வேஷம்... வேஷம்... வெறும் பகல் வேஷம் கலைஞரை போல தம் வாழ்க்கையை தமிழர்களுக்காக அர்ப்பனித்துகொண்டவர் யாரும் இருக்கமுடியாது. காந்தியை போல மனிதர் நூறில் ஒருவர் பிறப்பார். ஆனால் கலைஞரைப்போல மாமனிதர் பத்தாயிரம் கோடிகளில் ஒருவரே பிறப்பார். வடநாட்டு காந்தியை விட உயர்ந்தவர் இந்த தென்னாட்டு காந்தி.
28-மார்-2013 05:06:24 IST
அன்னை சோனியாவும், கலைஞரும் அந்த கத்திரியை மொக்கையாக செய்யும் திறன் படைத்தவர்கள்.அன்னை சோனியா மற்றும் கலைஞரின் ஆசி பெற்றதால் ஒபாமா இரண்டாம் முறை அமெரிக்க அதிபர் ஆனது வரலாறு.
28-மார்-2013 05:02:24 IST
அமெரிக்க ஒபாமா மதிக்கும் இந்திய தலைவர்கள் அன்னை சோனியா மற்றும் கலைஞர்... அவர்கள் உலக அரங்கில் மாபெரும் தலைவர்களாக மிளிர்வது காலத்தின் கட்டாயம். அன்னை சோனியா மற்றும் கலைஞரின் கூட்டணி நாற்பது தொகுதிகளையும் அல்லும்.
28-மார்-2013 04:48:11 IST
அதிமுக அடிவருடி....கலைஞர் ஒப்பற்ற தமிழினத்தலைவர்..அவருக்கு நிகர் வேறுண்டோ இவ்வையகத்தில்? அன்னை சோனியா தமிழர் நலனின்பால் அக்கறை கொண்டவர்.. இதய நாயகர் இளவல் ராகுல் பிரதமர் ஆகும் நாள் வெகு தூரம் இல்லை... அப்பொழுது திராவிட மங்கை வேங்கை கனிமொழி துணை பிரதமராக இருப்பார்..அம்மையார் கம்பி எண்ணுவார்.
28-மார்-2013 04:43:53 IST
தஞ்சை பெரிய கோயிலால் ராஜராஜ சோழனுக்கு பெருமை, மாமல்லபுர சிற்பங்களால் பல்லவ மன்னர்களுக்கு பெருமை, கல்லணையால் கரிகால் சோழனுக்கு பெருமை, நீதி தவறியதனால் உயிர் துறந்த பாண்டியனுக்கு பெருமை..இவ்வாறு மன்னர்கள் தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார்கள்..இந்த வரிசையில் ராகுல் இந்தியாவிற்கு என்ன செய்தார் என்று கேட்பவர்களுக்கு.... ராகுல் இங்கு பிறந்ததனால் இந்தியாவிற்கே பெருமை.
16-ஜன-2013 02:45:01 IST