ரொம்ப நல்ல விஷயம். இது போன்ற சில தீர்ப்புகள் நம்முடைய நீதி துறையின் மேல் நம்பிக்கை வளர்கிறது.அம்பேத்கர், முத்துராமலிங்க தேவர் போன்ற பெரியோர் வாழ்ந்த மகத்தான வாழ்க்கை வாழ முயற்சிக்காமல் அவர்களை சாதியாக பிரித்து சண்டையிட , சாதி கலவரம் பயன் படும் சிலைகள் அகற்றுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி
19-ஜன-2013 01:03:27 IST
பஞ்சு மணி ..முதல்ல நீங்க என்ன சொல்றேங்கன்னு புரியல..அப்புறம் சேதிய மறுபடியும் ஒருமுறை படித்ததும் புரிந்தது...ஹா ஹா ..நல்லா சிரித்தேன்..நன்றி :)
21-டிச-2012 10:10:47 IST