மனைவியையும் குழந்தைளையும் காப்பாற்றுவது கணவனின் கடமை..கணவன் செலவுக்கு பணம் தர மறுத்தால் அவனிடமிருந்து திருடுவது கூட தப்பில்லை..மனைவியின் சம்பாத்தியத்தை கணவன் உரிமை கோருவது பேரிழுக்கு மட்டுமன்றி கயமைத்தனம்.
23-மே-2013 09:19:49 IST
//காங்கிரஸ் தலைவர் சோனியா பேசியதாவது:ஐ.மு.கூட்டணி அரசு, கொள்கைகளில் இருந்து ஒரு போதும் விலகியது கிடையாது.//...கொள்கைகளில் இருந்தா கொள்ளைகளில் இருந்தா?
23-மே-2013 09:12:29 IST
திருருமா முன்னாள் ADMK அமைச்சர் ஒருவர் (STS என்று நினைக்கிறேன்) ஜெயாவின் வண்டிக்கு பின்னால் தொத்திக்கொண்டு போனதை போல் அல்லவா செல்கிறார்..
23-மே-2013 09:10:32 IST
ரேஷன் அரிசியை தோடா பாலிஷ் செய்து 20 ரூபாய்க்கு விற்பதற்கும் இட்லிக்கடைக்கு ரேஷன் அரிசியை வழங்குவதற்கும் எதிராக பொது நல வழக்கு தொடர வேண்டும்..
23-மே-2013 08:49:37 IST
காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் ரமேஷ் சென்னிதலா தான் முதல்வராவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது..ஆனால் ஹரிப்பாட் தொகுதியில் narrow margin இல் வெற்றி பெற்றதால் ரமேஷ் சென்னித்தலா முதல்வர் பதவியை ஏற்க மறுத்ததுடன் அமைச்சரவையிலும் பங்கேற்க வில்லை...ஆனால் இப்போது அமைச்சரவையில் சேர்க்குமாறு கூறுவது அவருக்கு சிறப்பு சேர்ப்பதாக இல்லை.
23-மே-2013 08:32:47 IST