மோடி ஒரு தவறான ஆசாமி போல் சித்தரிப்பது முஸ்லிம்கள் மட்டுமே, அதுவும், மத கண்ணோட்டத்தில் மட்டுமே, ஆராய்ச்சி அல்லது விவாதத்திற்கு உரிய நோக்கில் அல்ல. எனவே இதை கண்டுகொள்ள வேண்டாம்
23-ஏப்-2013 15:26:34 IST
இப்படி கேட்பதை ஆராயும் எண்ணத்தில் பார்த்தல் " தமிழ்நாட்டில் மேலும் மின்வெட்டு அதிகரிக்கும் " என தெரிகிறது. மக்களே அடுத்த Test க்கு தயராக இருக்கவும்.
26-டிச-2012 05:27:31 IST
Petrolலில் ethanol mix செய்யும் அளவை அதிகரித்தாலே போதும். இதுமட்டுமல்ல பல்வேறு விவசாய சம்பந்தப்பட்ட மற்றும் நாட்டின் பொருளாதார பிரச்னை ( IMPORT OF CRUDE OIL FOR FUEL PURPOSE) குறையும். இதற்கு கரும்பின் உற்பத்தி அதிகரிக்க வேண்டும். இது மட்டும் போதும். Sugar Production Company தாமாகவே தாராளகமாக விலை நிர்ணயம் செய்வார்கள். பிரச்னை முடிந்தது. ஆனால், யாரிடிமோ " வாங்கிகொண்டு " இதை யாரும் செய்வது கிடையாது மேலும் யாரும் செய்ய மாட்டார்கள்.
03-டிச-2012 16:57:42 IST
நான் Reliance Retail (India) & Carrefour (dubai), நிறுவனங்களில் Buying Dept பணி செய்துள்ளேன். ஒரு "Supplier" நாங்கள் விரும்பும் Rate, Discount, Credit Period and Their Capacity to Supply வைத்து Reliabilityக்கு Rating செய்வோம். அவர் அவ்வாறு Rating வரவில்லை எனில், அவர் Supplier லிஸ்டில் வரமாட்டார். இது படி பார்த்தால் சிறிய நிறுவனகள், சிறிய விவசாயிகள் Supplier லிஸ்டில் வரமாட்டார்கள். சோ இதில் பலன் பெறுவது பெரிய அளவில் செய்ய கூடிய நிறுவனம் மட்டுமே.
நானும் MBA முடித்துவிட்டு விவசாயம் தான் செய்கிறேன். விவசாயிற்கு இப்போதுள்ள இடைதரகர் அல்லது Wall Mart ஆகிய இருவராலும் நன்மை கிடையாது. இப்போது நடப்பது, பிரச்சினையை கொடுப்பவர்களை (அதாவது from இடைதரகர் to Wall Mart ) மாற்றுவது மட்டுமே.
அடிப்படையில் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். அதாவது, நம்மிடம் போதுமான தொழில்நுட்பம் இல்லை என்றால், அதை அனுமதிப்பது சரி.
அதே சமயம், கத்திரி, தக்காளி, அரிசி, பருப்பு.... விற்பது ஒன்றும் " ROCKET SCIENCE" கிடையாது.
விவசாயிக்கு குறைந்த பட்ச விலையை நிர்ணயம் செய்தால் போதும், இந்த பிரச்சனை முடிந்துவிடும். நம்ம இடைதரகர் வியாபாரம் செய்தால், அவருக்கு வரக்கூடிய லாபம், மீண்டும் இந்தியாவிற்குள் முதலிடு செய்யப்படும். ஆனால் Wall Mart, வரும் லாபத்தை கொஞ்சம் வரி கட்டி ( தவறான கணக்கு காட்டியும் கூட) லாபத்தை அவர்கள் விரும்பும் இடத்திற்கு போய்விடும்.
Pepsi and Coke இதை தான் செய்து வருகிறது.
காந்தி ஒரு காலத்தில் சொன்னார், " Be Indian and Buy Indian" இதை America President Mr. Obama, follow செய்கிறார். இதை சொன்ன காங்கிரஸ் கட்சி, சொன்னதை மறந்து விட்டு, செய்வதால், முன்பு, வெளிநாட்டிற்கு அடிமையாக இருந்தோம், இனி, வெளிநாட்டிற்கு அடிமையாக இருப்போம்.
So, இதை புரிந்து கொள்ளுங்கள்.
