17:23 IST
6 சீட்டுகளில் ஒன்றை முதல்வர் பா.ஜ.க. விற்கு வழங்கினால் தமிழகத்தில் பா.ஜ.க. வின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். மேலும் வரும் நாடாளு மன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வுடன் பா.ஜ.க. கூட்டணி ஏற்பட உதவியாக இருக்கும் என்பது எனது கருத்து.
08-ஜூன்-2013 06:14:32 IST
உண்மையாக தவறு செய்தவர்களை அவதூறாக பேசியதால் அவர்கள் அதை பொறுத்துக் கொண்டனர். அதே போல் மற்றவர்களை பேசினால் பொறுத்துக் கொள்வார்களா?
07-ஜூன்-2013 07:08:21 IST
தமிழ் நாட்டில் இதை அறிமுகப் படுத்த பொறுத்த மான அங்கிகாரம் பெற்ற குடியிருப்பு பகுதி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிக்கு அடுத்த மகிழ்ச்சி நகர் II என்பது எனது கருத்து.(சுமார் 1000 குடியிருப்பு மனைகளை கொண்ட அந்த பகுதி நான்கு புறங்களும் மூலிகை செடிகளை கொண்டு அதிக நேரம் சூரிய ஒளி கிடைக்கும் சிறந்த பகுதியாகும்.)
28-மே-2013 06:56:48 IST
தமிழ். தமிழ் என்று கூறிக்கொண்டு வளர்ச்சிகுதவும் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றாமல் இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்ற முடியும் உங்களால்?
27-மே-2013 04:58:12 IST
பிரதமர் ஊழலற்றவர் என்றால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரும் தேர்தலில் மக்களை சந்தித்து வாக்குகள் பெறுவது தான் நாட்டிற்கும், நாட்டின் ஜன நாயகத்திற்கும் நல்லது.
22-மே-2013 07:56:00 IST
இதனால் அனைவருக்கும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, ரூ.40 க்கு விற்ற காய் கறிகள் இந்த கலவரத்தால் ரூ.80 க்கு விற்கப்பட்டன.
12-மே-2013 07:31:22 IST