அமேரிக்கா போகவும், அமெரிக்காவுடன் நெருங்க நினைப்பதும் தானே மோடி யின் கனவா இருக்கு.. நீங்க என்ன ஆப்போசிட்டா கருத்து போடுறீங்க..ஆர் எஸ் எஸ் அமெரிக்காவின் ஏஜென்ட் தான் என்பது தெரியாதோ??
13-மே-2013 17:58:40 IST
வடிவேல் போல இன்னொரு சிரிப்பு நடிகர் பிறந்து கூட வரமுடியாதுங்க,, அவருக்கு நிகர் அவரே.. அவரின் இன்னொசென்ட் நடிப்பு இயற்கையான சிரிப்பை வரவளைப்பதோடு, பல நேரங்களில் தனியாக உட்கர்ந்து எதையாவது யோசிச்சிட்டு இருக்கும்போது அவரின் காமெடி நினைவில் வந்தால் கூட சிரிப்போ சிரிப்பு தான்.. மேலும் அவரை அல்ப்ப விசயத்துக்காக ஒதுக்கிவைத்திருக்கிரார்கள்.. மனிதன் சிரிக்க தெரிந்த மிருகம் என்பார்கள் வடிவேலை எதிர்ப்பவர்களுக்கு பொருந்தும்..
03-மே-2013 16:44:37 IST
ஒழுங்கா தாய், தகப்பன் சொல் கேட்டு ஜீவிதம் செய்ய வேண்டியது தான்.. ஆயுத பயிற்ச்சி, அவசியமற்றது..இறைவன் தந்த உயிரை மாய்த்துகொள்வதில் ஒரு பயனும் இல்லை,, மேலும் ஆர் எஸ் எஸ் , ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆயுத பயிற்சியும் வெடி மருந்துகள் கையாளும் பயிற்சியும் , பூனாவிலும், போபாலி லும் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறது,,, ஆனால் அது நாட்டுப்பற்று, தற்காப்பு என்று அரசாங்கமே சொல்லி மழுப்புகிறது,, போகட்டும்.. கத்தி எடுத்தவன் கத்தியாலே மடிவான்.. அவன் செய்யும் ஆயுதம் அவனையே அழிக்கும்,, நிறைய வரலாறு உண்டு.. முஸ்லிம்கள் தீவிரவாத ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டிய எந்த அவசியமுமில்ல்லை.. பொறுமை, வணக்கம் வழிபாடு, இதில் கிடைத்திடாத வெற்றியா?
26-ஏப்-2013 11:51:50 IST
இதுபோன்ற தாக்குதலை நடத்துவதென்பதே பெரிய சவாலான விஷயம்,, என்னதான் குற்றவாளிகளை கண்டு பிடித்து தூக்கில் இட்டாலும், அமெரிக்க பிரஜை களுக்கு, அதாவது [ஆம் ஆத்மி]சாதாரண மக்களின் மனதில் அமேரிக்கா அமைதியாக வாழ தகுந்த பூமி அல்ல என்ற ஒரு விஷ வித்தை விதைத்து விட்டது.. வேறொன்றும் குண்டு வைத்தவர்களுக்கு மரண தண்டனை என்பதில் மாற்றுக்கருத்து இல்லாவிட்டாலும், அவர்களின் குறிக்கோள் நிறைவேறி விட்டது,,, அவர்களின் டார்கெட் ஹிட் வல்லரசு என்று தன்னை போற்றிக்கொள்ளும் அமேரிக்கா இந்த குண்டுவெடிப்புக்கு முன்னாள் அதை கண்டறிந்து தடுத்திருந்தால் மக்கள் வாழ தைரியம் ஏற்ப்பட்டு இருக்கும்.. இந்தியா இந்த விஷயத்தில் எவ்வளவோ மேல்,, குண்டு வெடித்த இடத்தில் அரை மணி நேரம் கழித்து,,,, ரோட்டு கடையை விரித்து வியாபாரம் தொடங்கிவிடும்.. ஆனால் அங்கே அமெரிக்காவில் இந்த அழிவை மறக்கவே அதிக நாள் பிடிக்கும்.. இது மீண்டும் எப்போது நிகழும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துவிடும்.. இறந்த அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.. இருக்கும் மற்றவர்கள் துச்சலாக வாழ வாழ்த்துவோம்.. குண்டு வைப்பது, குழப்பம் விளைவிப்பது, உயிரை கொள்வது பாவத்தின் உச்ச கட்டம்.. இதை யார் செய்தாலும் கண்டிக்க வேண்டிய ஒன்று.. இதற்காக அப்பாவி மக்களை அமெரிக்கா பழிவாங்கும்..
16-ஏப்-2013 12:58:09 IST
உபயோகமில்லாமல் இருப்பது தான் பாஸ்போர்ட், எமிக்ரேஷனில் காட்டிவிட்டு வைப்பதோடு சரி,, இருந்தும் இந்திய பாஸ்போர்ட்டின் அனைத்து பேப்பர்களும் மஞ்சள் பிடித்து போய்விடுகிறது.. முகப்பு அட்டை வியர்வைல் நனைந்தால் எருமை நாக்கு மாதிரி சுருட்டிக்கொண்டு நிக்கிறது? மேலும் பல வண்ண ங்களில் பேப்பரை அச்சிட்டு ஒரு கவர்ச்சியை கொடுக்கலாம்.. மற்ற நாட்டு பாஸ்போர்ட்களை பார்க்கவே மிடுக்காகவும்,,, எடுப்பாகவும் உள்ளது,,
09-ஏப்-2013 13:46:20 IST
ஆறறிவு ஜீவன் போலவே சிந்திக்கிறீர்கள். மிக்க நன்றி.. அபுதாபி ஒரு இஸ்லாமிய நாடு.. அங்கு வாழும் நாட்டு பிரஜைகள் முஸ்லிம்கள் மட்டும் தான்,, உங்களைப்போன்றவர்கள் கக்கூஸ் கழுவ அங்கு சென்றால் கழுவிட்டு வரவேண்டியாது தான்,, நீங்கள் அங்கே கோவிலை கட்டி வைத்துவிட்டு இந்தியா வந்துவிட்டால் அதற்கு யார் பூஜை புனஸ்காரம் செய்ய இருக்கிறார்.. அப்புறம் ஒரு பூசாரியை விசா கொடுத்து நிரந்தரமா வைக்க சொல்வீர்கள்,, அப்புறம் அங்கே சைவத்துக்கு ஒரு கோவில், வைனவத்திற்க்கு ஒரு கோவில், அசைவத்திற்கு ஒரு முனியாண்டி கோவில்,, அவ்வளவுதான்.. அபுதாபி என்பது அழுதாபி என்று பெயர் எடுத்து அனுதாபத்திற்கு ஆளாகிவிடும்.. போங்க சார்,, கிச்சி கிச்சி மூட்டுவதே உங்களுக்கு வேலையா போச்சி..
01-ஏப்-2013 13:36:41 IST