நீதிபதிக்கு பைத்தியம் புடுச்சிடுச்சு.. இன்னக்கி இருக்கிற பொம்பளைய பத்தி, நாட்டு நெலமை பத்தி தெரியாம முட்டாள் தனமான ஒரு தீர்ப்பு..... வாழ்க பெண்கள் அராஜகம்... ஒழுக ஆண்கள் சுதந்திரம்
23-மே-2013 09:22:19 IST
////////வரப்போகும் பார்லி. தேர்தலிலும் காங். வெற்றி பெறும்///////// அப்படி நடந்தா.... நாங்க குடும்பத்தோட கடல்ல குதுச்சிடுவோம்.... உயிரோட இருந்து தினமும் சாகுறதுக்கு... ஒரேடியா போயி சேரலாம்
23-மே-2013 09:15:22 IST
அட கூறு கெட்ட மாமு, இதனை நாளா இப்படி இழிச்ச்சவாயனா இருந்துட்டாயே...இப்ப வந்து, பிரியாணியில தூக்கி போடுறதுக்கு முன்னாடி தண்ணி தெலுச்ச ஆடு மாதிரி துள்ளி குதிக்கிரையே மாமு.... போ போ சீக்கிரம் முடுஞ்சத செய்... இல்ல நீ பிரியாணிதான்
19-ஏப்-2013 13:27:05 IST
''''''''''ஏழைகளை அடையாளம் காண்பதில் பெரும் சிரமம் உள்ளது'''''''''''''' அப்படியே நாட்டில் ஏழைகள் இல்லவே இல்லைன்னு சொல்லிடுங்க... மாண்டே சிங்கு ரொம்ப சந்தோஷ படுவாரு
04-ஏப்-2013 13:54:15 IST
'''''''''''''''''''''துல்லியமான யோசனைகள் தேவைப்படுகிறது''''''''''''''''' அப்ப, இவ்வளவு வருசமா, நம்ம மன்னும், பசியும் அந்த யோசனை இல்லாம வெட்டி வேல பாத்திருக்கானுங்க.... நல்லா இருங்கடா
04-ஏப்-2013 12:36:45 IST