24-செப்-2012 08:57:39 IST
திரு.சகாயம் அவர்கள் கூற்று பற்றி நண்பர் கூறுவது அனைத்தும் உண்மை. நான் என் மகனுக்கு அவரை தான் தைர்யமான ஆம்பிள்ளை மற்றும் அதிகாரி என உண்மையை கூறி அவனுக்கு ஒரு ரோல் மடலாக வளர்த்து வருகிறேன்.
12-ஆக-2012 17:59:38 IST
அரசியல் ஒரு சாக்கடை என்று மட்டும் சொல்லாமல் இறங்கி சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு என் / எங்கள் கொடைரோடு விவாசய சங்கத்தின் ஆதரவும் உண்டு. எங்கள் தெருவில் உங்களுக்க்க உறுதியாக ஓட்டு சேகரிப்பேன். நல்லது நடக்கட்டும்.
04-ஆக-2012 07:09:36 IST
நம் ஊரில் வண்டியை move பண்ண தெரிந்தால் போதும், அந்த நபருக்கு driving licence கொடுத்து விடுகிறார்கள். ( இப்படிதான் எனக்கும் கொடுத்தார்கள்) இது தான் தவறுகளின் ஆரம்பமே.
Driving Sings பற்றிய அடிப்படை மிக மிக அவசியம். அது தவிர தேவையான இடங்களில், தேவையான signs இருக்கவேண்டும்.
Driving Licence என்பது, ஒரு குறிப்பிட்ட அளவு Pointsகளுடன் கொடுத்து, செய்யும் தப்புகளுக்கு தகுந்து, Points குறைக்கப்படவேண்டும். ஒரு காலகட்டத்தில் பாயிண்ட் முழுவதும் தீந்துவிட்டால் licence Invalid ஆக மாறிவிடவேண்டும். மறு Licence எடுக்க ஒரு வருடம் கெடுவையும் வைக்கவேண்டும்.
வண்டியில் உள்ள குறைபாடுகள் ஓட்டுனருக்கு தெரிய வேண்டும். அது தெரியாமல் விதியை ஓட்டினால் அது ஓட்டுனரின் தவறாகவே கணக்கில் கொள்ளவேண்டும். (உதாரணம்) வண்டியில் Disel இல்லாமல் எந்த Drivraum வண்டி ஓட்ட மாட்டார்கள் . அது மாதிரியே குழந்தை சுருதியை கொன்ற விபத்தை செய்த ஓட்டுனர் அந்த வண்டியின் தரத்தை, கவனித்தில் எடுத்திருந்தால், இது நடதிருக்கது.
ஆகவே சட்டம் என்பது ஒரு சம்பவம் நடந்து முடிந்து பின்பு எப்படி நடந்தது என்பதை ஆராய்ச்சி செய்வதை விட, அதை தடுக்க அல்லது நிறுத்த தேவையான செயலை, செய்ய கூடியதாக இருக்க வேண்டும்.
விபத்தில் ஒருவர் டிரைவரின் கவனக்குறைவின் காரணமாக மரணம் அடைந்தால் அது கொலை என கருதி ஒரு 5 வருடம் சிறை தண்டனை கொடுத்தால் போதும், விபத்து என்பது பாதியாக குறைய வைப்பு உண்டு.
அடிப்படையில் accelerator and Brake டிரைவரின் கையில் உள்ளதை எப்போதும் நினைவில் வைக்கும் படியான ஒரு சூழ்நிலையை உருவாக்கவேண்டும்.
29-ஜூலை-2012 06:48:28 IST
சிறு குழந்தைகள், ஊனமுற்றோர், மற்றும் வயதானவர்களை மோட்டார் வண்டிகள் மூலம் பலியானால், ( குறிப்பாக டிரைவரின் கவனக்குறைவால் ) அதை கொலையாக கருதவேண்டும். Bcos, வண்டியின் breakகும் , Acceleratorரும் அந்த டிரைவரின் கையில் தான் உள்ளது.
28-ஜூலை-2012 06:03:22 IST
இந்த திட்டம் தான் இந்தியாவை நாசம் செய்து வருகிறது. இதனால் உபயோகமான விவசாயத்திற்கு ஆட்கள் கிடைக்காமல் அவர்களை வெட்டியாக & சோம்பேறிகளாக மாற்றி அவர்களுடைய உழைப்பு திறனை waste செய்யும் திட்டம் தான் இது. இது அவர்களுக்கும் தெரியும். கடைசியாக இது விவசாய விளைபொருட்களின் விலையை உயர்த்தவே செய்யும். செய்கிறது.
21-ஜூன்-2012 19:08:04 IST