பி ஜே பி கர்நாடகாவில் தோற்கடிக்க பட வேண்டு மென்பதற்காக மக்கள் காங்கிரேச்சை ஆதரித்து உள்ளனர். மற்றபடி அக்கட்சி வேண்டு மென்பதற்காக அல்ல
08-மே-2013 20:27:41 IST
பல தரப்பட்ட விசாரனைக்கு பிறகு தான் மரண தண்டனை வழங்க படுகிறது. அதை உடனே நிறை வேற்றுவது தான் சரியானது. இத்தனை காலம் விட்டதே உயிர் பிச்சை தான்.
12-ஏப்-2013 13:55:10 IST