உண்மையான கருத்து முதிர்ந்த அரசியல் தலைவர் என்பதற்கு பதிலாக உதிர்ந்த,சுயநலமிக்க சாதியின் பெயரில் குளிர்காய்ந்து கொண்டிருக்கும் மனிதர் என்று சொல்லலாம் ,
03-மே-2013 17:45:36 IST
முயற்சி பண்ணுவோம் பெயர் லிஸ்ட் கிடைக்கும் ஆனா கிடைக்காது [நமக்குதான்} நடவடிக்கை எடுப்போம் தேர்தல் வரையில் அத்கப்புறம் எடுக்கமாட்டோம் . சும்மா எப்பயும் போல உங்ககிட்ட நல்லபேர் வாங்கனுமிள்ளே அதுக்குதான்
28-மார்-2013 17:22:52 IST
பொறுப்பானவர்கள் என்று எண்ணி அவர்களிடம் விளக்கம் கேட்டது தவறு. இவர்களை போன்றவர் இன்னுமா இருக்கிறர்கள் என்று எண்ணும் போது மனம் வேதனை படுகிறது
23-மார்-2013 20:13:30 IST
கப்பல் மூழ்குவதற்கு முன்பே அதில் உள்ள எலி எறும்பு போன்றவைகள் அதை உணருமாம். அங்கும் இங்கும் ஓடி இடம் தேடுமாம். அது போன்றே இது வரை அனைத்து பாவங்களிலும் பங்கேற்கொண்டு இருந்துவிட்டு இனி ஒன்றும் பயனில்லை என்று தெரிந்து கொண்டு இலங்கை தமிழர்களை மீண்டும் மீண்டும் பந்தாடும் இவரல்லவா ஒரு உண்மையான அரசியல்வாதி. மக்கள் புரிந்து கொண்டு இருப்பார்கள் என்று நம்புவோம்
20-மார்-2013 13:43:32 IST
வரவேற்க தக்க தீர்ப்பு, தீர்ப்பு அமலக்கபடுவதையும் கொஞ்சம் கவனித்தால் நன்றாக இருக்கும், எல்லாவற்றிக்கும்
நீதிமன்றத்தை எதிர் பார்த்துகொண்டு இல்லாமல் ஆள்பவர்களும் பூரண ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இதற்கு விடிவுகாலம் வரும் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை பந்தாடாமல் இருந்தால் சரிதான்
19-ஜன-2013 15:20:31 IST
சகாயம் சார் இன்றைய நிலையில் ஓட்டுக்கு விலை பேசும் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு தூது போகும் பக்தியுள்ள தொண்டர்களும் வாழும் இந்த காலகட்டத்தில் ,நாட்டுக்கு நல்லது செய்ய கூடிய நீங்கள் குறிப்பிடும் அரசியல்வாதிகள் கிடைப்பது மிகவும் அரிது ஒருவேளை மக்களிடம் போதுமான விழிப்புணர்வும் கல்வியறிவும் வந்தால் மட்டுமே அது சாத்தியமாகும் ஒரு வேளை உங்களை போன்றவர்களின் முயற்சியால் அடுத்த தலைமுறையினர்க்கு அந்த வாய்ப்பு கிட்டுமோ என்னவோ
31-டிச-2012 02:33:52 IST