இதுல என்ன தெரியுமா வேடிக்கை ...உங்கள மாதிரி அரை வேக்காடுங்க "நாங்க யாருக்குமே அடிபணிய மாட்டோம் அப்படின்னு பேசுவீங்க" - (மொத்த சமூகத்தை சொல்லவில்லை). இதே ஒரு வெள்ளைக்காரன் உன்னைய கின்டல பேசிட்டா ஐயோ அம்மா - RACISM .. அது இதுன்னு புரண்டு அழுவீங்க உங்க நண்பர் காட்டுவேட்டிகிட்டு இருந்தவர உள்ள வச்சிருக்காங்க. அவரோட போய் உட்கார்ந்துகிட்டு நீயும் அவரும் " வாடா போடா " என்று பேசி கொண்டு இருங்கள்
13-மே-2013 02:33:51 IST
நாங்கள் யாருக்குமே அடிபடியாதவர்கள் ... நாங்கள் என்பது உன்னை மாதிரி அரைவேக்காடுகள்...மொத்த சமூகத்தையும் நீ இழிவு செய்யாதே.. இப்படி பேசுற நீங்க நேரே போய் Edinburgh Loathian and Border போலீசிடம் இதை போய் சொல்லுங்கள் . அவர்கள் உங்களை நன்றாக கவனித்து அனுப்புவார்கள். மீண்டும் இந்தியாவுக்கு போய் அங்கு உங்களை மாதிரி மதம் பிடித்த சிலர் சுற்றி கொண்டு இருப்பார்கள் அவர்களோடு சேர்ந்து மரத்தை வெட்ட கிளம்புங்கள்.
13-மே-2013 02:30:12 IST
மரியாதை இல்லாமல் மற்றவரை பார்த்து வாடா போடா என்று பேசுவது உங்கள் இனத்தின் வரலாறா ? இப்படி பேசி உங்களை நீங்களே எதற்கு கேவலபடுத்தி கொண்டு இருகிறீர்கள். உங்கள் இன தலைவனும் யாருக்குமே மரியாதை கொடுக்காமல் பேசுவாராம் ஆனா ஊருல இருக்குற அத்தனை பெரும் அய்யா..அய்யான்னு கொஞ்சுவான்கலாம்.... முதலில் முடியரசு முடிந்துவிட்டது என்பதை உணருங்கள் ... அடி உதை வெட்டு அருவாளால் எஹ்டையுமே சாதிக்க முடியும் என்று நினைக்கும் இந்த மட்டரகமான புத்தியை மாற்றி கொள்ளுங்கள்.
13-மே-2013 02:24:07 IST
இவர் இந்த மாதிரி பேசியதால் எந்த கட்சியும் இவரோடு கூட்டணி வைக்க போவதில்லை.. இதனால் அரசியலில் மேலும் ஒதுக்கபட்டுள்ளார். LAST NAIL IN THE COFFIN
12-மே-2013 06:36:17 IST
ராமதாஸ் செய்த முட்டாள்தனம் அவரை அரசியலிலிருந்து மேலும் ஒதுக்கி வைத்து விட்டது. இவர் மீது எல்லோருக்குமே வெறுப்பு வரும் வகையில் நடந்து கொண்டதால் இவரை எந்த ஒரு கட்ச்சியும் அனுகபோவதில்லை. எதுக்காக இவ்வளவு கூத்து நடத்தினாரோ யாரும் இவரை இப்போது இவரை கண்டுகொள்ளபோவதில்லை. ஐயோ பாவம் முதலுக்கே மோசம் கைது என்பது வெறும் சால்ஜாப்பு ... இந்த ரெண்டு யோகிய புருஷர்களையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் 5 வருடங்கள் உள்ளே வைத்தால் வாயை மூடி கொண்டு இருப்பார்கள்.
04-மே-2013 05:00:06 IST
மாமல்லபுரம் கடற்கரை கோயில் மீது ஏறி நின்று பா ம க கொடியை கட்டிய புகைப்படம் வெளியானதை கண்டு ரத்த கொதிப்பே வந்துவிட்டது. இது என்ன மாதிரியான ஜாதி வெறி பிடித்த மனிதர்களை உருவாக்க இந்த ராமதாஸ் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார் என்று எண்ணிய போது தலை சுற்றியது. மிக மோசமான் ஒரு காட்டு மிராண்டி அரசியலை நடத்த ராமதாஸ் துணிந்து விட்டார்.
01-மே-2013 04:04:41 IST
காமெடி செய்து நம்மை எல்லாம் சிரிக்க வைத்தவர் இப்போது வில்லன் வேடம் பூண்டு நிற்கிறார். தனக்கு பின்னால் ஒரு மிக பெரிய சக்தி இருக்கிறது எனும் மாயையை உருவாக்க பார்கிறார். காங்கிரஸ் மற்றும் தி மு க தன்னை அழைக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்.
01-மே-2013 04:04:29 IST