அத்வானி இனி ஓரம்கட்ட படவேண்டியவர். அவரே ஒதுங்கி இருந்தால் தான் ஆட்சிக்கு வர முடியும். இது காலத்தின் கட்டாயம். எதிர் கால இந்தியாவிற்கும் நல்லது
09-ஜூன்-2013 20:33:45 IST
இவரிடம் யார் வினா தாள் விற்றார்கள் என்பதை கூறினால் தண்டனையை குறைக்கலாம். வினா தாள் எப்படி கை மாறியது என்பதை ஆரம்பம் முதல் அறிந்து அனைவர்க்கும் தண்டனை வழங்க வேண்டும்
04-ஜூன்-2013 20:51:00 IST
பி ஜே பி கர்நாடகாவில் தோற்கடிக்க பட வேண்டு மென்பதற்காக மக்கள் காங்கிரேச்சை ஆதரித்து உள்ளனர். மற்றபடி அக்கட்சி வேண்டு மென்பதற்காக அல்ல
08-மே-2013 20:27:41 IST