Advertisement
தினமலர் முதல் பக்கம் » adithyan அவரது கருத்துக்கள்
adithyan : கருத்துக்கள் ( 131 )
adithyan
Advertisement
மே
18
2013
பொது நடப்பாண்டு இழப்பு எதிர்பார்ப்பு ரூ.9,327 கோடி! * மின் வாரிய இயக்குனர் தகவல்
குடிசைகளுக்கு இலவச மின்சாரம் என்றால், அவைகளுக்கு தனியாக டிரான்ஸ் பார்மர் போட்டு கணக்கெடுத்து அரசிடம் இருந்து பெற வேண்டும். தொழிச்சலைகள் மின்சாரம் திருடுவது ஊழியர்கள் உதவியுடன் தான். அரசியல் கட்சிகள் பொது கூட்டம் நடத்தும்போது திருடுவதை ஏன் சொல்ல வில்லை.   08:37:36 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
15
2013
அரசியல் ஈராண்டு இருண்ட ஆட்சி ஸ்டாலின் குற்றச்சாட்டு
உதய சூரியன் இருக்கும்போதே இருட்டாகத்தானே இருந்தது. அதுவே தொடர்கிறது.   12:40:44 IST
Rate this:
7 members
0 members
19 members
Share this Comment

மே
16
2013
அரசியல் கையில் காசில்லாத பிரதமர் மன்மோகன் சிங் பழைய மாருதி கார் மட்டுமே உள்ளது
ராஜ்யசபா உறுப்பினர் பதவி சோனியா அவருக்கு போடும் எலும்பு.   12:35:57 IST
Rate this:
24 members
0 members
17 members
Share this Comment

மே
14
2013
அரசியல் மதுரையில் ரூ. 100 கோடியில் தமிழ்த்தாய்க்கு பிரமாண்ட சிலை ஜெ., அறிவிப்பு
கண்ணகி சிலை சென்னையில் காட்சியளிக்கிறது. சென்னைக்கும் கண்ணகிக்கும் என்ன உறவு? கண்ணகிக்கும் தஞ்சைக்கும், கண்ணகிக்கும் மதுரைக்கும் உறவு உண்டு. கண்ணகி சிலையை மதுரை நகரைநோக்கி சிலம்புடன் நீதிகேட்கும் காட்சியே சரியானது. கண்ணகி சிலை மதுரைக்கு போகுமா? இன்னொரு தமிழ்த்தாய் சிலை எதற்கு?   05:27:51 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

மே
11
2013
எக்ஸ்குளுசிவ் சட்டசபையில் அறிவிக்கப்பட்டும் மீட்கப்படாத கோவில் நிலங்கள்
சிவனே நிலமாக, நீராக, நெருப்பாக, காற்றாக, விண்ணாக இருக்கிறார். ஆனால் நமது அறநிலையத்துறையோ, இது தான் கோவில் நிலம் என்கிறது. சிலர் தங்கள் நிலத்தை சிவனுக்கு கோவிலுக்கு எழுதி வைக்கிறார்கள். எழுதி வைப்பவனுக்கோ அவனது முன்னோர்களுக்கோ அது எப்படி உரிமையானது? அரசன் நிலத்தை கொடுத்து அதில் வரும் நெல்லை கொண்டு மக்களின் பசியை தீர்த்தான். அந்த நிலத்தில் வரும் ஒரு பகுதியை தான் அந்த உழுபவனுக்கு உரிமை. நிலம் உரிமை அல்ல. எழுதி வைப்பவன் தனது நிலங்கள் எல்லாவற்றையும் எழுதி வைப்பதில்லை. ஒரு பகுதியையே. உலகத்தில் ஒரு சிவன் தான், ஒரு விநாயகர் தான், ஒரு சக்திதான், ஒரு முருகன் தான். எதாவது ஒரு இடத்தில் படைத்தாலே போதும். ஒரே ஊரில் எத்தனை விநாயகர் கோவில்கள்.சும்மா கிடைத்த நிலத்திற்கு வருவாய் இழப்பே கிடையாது. அது முதல் போட்டு வாங்கபட்டதல்ல, லாப நஷ்டம் பார்க்க. கோவிலில் உண்டியலில் எத்தனை வருமானம். பூசாரிகளுக்கு எவ்வளவு வருமானம். போலி டிக்கெட் விற்பனையில் எவ்வளவு வருமானம். ஆக வருமானத்திற்கு குறைவில்லை. கவர்னர் எத்தனை ஏக்கரில் குடியிருக்கிறார். அது தேவையா. காந்தி, காமராஜ், ராஜாஜி அவர்கள் எல்லாம் எளிமையானவர்கள். படாடோபத்தை விரும்பாதவர்கள். அவர்கள் நினைவிடங்கள் ஏக்கர் கணக்கில். கடவுள் சாப்பிடுவதில்லை. அந்த சூடான பிரசாதத்தில் இருந்து கிளம்பும் ஆவி தான் அவருக்கு. கடவுள் படைத்திருப்பதேல்லாம் மனிதனுக்கு தான். உலகத்தில் முதளிடாமல் பணம் சம்பாதிப்பது அறநிலையத்துறை ஒன்று தான். உண்டியலில் கிடக்கும் பணம் எவ்வளவு. அது எதற்கு போகிராது? திருட்டு டிக்கெட்டில் சம்பாதிப்பது எவ்வளவு. தஞ்சையில் எவ்வளவோ சிவன் விஷ்ணு கோவில்கள் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருக்கின்றன. அதனால் அந்த கோவில்கள் ஒன்றும் நாசமாகி விடவில்லை. அவர்கள் யாரையும் சபிக்கவுமில்லை. எத்தனை மந்திரிமார் கோவில் நிலங்களை அமுக்கி இருக்கிறார்கள்? சில அரசியல் வாதிகள், தங்கள் பேரில் உள்ள வழக்குகள் வெளியே வராமலேயே பார்த்து கொள்கிறார்கள்.   08:52:23 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
11
2013
அரசியல் அமைச்சர் நாராயணசாமியுடன் சி.பி.ஐ., இயக்குனர் ஆலோசனை
நாராயணசாமிக்கு வாள் வாள் என்று அர்த்தமில்லாமல் கத்த தெரியுமே அல்லாமல் உருப்படியாக, அர்த்தமுடன் பேச கற்றுக்கொள்ள vum   08:23:47 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

