கர்நாடாகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து விட்டது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறார்..ஜெயாவுக்கும் காங்கிரசுக்கும் லடாய் மூட்டுகிறார். காங்கிரசை உசுப்பிவிட்டு சொத்து குவிப்பு கேசை சாதகமாக முடித்து , திரும்பவும் ஆட்சிக்கு வந்து லூட்டு கொடுக்க திட்டம் போடுகிறார். நடத்தட்டும்.
11-மே-2013 15:59:43 IST
மக்கள் வரிபணத்தை சுரிட்டியவர்கள், நாட்டை ஏமாற்றி ஊழல் செய்து கொள்ளை அடித்தவர்கள் வாழ்க்கையில் நிம்மதியாகவே இருக்க முடியாது.உதாரணத்துக்கு ஐயாவே இருக்கிறார்.சரியாக தூங்க கூட முடியாது.அதுவே பெரிய தண்டனை.
07-ஏப்-2013 15:55:49 IST
அனைத்து கட்சிகளும் போட்டியிடவில்லை என்றால் 40 சுயேச்சைகள் வெற்றி பெற்று, தி மு க வாக மாறி விடுவார்கள்.குடும்பத்தில் 40 க்கும் மேல் உறவினர்கள் இருக்கிறார்கள்
02-ஏப்-2013 10:06:23 IST
கவலை வேண்டாம்.எங்களுக்கு காங்கிரசுடன் கூட்டு உண்டு.ஹிந்துக்கள் அல்லாதோரில் பெரும்பான்மையோர் , பார்பனர்கள் வேண்டாம் என்போரில் நூறு விழுக்காடு, துணிவுடன் கொள்ளை அடிக்கும் அனைத்து மக்களின் ஆதரவு,கடவுள் இல்லை என்போரின் மொத்த ஆதரவு, பஞ்சமா பாதகங்கள் செய்யும் அனைவரின் ஆதரவு எங்களுக்கு மட்டுமே.இது போதும் நாங்கள் 40 ம் பிடித்து, ஊரை சூறையாட.
02-ஏப்-2013 10:04:13 IST
இந்தியாவிலேயே பெரிய பணக்காரன் தமிழனாகவும், முதல் ஆயிரம் பணக்காரர்கள் கருணாவின் குடும்பத்தினராகவும் ( பச்சை தமிழர்கள் ) மாறுவர். நமெக்கெல்லாம் பெருமையாய் இருக்கும். இலவசங்கள் அதிகமாக கிடைக்கும். ஏனெறால் ஏழைகள் 99 விழுக்காடுகள் இருப்பார்.கருணா அப்பொழுதே சொல்லி இருக்கிறார், "ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் " என்று.இன்னம் நூறு ஆண்டுகளுக்கு எல்லாமே இலவசம்தான் தமிழர்களுக்கு.இருக்க வீடும், உடுக்க துணியும் மட்டும் அவர் அவர்களாகவே வாங்கி கொண்டு விட வேண்டும்.
02-ஏப்-2013 09:59:29 IST
விசயகாந்து புறக்கணிக்க வேண்டியது தி மு க மற்றும் அ தி மு க வுடன் கூட்டு வைப்பதை. அனைத்து கட்சிகளும் தனித்தே நிற்க வேண்டும். தனித்து நிற்கும் கட்சிகளில் ஒன்றுக்கு நாற்பதும் கிடைக்கும். - தமிழகம் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் ஒரு மனம்.
02-ஏப்-2013 09:54:01 IST
இதையே நாராயண மூர்த்தி சொல்லும்போது, அவர் ஜாதியை சொல்லி திட்டும் வீரமணியும், சுபா வீர பாண்டியனும் வாய் மூடி கொள்வதில் இருந்தே அவர்களின் ஊரை ஏமாற்றும் குணம் தெரிகிறது..
01-ஏப்-2013 06:45:18 IST