Advertisement
தினமலர் முதல் பக்கம் » G. Madeswaran அவரது கருத்துக்கள்
G. Madeswaran : கருத்துக்கள் ( 16 )
G. Madeswaran
Advertisement
மே
1
2013
பொது இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி நம்மைப் பினவாங்கச் சொல்கிறது சீனா
காங்கிரஸ் பன்னாடைகளின் பொறுப்பில்லாத மெத்தனத்தால், நம் வீரமிக்க படை வீரர்களை அச்சத்தில் யோசிக்கும் சூழலில் தள்ளிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.. மதிகெட்ட காங்கிரசின் கூமகன்கள் கூட்டம் இந்தியாவை ஒட்டு அரசியலுக்காக இதுபோன்று கூறுபோடவும் தயங்க மாட்டார்கள்.. முன்பு இந்திய படை வீரர்களின் தலையை எடுத்தது யார் என்ற உண்மையை முதலில் கண்டுபிடியுங்கள்...இந்த சீனாதானக்களாக கூட இருக்கலாம்.. சோனியா இருக்கும் வரை இந்தியா இன்னும் இது போன்ற பெரும் அவமானங்களை சந்திக்கும்...   15:28:38 IST
Rate this:
6 members
0 members
56 members
Share this Comment

மே
1
2013
அரசியல் பா.ம.க., தலைவர் ராமதாஸ்.கைது திருச்சி சிறையில் அடைப்பு
ஒருத்தன் மரம் வெட்டி, இன்னொருத்தன் தல வெட்டி...இரண்டுபேரும் வேல இல்லாத ஜாதி பேரை சொல்லி வாழ்க்கை நடத்தும் வெண்ண வெட்டி..வெறும் ஜாதி ஒட்டு வேட்டை வெட்டிகள்.. மக்கள் மீன்கள், இந்த வெண்ண வெட்டிகள் தூண்டில்கள், தூண்டில் போடுபவர்கள்...? அரசாங்கம் இந்த வெட்டி புடிங்கிகளையே பார்த்துகொண்டிருந்தால் பின் எப்படி எல்லைக்குள் நுழையும் தீவிரவாதிகளையும், சீனாதானக்களையும் சரியான கண்ணோட்டத்துடன் கவனிக்க முடியும்..?    07:39:36 IST
Rate this:
14 members
0 members
101 members
Share this Comment

மே
1
2013
எக்ஸ்குளுசிவ் மாமல்லபுரம் கடற்கரை கோவிலை சேதப்படுத்திய பா.ம.க.,வினர் மாநாடு நடத்த நிரந்தர தடை கோரி தொல்லியல் துறை மனு
மனிதன் குரங்கிலிருந்துதான் பிறந்தான் என்பது இதன்மூலம் நிரூபனம் ஆகிறது... வேண்டுமென்றால் அவன் கட்சி கொடியை அவன் பின்னல் சொருக்கிகொண்டு திரியட்டும், வரலாற்று மிக்க சின்னத்தின் மேலல்ல..   06:47:45 IST
Rate this:
2 members
0 members
78 members
Share this Comment

மார்ச்
17
2013
அரசியல் உலக நாடுகளுக்கு இந்தியா ஆயுத சப்ளை செய்ய வேண்டும்: எதிர்கால இந்தியா குறித்து மோடி கருத்து
உலகில் ராணுவ அதிகாரம், பொருளாதார அதிகாரங்கள் எல்லாம் முடிந்து விட்டன. தற்போதைய நூற்றாண்டு அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. வரலாற்று காலத்தில் இருந்தே இந்தியா அறிவில் முன்னோடி நாடாக இருந்து வருகிறது" தினமலரின் பெஸ்ட் நியூஸ் இது தான்...மோடியின் தி பெஸ்ட் ரியல் தின்கிங்க்ஸ்... இதை பிரிண்ட் எடுத்து மற்ற இந்திய அரசியல் வியாதிகளின் அலுவலகங்களில் ஓட்டினால் கொஞ்சம் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இப்போது பிரதமர் ஆவதற்கு உள்ள 100% தகுதி மோடிக்கு மட்டுமே...தெளிவு, அறிவு....SUPER.   08:06:48 IST
Rate this:
7 members
0 members
29 members
Share this Comment

