இவர்களுக்கு இந்திய செக்குலரிசவாதிகளிடமும், தமிழர்களிடமும் மற்ற மதவாத நாடுகளிடமும் உள்ள செல்வாக்கை மறக்க அல்லது மறைக்க நினைப்பது மிகபெரிய மூடத்தனமாகும். மக்கள் அரசியல் சட்ட மூடர்களாக இருப்பதால்தான் இப்படி அரசுகளின் துணையுடன் அனைத்து அலங்கோலங்களும் நடக்கின்றன.
18-மே-2013 23:40:47 IST
காலம் கடந்த ஞானோதயம். அந்நிய பணம் விளையாட்டில் மட்டுமல்ல. இந்திய அரசியலிலும், ஆட்சி அதிகாரங்களிலும் எப்பொழுதும் இருந்துள்ளது. அதில் துபாய் பணம் மட்டுமல்ல. உலகின் அனைத்து மூலைகளிலுமுள்ள மற்ற மதவாத நாடுகளிலிருந்தும் இந்தியாவில் கொட்டிக்கொண்டுதான் இருக்கிறது. காங்கிரசும் மற்ற மதவாத ஏஜெண்டுகளும், பல மாநில கட்சிகளும் இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது அவர்களின் துணையுடன்தான். இதையெல்லாம் அரசியல் சட்ட மூடர்கள் நிறைந்த இந்தியாவில் யாரும் ஒன்றும் செய்து விடமுடியாது.
18-மே-2013 23:36:05 IST
சவூதி அரேபியா மதசார்பின்மை நாடாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவோ மற்ற மதவாத மாபியாக்களின் அடிமையாக மாறிக்கொண்டிருக்கிறது. எங்கிருந்து மழை வரும்?.
02-மே-2013 09:15:47 IST
இவையனைத்தும் போலி மதசார்பின்மைவாதிகளும் மற்ற மதவாத குண்டர்களும் சேர்ந்து நடத்திய சதியாகத்தான் இருக்கும். நிதீச்குமாரும், ஜனதாதளமும் இதற்க்கு என்ன சொல்ல போகிறார்கள்.
17-ஏப்-2013 12:08:26 IST
இவர்கள் இருவருக்கும் ஒரு சில நிகழ்வுகளில் தான் தொடர்பு. காங்கிரசோ, காலம் காலமாக நாட்டையே அந்நிய மற்றும் மற்ற மதவாத சக்திகளுக்கு அடகு வைத்துள்ளது. குஜராத்தை விட பெரிய கலவரங்கலுக்குஎல்லாம் காங்கிரஸ் காரணமாகவோ அல்லது துணையாகவோ இருந்துள்ளது என்பதஒயெல்லாம் எல்லோரிடமும் மறைதுவிடமுடியாது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க நினைக்கும் தான்தொன்றிதனங்கலான எண்ணங்கள் நிறைவேறாது.
15-ஏப்-2013 14:01:44 IST