இதை போல் ஒரு நிகழ்ச்சி ஒரு அமெரிக்க நாட்டினருக்கோ அல்லது பிரிட்டிஷ் நாட்டினருக்கோ நடந்து இருந்தால் அந்த அரசாங்கங்கள் இந்த விஷயத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தில் பாகிஸ்தானை ஒரு மனித உரிமை மீறல் நாடு என முத்திரை குத்தி இருப்பார்கள். இங்கோ நமது மத்திய அரசாங்கம் ஒரு கடுமையான கண்டனம் கூட சொல்லாமல் சும்மா சிறுபான்மையினர் வோட்டிற்காக வாயை மூடி கொண்டு இருப்பது வருத்தமாக உள்ளது.
03-மே-2013 19:06:04 IST
அம்மா அவர்கள் தேதிமுக விற்கு 3 லோக் சபா சீட் ஒதுக்கலாம். பாட்டாளி மக்கள் கட்சிக்கும் 3 சீட் ஒதுக்கலாம். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 3 செஅட். மீதி 31 சீட்களில் அதிமுக போட்டி இடலாம். வெற்றி நிச்சயம்.
25-ஏப்-2013 15:32:44 IST
1974 மற்றும் 1976-இல் இந்த தீவை பார்லிமென்ட் தீர்மானம் இல்லாமல் இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்த போது கலைஞர் ஐயா தான் ஆட்சியில் இருந்தார் என்பது குறிப்பிட தக்கது. அம்மாதான் இப்போது இலங்கை கடற்படையின் அட்டூழியம் தாங்க முடியாமல் சுப்ரீம் கோர்ட் இல் வழக்கு தொடர்ந்து உள்ளார். ஆகையால் இந்த விவகாரத்தில் கலைஞர் இப்போது பேசினால் அது கேலி யாக உள்ளது.
17-ஏப்-2013 12:45:05 IST
சூடான செய்திகள். பாராளு மன்றத்தில் ஸ்ரீலங்காவை எதிர்த்து ஒரு தீர்மானம் கொண்டு வந்தால் நாங்கள் ஆதரவை தொடர்ந்து அளிப்போம் என திமுக தலைவர் கூறி உள்ளதாக ஒரு செய்தி. குடுமி காங்கிரஸ் இடம் உள்ள போது இவ்வுளவுதான் முடியும்.
19-மார்-2013 11:59:23 IST
நெடுஞ்சாலையிலிருந்து ஒரு சந்து ஒன்றில் கடையை மாற்றி விடுவார்கள். நீதிமன்றம் இவர்களுக்கு தெளிவான தீர்ப்பை அளிக்க வேண்டும். நெடுஞ்சாலையிலிருந்து 1 km தூரம் வரை உள்ள கடைகளை கூட மூட தீர்ப்பு கொடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். தீர்ர்ப்பு கொடுத்த நோக்கமும் நிறைவேறி இருக்கும்.
26-பிப்-2013 12:06:00 IST