பிப்ரவரி
19
2013
உலகம் பதுங்குகுழியில் பிரபாகரன்மகன்; படங்கள் வெளியீடு சுட்டு கொன்றது இலங்கை ராணுவமே என ஆதாரம்
இதற்கு துணை போன எல்லா நயவஞ்சக வெறி நாய்களும், ராஜபக்சேவும் கும்பி பாதம் செய்து நரகலோகதிற்கு ஒரு நாள் அனுப்பபடுவார்கள்....வீர பிரபாகரன் வந்துகொண்டிருக்கிறார்... பாலச்சந்திரன்-வீரத்திருமகன்..    08:22:41 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
29
2012
அரசியல் அரசியலுக்கு இழுக்கிறோம்: கருணாநிதி - என் வழி தனி வழி: ரஜினி
தலைவா...யுவர் FRISHIP WITH THEM IS OK OK, NO PARTNERSHIP PLS.. IF THEY STAILL WANTS YOUR PARTNERSHIP IN POLITICS, WE WISH YOU MUST BE A "RAJINI, CM OF TN" FOR ATLEAST TWO YEARS.. How is it? இல்லையெனில் மனதிற்கு அமைதியையும், சந்தோஷத்தையும், உடம்பிற்கு சுறுசுறுப்பையும் தரும் உங்கள் ஸ்டைலிஷ் படங்கள் மட்டும் போதும், அதை பார்த்தே இந்த தமிழர்கள் முன்னேர்வார்கள், எந்த அரசியல் "வியாதிகள்" இல்லாமல்.. நீங்களும் மக்களுக்கு உங்கள் கருத்துக்கள்/படங்கள் மூலம் நல்வழிப்படுத்திக்கொண்டு அமைதியாக ஓய்வு எடுக்கலாம்.. உங்களுக்கு இந்திய தேசத்தை தூய்மையாகும் சக்தி இருகின்றது தலைவா உண்மையாக பயன்படுத்தினால்....We know very well you won't fall in any Traps..   09:39:59 IST
Rate this:
11 members
1 members
10 members
Share this Comment

டிசம்பர்
29
2012
உலகம் சிறப்பு விமானத்தி்ல் உடல் டில்லி வந்தது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
மருத்துவம் படிக்கச்சென்று பல உயிர்களை வாழவைக்கவேண்டிய மாணவியின் கனவு, லட்சியம், ஆசை, உயிர் உலக மருத்துவத்தினால் காப்பாற்ற முடியாமல் போயிருப்பது மிக மிக வருத்தம் அளிக்கின்றது.. மனித மிருகங்களால் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆத்மா சாந்தி அடைய நாம் இறைவனை வேண்டுவோம்.. சதித்திட்டத்தின் பேரில் எதாவது செய்தார்களா என்று தீர விசாரித்துவிட்டு அந்த மனித மிருகங்களின் உறுப்பை நறுக்கி அவர்கள் கண் முன்னால் வீச வேண்டும், இத்துடன் ஒரு கை, ஒரு கால் எடுத்து விட்டு விட்டால் போதும், அந்த வலியை அனுபவித்து அந்த பெண்ணிற்காக வருந்தியே சாவார்கள், அதுதான் அவர்களுக்கு கொடுக்கும் அதிகபட்ச தண்டனை... மற்றவர்களுக்கும் அவர்களை பற்றிய செய்தி தின பாடமாக அமையும்.. சில கீழ்தர போலீஸ் நாய்களும், அரசியல் "வியாதிகளும்" அப்பாவி பெண்களை ரேப் பண்ணும்போது பொறுக்கிகளை என்ன சொல்ல..? இந்தியா கலாச்சாரமிக்க நாடு....உலகத்தில் நாங்கள் பறை சாற்றிக்கொண்டிருகிறோம்..இதுதானோ..? இந்தியாவிற்கு பெரிய அவமானம்.. நாலு நாள் நியூஸ் என்று மக்களும், தினமலர்,டிவி, சினிமா போன்ற ஊடகங்களும் இதை இப்படியே கெட்ட செய்தியாக விட்டு விடாமல், தினம் தினம் இதை பற்றி இந்தியாவில் உள்ள எல்லா மக்களுக்கும் பயமறிந்து நல்லதை மட்டும் சிந்திக்க போதிக்க வேண்டும், போதிக்கவும் தெரிந்திருக்கவேண்டும்..   13:38:42 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

