உலகின் முதல் நிலை வீரரான கதரோலினிடம், பத்தாம் நிலையில் இருந்த சிந்து மோதினார். மிக அருமையாக விளையாடினார். இருந்தாலும் வெற்றி பெறமுடியவில்லை. எனினும் இதுவே மிகப்பெரிய வெற்றி தான். பெரும்பாலும் தோல்லி அடைந்தவரை தான் வெற்றி பெற்றவர் ஆறுதல் படுத்துவார். ஆனால் இன்று வெற்றி பெற்ற கரோலினை, தோல்லி அடைந்த சிந்து, அவரது இடத்திற்கே வந்து தேற்றி, பாராட்டு தெரிவித்த பண்பு மிகவும் பாராட்டுக்குறியது. இந்தியர்களின் பெருமையை இந்த ஒரு நிகழ்ச்சி மூலம் சிந்து உலகுக்கு காட்டி விட்டார். எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
19-ஆக-2016 21:31:06 IST
வாழ்த்துக்கள் சிந்து. அருமையான ஆட்டம். இதே வேகத்தில் ஆடி தங்கம் வெள்ள வாழ்த்துக்கள். ரொம்ப பெருமையாகவும் சந்தோசமாகவும் இருக்குது.
18-ஆக-2016 21:51:31 IST
சண்முக சுந்தரராஜ் அவர்களே, வைகுண்டராஜன் சிபாரிசில் தான் சசிகலா புஷ்பாவுக்கு எம்பி பதவி கொடுக்கப்பட்டது என்பதை சொல்ல வேண்டியது தானே.....
12-ஆக-2016 08:27:41 IST
இதில் பிரஞ்சு போலீசாரின் பாதுகாப்பு குறைபாடும் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. ஏற்கனவே state of emergency அமுலில் இருக்கும்போது, பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் நேரத்தில், ஒரு தனி மனிதன், இவ்வளவு பெரிய கூட்டத்திற்குள், பெரிய டிரக் கை,ஆயுதங்களை நிறப்பிக்கொண்டு எப்படி வர முடிந்தது ?பிரஞ்சு உளவுத்துறை அவ்வளவு வீக் ஆகவா இருக்கிறது ?
15-ஜூலை-2016 10:22:58 IST
இந்த டிரக் ஐ ஓட்டிவந்தவன் டூனிஷியா நாட்டை பிறப்பிடமாக கொண்டவன் என்றும், அவன் கொல்லப்பட்டு விட்டான் என்றும் பிரஞ்சு போலீசார் தெரிவித்தனர்.
15-ஜூலை-2016 09:02:36 IST
சுப்ரமணிய சாமி சொல்லது போல், யேசுதாஸ் ஒன்றும் ஹிந்து மதத்துக்கு மாறவில்லை என்று, யேசுதாசின் மனைவி பிரபா யேசுதாஸ் சொன்னதாக மலையாள மனோரமா நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
07-ஜூலை-2016 06:49:40 IST