அறநிலையத்துறை மானியக்கோரிக்கை க்கும் பெரிசு வீட்டுக்கும் என்ன சம்பந்தம் .. இதை எல்லாம் கவனிக்க அந்த கட்சியில் யாரும் கிடையாதா ?
10-மே-2013 05:38:13 IST
ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆயிற்று. இன்னும் அம்மா புகழ் பாடுவது , பெஞ்சு தட்டுவது , "அந்த பெரிசை பற்றி குறை சொல்லி கொண்டு இருப்பது " தவிர வேறு ஒன்றும் வேலை உங்களுக்கு கிடையாதா ? நான் கூட நினைத்து கொண்டு இருந்தேன் மந்திரி வேலையெல்லாம் மிகவும் கடினம் என்று .. உங்களை பற்றிய செய்திகளை பார்த்தால் தான் தெரிகிறது உங்களின் வேலை ரொம்பவும் ஜாலி என்று ..
10-மே-2013 05:34:11 IST
ஒரு குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டதாக நினைத்து சிரிப்பலையை எழுப்பும் இவர்களை நினைத்து தான் என்னவோ அன்றே மக்கள் திலகம் " அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு " என்று பாடினாரோ ?
10-மே-2013 05:24:42 IST
Rate this:
5 members
0 members
41 members
Share this Comment
மே
3
2013
கேக்கறவன் கேன பையன்னா மரம் வெட்டி ராமதாஸ் அகிம்சாவாதி தான் ..
03-மே-2013 09:44:17 IST
பலே பலே .. மக்களுக்குக்காக எதிர் கட்சிகள் கஞ்சி தொட்டிகள் திறந்திருந்தால் நம் போலீசு அவர்களை பந்தாடியிருக்கும் .. ஆனால் இப்போ அரசே நவீன கஞ்சி தொட்டி மன்னிக்கவும் இட்லி கடை திறந்து விட்டதால் எதிர் கட்சிகள் போலீசிடமிருந்து தப்பிவிட்டதுகள் ..
17-ஏப்-2013 18:39:24 IST
தினமலரே ..எல்லாம் நல்லாத்தானே போயிட்டு இருக்கு .. உமக்கு ஏன் இந்த முடிச்சி போடும் வேலை .. பயணிகள் யாரும் அந்த கொலைகார தேசத்துக்கு போக விரும்பாததால் விமான கம்பெனி திவாலாகும் முன்பே பயணத்தை நிறுத்து கின்றன ..இது தானே உண்மை.. பிறகு ஏன் "இலங்கை பயணிகள் மீதான தாக்குதல் எதிரொலி: திருச்சி- கொழும்பு விமான சேவையை நிறுத்த மிகின்லங்கா முடிவு " என்று தலைப்பு??
11-ஏப்-2013 21:02:23 IST
அட கொலைகார ஞான சூன்யமே .. உங்கள் நாட்டு வரலாறே உனக்கு தெரியவில்லையா .. கல்வியிலும் தொழிலும் சிறந்து விளங்கிய ஈழ தமிழர்களை கண்டு பொறாமைப்பட்ட உங்கள் முட்டாள் சிங்கள அரசியல் நாய்கள் . தமிழர்களை நசுக்க ஆரம்பித்த காலத்திலயே உங்களுக்கு கெட்டகாலம் ஆரம்பித்து விட்டது.
11-ஏப்-2013 20:47:51 IST