மே
10
2013
அரசியல் அதிரடி! தே.பா., சட்டத்தில் பா.ம.க.,- எம்.எல்.ஏ., குரு கைது அரசு நடவடிக்கை
அந்த கட்சியே, மரம்வெட்டி, காடுவெட்டி, ஆடுவெட்டி, மாடுவெட்டி, பணம் வெட்டி, போன்ற வெட்டிப்பயல்கல் கூட்டம்.   08:21:14 IST
Rate this:
16 members
2 members
113 members
Share this Comment

மே
10
2013
சினிமா ஸ்வேதாமேனனின் நிஜபிரசவ காட்சி படமாக்கப்பட்டதற்கு பெண்கள் அமைப்பு கண்டனம்...
இதில் தவறொன்றும் இல்லையே. பிரிட்டனில் ஆண மருத்துவர்கள் தான் பிரசவம் பார்க்கிறார்கள். அறுவை மருத்துவர்கள் நம் நாட்டிலேயே, கர்ப்பை எடுப்பதற்கு ஆண்கள் தான். எல்லா பெண்களுக்கும் தலை தான் வேறு. மற்ற உடல் உறுப்புகள் எல்லாம் ஒரே மாதிரியே.   08:18:57 IST
Rate this:
6 members
0 members
34 members
Share this Comment

மே
9
2013
அரசியல் அன்புமணி ஜாமினில் ரிலீஸ் ராமதாஸ் நிலை என்ன?
தைலாபுரத்தில் தைலம் தேய்த்து குளித்து கூல் ஆக இருந்து கொழுப்பு பேச்சு பேசியவர் கொஞ்சம் திருநெல்வேலி வெயிலையும் அனுபவிக்கட்டுமே.   09:20:29 IST
Rate this:
17 members
1 members
77 members
Share this Comment

மே
10
2013
அரசியல் மோடி பிரசாரத்தாலேயே பா.ஜ., தோற்றதுகாங்
அழுக்கிபோன மூளை யாருக்கென்றால் அது காங்கிரஸ் காரனுக்குத்தான். குஜராத்தில் ஊழல் என்றால் காங்கிரஸ் அங்கெ ஏன் மண்ணை கவ்வியது? கர்நாடகத்தின் பா ஜா கா அழுகல் எடியுரப்பா தான். அப்படியும் பா ஜா கா ஊழலுக்காக ராஜினாமா செய்யவைத்தது. மத்திய அமைச்சரவையை பாருங்கள். பிரதமரில் இருந்து அனைத்துமே அழுகல். அத்தனையுமே அழுகல் ஆனால் எதை நீக்குவது? ஜைஸ்வளை நீக்க பயம். அஸ்வினி குமாரை நீக்க பயம். அவனை நீக்கினால் குறி நேரடியாக பிரதமருக்குத்தான் ஊழலில். பன்சல் மந்திரி ஆனதிலிருந்தே ஊழலில் மிதந்து கொண்டிருன்கிறார். சிதம்பரத்தை நீக்க பயம். ஆகவே பயந்து பயந்து ஊழலுக்கு வேப்பிலை அடித்துக்கொண்டு சாம்பிராணி, கற்பூரம் காட்டி வளர்த்து கொண்டிருப்பது கான்கிரச்சே. ஆள் காட்டி விரல் பா ஜா காவை காட்டினால், மற்ற நான்கு விரல்களும் கான்கிரச்சையே காட்டும் என்பது நினைவிருக்கட்டும். கர்நாடகத்தில் ஊழல் உச்ச கட்டத்தில் பேயாட்டம் ஆடியது காங்கிரஸ் ஆட்சியில் தான் என்பதை அவர் மறந்துவிட்டார். ஊழலை எப்படி செய்வது என்பதற்கு ஆசான் ஆக இருப்பது காங்கிரஸ் தான்.கர்நாடகத்தில் ராகுல் வந்ததனால் ஜெயிக்க வில்லை. ராகுல் வந்தும் ஜெயித்தது என்பதே உண்மை. மற்ற எல்லா இடங்களிலும் பொய்யை புளுகியே வாக்கு பிடிக்க முயற்ச்சித்ததில் மரண அடி என்பதை மறக்க வேண்டாம்.   09:16:25 IST
Rate this:
7 members
0 members
14 members
Share this Comment