டிசம்பர்
27
2012
அரசியல் சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க ரஜினிக்கு, "திடீர்' அழைப்பு
It is the way of Honour given to Rajini for his B'day & successful life and for his friship in a sui chance, it is also proud to them if great Rajini participate in that P.C. book release and proud for us too.. Already Rajini's successive life history included in CBSE history book. P.C. also great achiever. We want to hear Rajini's voice not only in the screen but also in these type of functions too.. Rajini is very clear now, Valaigalilae Meen Sikkalam, thaneer rum Sikkadhu..Its for friship. If Rajini think, he can be a great epi-center for any big good vibrations to the entire world, but he keeps silent Rajini is LEG Rajini is MASS Rajini is MAGNET for all Humanbeings, even if we keep away we can feel the powerful force from him, that is our FORCE,STRENGTH,POSITIVE STEPS AND ALL....Proud of Rajini..   19:28:41 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
20
2012
சம்பவம் பிரபல கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ கணவர் தற்கொலை
உலகத்தில் உள்ள கோடி ரசிகர்களுக்கு தன் இனிமையான குரல்வளத்துடன் கூடிய பாடல்கள் மூலம் மன அமைதியையும், சாந்தத்தையும் கொடுத்த 'பத்மஸ்ரீ' நித்யஸ்ரீ வாழ்வில் இப்படி ஒரு நிகழ்வு என்பது மிக வருத்தம், இப்படி ஒரு கெட்ட நிகழ்வு யாருக்கும் வரக்கூடாது...இதிலிருந்து 'பத்மஸ்ரீ' நித்யஸ்ரீ மற்றும் அவர்கள் குடும்பம் மீண்டு மன அமைதியான வாழ்க்கைக்கு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறோம். இறந்த அவர் கணவர் ஆத்மா சாந்தி அடைய கடவுள் அருள் புரியட்டும்..   21:14:39 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
16
2012
அரசியல் "என்றைக்கும் தன்மானத்தை இழக்க மாட்டேன்': கருணாநிதி ஆவேசம்
ஏதோ இரண்டு, மூன்று முறை தோற்று விட்டோம், எதிர் கட்சியாக கூட ஆக முடியவில்லை. யாருக்காக உழைத்தோமோ அவர்கள் செய்த தவறு அது....?? மக்கள் எல்லாவற்றையும் மிக சரியாகத்தான் செய்கிறார்கள், நீங்கள் தான் தோற்றாலும் மானத்தை இழந்து, மறந்து மீண்டும் மீண்டும் தேர்தலில் நிக்க வந்து விடுகிறீர்கள், மக்கள் தான் தன்மானத்துடன் உங்களை மன்னித்து மீண்டும் மீண்டும் ஏற்றுகொள்கிறார்கள். இப்போது புரிகிறது இந்த முப்பெரும் விழாவை கூட்டி நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று..அதாவது தமிழ் மக்களின் மானம் இந்தியாவில், உலக அளவில் போனால் பரவாயில்லை (இலங்கை விடயத்தில், கோடிகணக்கான சீரியல் மெகா ஊழலில்) , உங்கள், உங்கள் குடும்பத்தின் "பதவி-பணம்" என்னும் பொருள் கொண்ட "தன்மானம்" மட்டும் போககூடாது...(பதவி-பணம்=தன்மானம்,இது உங்களுக்கான புதிய TAMIL DICTIONARY பொருள், சுருக்கமாக, தன்மானத்தை, சன்மானத்துக்காக விட்டுக்கொடுபவர்கள்) சுயமரியாதை மிக்க ஏழை பத்தினிகளை விட பணக்கார விபசாரிகளுக்குதான் வெளி உலகத்தில் மரியாதை அதிகம்...,இந்திய நாட்டின் பணத்தை மெகா ஊழல் செய்து அடிப்பவர்களும் "மானமில்லாத" விபச்சாரிகளே, இவர்களுக்கு துணை போகும் தும்பி, தம்பி தடியடிகள் எல்லாம் நம்மை பொறுத்தவரை தன்மானமில்லாமல், சன்மானம் பெற்று வேலை பார்க்கும் &39மாமாக்களே", முப்பெரும் விழா இல்லை, நீங்கள் நாற்பதுபுரமும் ஊரை கூட்டி நாப்பெரும் விழாவை நடத்தி நாப்பொறி பறக்க உரக்க கத்தினாலும் உங்கள் மேல் விழுந்த கறையும், உங்களால் நம் தமிழர்கள் இழந்த மானமும் திரும்ப போவதில்லை..   07:26:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment