வீரபத்திர கோவில் அருகில் உள்ள மண்ணை அள்ள என்ன முயற்சி செய்யப்பட்டது..., எடுத்திருந்தால் கொள்ளளவு அதிகமாக இருக்கும்... கோவில்களை தண்ணீர் மூடி இருந்தால் பரவாஇல்லை மண் அல்லவா மூடி இருக்கு.... இவ்வளவு கேவலமாகவா பொதுப்பணி துறை இருக்கு...
17-ஜூன்-2013 09:09:14 IST
நீங்க தி.மு.க வெறியரா? ஏன் என்னாலே முடியாதா? உன்னாலே முடியாதா? என்னய்யா கனிமொழி? உங்க தலைவரோட குடும்பம் மட்டும் பதவிகளை சுகங்களை பணத்தை அனுபவிக்கனும்... நாங்க எல்லாம் வாயில...... விரல வச்சிக்கிட்டு போகணும்மா? வந்துட்டாரு வேண்டேறு ...
14-ஜூன்-2013 06:41:59 IST
மலேசியாவில் கெண்டிங் இடத்துக்கு செல்ல கேபிள் கார் பயன்படுகிறது. 25 நிமிட பயணம். ஆனால் இதுவரை விபத்து ஏற்படவேயில்லை. இந்தியாவில் தரமான வேலை செய்வது குறைந்து விட்டது என்ன செய்ய...
10-ஜூன்-2013 12:18:14 IST
என் தம்பியிடம் ( 10வது வகுப்பு, கணிதம், மற்றும் ஆங்கிலம் எடுக்கும் ஆசிரியர் ) பேசியபோது சமசீர் கல்வியால் தமிழ்நாட்டின் கல்வியின் தரம் குறைந்து விட்டது. பொதுவாக கணிதத்தில் தான் 100% மார்க் எடுப்பவர்கள் அதிகமாக இருப்பார்கள். ஆனால், தற்போது அறிவியலில் அதிகம். அதோடு மொழி பாடத்தில் கையெழுத்து, குறில், நெடில், ஆச்சர்யகுறி, போன்றவற்றை பார்க்க வேண்டாம். கொடுக்க பட்ட பதில் இருந்தால் முழு மதிப்பெண் கொடுக்க சொல்லி உத்திரவு வந்ததாம்.
என் தங்கை மகன் 447 மார்க் எடுத்துள்ளான். அவனிடம் +2 படி என்றால் ஏதோ மார்க் வந்துவிட்டது, என்னால் மீண்டும் ஒரு பப்ளிக் எக்ஸாம் எழுதமுடியாது என்று சொல்லுகிறான்.
"என்னோட கணிப்பு என்னவென்றால் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை குறைந்து விட்டதா? இந்த சமச்சீர் கல்வியால் ?" அல்லது பாடங்கள் ரொம்ப சுலபமாக உள்ளதா?? விளக்கம் தேவை...
01-ஜூன்-2013 08:05:44 IST